HomeBlogதமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

 

Customs duty hike across Tamil Nadu

தமிழகம் முழுவதும்
சுங்கச்சாவடி கட்டணம்
உயர்வு

இந்தியா
முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக்
மூலம் கட்டணம் செலுத்த
மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள்
நெடுநேரம் சாலைகளில் காத்திருக்க தேவையில்லை, போக்குவரத்து நெரிசல்
ஏற்படாது என்று மத்திய
அரசு தெரிவித்தது. மேலும்
சுங்கச்சாவடிகளில் இருக்கும்
ஊழியர்களுக்கும், வாகன
ஓட்டிகளுக்கும் சில்லறை
தொடர்பான பிரச்சனைகள் எதுவும்
ஏற்படாது என்றும் தெரிவித்தது.

தற்போது
அடுத்த கட்டமாக சுங்கச்சாவடி கட்டணம் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்
பெரிதும் கவலை அடைந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நள்ளிரவு
முதல் சுங்கச்சாவடிகளில் செலுத்தப்படும் கட்டணம் உயர்த்தப்படும் என்று
தெரிவித்தனர். தமிழகம்
முழுவதும் சுமார் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண தொகையை
ரூ.5 முதல் ரூ.30
வரை உயர்த்தியுள்ளனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சென்னை,
திண்டுக்கல், திருச்சி, மதுரை
உள்ளிட்ட 26 சுங்கச்சாடிகளில் இந்த
கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!