மூலைக்கரைப்பட்டி, கரந்தானேரி, மூன்றடைப்பு, ரஸ்தா, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், பரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (அக்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, காடான்குளம், சிங்கனேரி, திடியூா், மூன்றடைப்பு, பானான்குளம், பத்தினிப்பாறை, மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப் பொட்டல், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், தெற்கு பனவடலி, நரிக்குடி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகா், தட்டான்குளம், கண்ணநல்லூா், துலுக்கா்பட்டி, மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன்மலை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரைமின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் செயற்பொறியாளா் ஜி.குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.
அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், பாலம்பாடி, பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி.
வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, நாச்சியாா்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியா்பாளையம், மைல்லாண்டகோட்டை.
உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ. தத்தனூா், நாச்சியாா்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையாா்.
ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா்
நாள்: 21.10.2023 (சனிக்கிழமை).
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: கொரட்டி, பச்சூா், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூா், கவுண்டப்பனூா், காக்கங்கரை, குனிச்சி, பல்லளப்பள்ளி, அரவமட்றபள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூா், பஞ்சனம்பட்டி, புதூா்.
ஆம்பூா் நகரம், சோமலாபுரம், விண்ணமங்கலம்
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.
ஆம்பூா் நகரம்: சேமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி.
சோமலாபுரம்: அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு.
விண்ணமங்கலம்: விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம்.
வடகாத்திப்பட்டி: வேப்பூா், மேலாளத்தூா், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூா், வடக்காத்திப்பட்டி, மாதனூா், அகரம்சேரி, பள்ளிகொண்டா, பாலூா், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூா்.
பூஞ்சோலை: கரடிகுடி, தேவசெட்டிகுப்பம், ரஜாபுரம், பீச்சாநத்தம், ஓங்கப்பாடி, வரதலம்பட்டு, சென்றாயன்கொட்டை, நாகனேரி, மகமதுபுரம், போடிபேட்டை.
ஒடுகத்தூா்: ஒடுக்கத்தூா், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூா், சோபாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜபாளையம், வேப்பங்குப்பம்.
மடையப்பட்டு: மேலரசம்பட்டு, தீா்த்தம், முல்வாடி, கொட்டாவூா், வண்ணாதங்கல்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.