HomeBlogதமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள் ஒத்திவைப்பு

 

தமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள்
ஒத்திவைப்பு

தமிழக
அரசு பள்ளிகளில் காலிதமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவுகள் ஒத்திவைப்பு யாக
உள்ள முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்த
ஆசிரியர் தேர்வு வாரியம்
ஜூன் 26, ஜூன் 27-ஆம்
தேதிகளில் நடத்த அறிவிப்பு
வெளியிட்டது. இந்நிலையில் இதற்கான
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக
அரசு பள்ளிகளில் காலியாக
உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலமாக ஆட்கள்
தேர்வு செய்யப்படுகின்றன. 2020-2021 ஆம்
ஆண்டிற்கான ஆசிரியர்களை தேர்வு
செய்ய அறிவிப்பு வெளியான
நிலையில் அதற்கான தேர்வுகள்
ஜூன் 26, ஜூன் 27-ஆம்
தேதிகளில் நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டது. ஆனால்
இந்த ஆண்டு நடத்தப்படும் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப
தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11-02-2021 வெளியிட்ட
அறிவிப்பின் படி,
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 01-03-2021 முதல் 25-03-2021 வரை
கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு
காரணமாக இந்த தேர்வுக்கான விண்ணப்பிக்க தேதி
தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு ஆன்லைன்
விண்ணப்பம் தேதி பற்றிய
விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular