மதுரை ஆரப்பாளையம் சுபம் அறக்கட்டளை சார்பில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 3 மாத கால தையல், 4 மாத கால கம்ப்யூட்டர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 – 35 வயதுக்குட்பட்ட குறைந்தது 8 ம் வகுப்பு படித்த பெண்கள் பங்கேற்கலாம். இலவச சீருடை, பாடப்புத்தகம், ஊக்கத்தொகை ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். தொடர்புக்கு: 93452 02324.