TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
பள்ளி மாணவா்களுக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்பு
திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி,
கொன்றைவேந்தன், திருக்கு
நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்
19) நடைபெறுகிறது.
டாப்லைட்
அறக்கட்டளை, திருக்கு உலகம்
கல்விச்சாலை ஆகியன சார்பில்
திருப்பூரை அடுத்த குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டம் நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் நடைபெறும்
இந்தப் பயிற்சி வகுப்பில்,
3 வயது முதல் 7 வயது
வரையில் உள்ள பள்ளி
மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இவா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகளும், 8 வயதுக்கு
மேற்பட்டோருக்கு திருக்கு
பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது.
இந்தப்
பயிற்சி வகுப்பின் இறுதியில்
மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இது
தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு டாப்லைட் நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை
9943948156,
திருக்கு ஆய்வாளா் திருக்கு
கி.கணேசனை 9994892756
என்ற கைபேசி எண்ணிலும்
தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


