தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசின் ஜவுளித்துறை மேம்பாடு
மற்றும் ஆண்டிபட்டி கே.பி.ஆர்.,
பவுண்டேஷன் சார்பில் ஆண்டிபட்டியில் பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
பவுண்டேஷன் இயக்குனர் அருள்மொழிவர்மன் கூறியதாவது: இலவச பயிற்சியில் விதவை,
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்.
வேலை
வாய்ப்பில்லாத 18 முதல்
35 வயதிற்கு உட்பட்ட பெண்கள்
சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சியில் சேர 8110064720 என்ற அலைபேசியில் பேசி பதிவு செய்யலாம்.