இயற்கை வேளாண்மை
பற்றிய முப்பது நாள்
சான்றிதழ் பயிற்சி
பயிற்சியின் நோக்கங்கள்:
- கரிம உற்பத்தியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும்
தொழில்முனைவோர் என
கிராமப்புற இளைஞர்களுக்கு ஆர்கானிக்
சந்தையில் கிராம அளவில்
வேலை வாய்ப்புகளை அதிகரித்தல். - முதல் தலைமுறை
கரிம வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள்,களப்பணியாளர்கள் மற்றும்
கரிம உற்பத்தியாளர்களுக்குக் கிராம
அளவில் பயிற்சி அளித்தல். - கிராம அளவில்
விவசாயிகளின் வருமானத்தைஇரட்டிப்பாக்குவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் பணியாளர்களை உருவாக்குதல்.
நிறுவனம்: இயற்கை வேளாண்மைக்கான தேசிய/பிராந்திய மையம்
(NCOF/RCOFs).
காலம்: களப் பணியுடன்
30 நாட்கள் தங்கி இருந்து
பயிற்சி வகுப்பைப் பெறுதல்
வேண்டும்.
தகுதி: GOI விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு கொள்கைகள்– {15% SC (04 இடங்கள்),
7.5% STகள் (02 இடங்கள்), 4.5 % உட்பட
27% OBC கள் (08 இடங்கள்)} உட்பட
கிராமப்புற இளைஞர்களுக்கு இடைநிலை
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்தப் படிப்பு
வழங்கப்படும்.
வயது: வயது வரம்பு
இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு,
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான
ஆவணங்களை, தேசிய அல்லது
சம்பந்தப்பட்ட பிராந்திய
மையங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- 2 பாஸ்போர்ட் புகைப்படம்
- அடையாளச் சான்றின்
சுய–சான்றளிக்கப்பட்ட நகல்
(வாக்காளர் ஐடி/ஓட்டுநர்
உரிமம்/பான் அட்டை/ஆதார்
அட்டை) - பத்தாம் வகுப்பு
தேர்ச்சி சான்றிதழின் சுய
சான்றளிக்கப்பட்ட நகல் - தகுதியான ஆவணம்
மற்றும் மதிப்பெண் தாளின்
சுய சான்றளிக்கப்பட்ட நகல் - ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (OBC/SC/ST) சாதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- விண்ணப்பப் படிவம்
ஆகியன ஆகும்.
மேலும் தகவலுக்கு,
ஹாபூர்
சாலை, சிபிஐ அகாடமிக்கு அருகில்,
செக்டர்
19,
கமலா
நேரு நகர், காஜியாபாத்
உத்தரப்பிரதேசம் 201002
தொலைபேசி: 0120- 2764906
மின்னஞ்சல் முகவரி: nbdc@nic.in