HomeNotesAll Exam Notesபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 - Previous Year Question...

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 [2013 to 2019] - Previous Year Question & Answers
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers

1.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)

   a. துறைமுகம்

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

   b. சுவரும் சுண்ணாம்பும்

   c. தேன்மழை

   d. சுரதாவின் கவிதைகள்

Answer: c. தேன்மழை 

2.  பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? (2019 G4)

   a. கண்ணகி புரட்சிக் காப்பியம்

   b. பிசிராந்தையார்

   c. சுவரும் சுண்ணாம்பும்

   d. பாண்டியன் பரிசு

Answer: b. பிசிராந்தையார்  

3.  கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 G4)

   a. மாங்கனி

   b. ஆட்டனத்தி ஆதிமந்தி

   c. கல்லக்குடி மகா காவியம்

   d. இராசதண்டனை

Answer: d. இராசதண்டனை

4.  பொருத்துக: (2018 G4)

(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை

(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு

(c) முடியரசன் 3. கனிச்சாறு

(d) பாரதிதாசன் 4. தேன்மழை

   a. 2 3 4 1

   b. 3 4 1 2

   c. 2 4 1 3

   d. 4 3 2 1

Answer: b. 3 4 1 2

5.  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது? (2018 G4)

   a. கொய்யாக்கனி

   b. கனிச்சாறு

   c. கல்லக்குடி மாகாவியம்

   d. நூறாசிரியம்

Answer: c. கல்லக்குடி மாகாவியம்

6.  திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? (2016 G4)

   a. முருகன் அல்லது அழகு

   b. சித்திரக்கவி

   c. உரிமை வேட்டல்

   d. தமிழ்ச்சோலை

Answer: b. சித்திரக்கவி

7.  கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் (2016 G4)

   a. ஒளிப் பறவை

   b. சிரித்த முத்துக்கள்

   c. ஒரு கிராமத்து நதி

   d. நிலவுப் பூ

Answer: c. ஒரு கிராமத்து நதி

8.  `நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர் (2016 G4)

   a. கவிஞர் மீரா

   b. கவிஞர் சுரதா

   c. கவிஞர் பெருஞ்சித்திரனார்

   d. மு. மேத்தா

Answer: c. கவிஞர் பெருஞ்சித்திரனார்

9.  “சட்டை” என்ற சிறுகதையை எழுதியவர் (2016 G4)

   a. பார்த்தசாரதி

   b. ஜெயகாந்தன்

   c. மீரா

   d. புதுமைப்பித்தன்

Answer: b. ஜெயகாந்தன்

10.  பொருத்துக: (2014 G4)

(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி

(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்

(c) காடு 3. சுரதா

(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்

   a. 4 3 2 1

   b. 2 4 3 1

   c. 3 2 4 1

   d. 1 2 3 4

Answer: c. 3 2 4 1

11.  பொருத்துக: (2014 G4)

(a) பூங்கொடி 1. கண்ணதாசன்

(b) கொடி முல்லை 2. சுரதா

(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்

(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்

   a. 2 1 4 3

   b. 1 2 3 4

   c. 3 4 1 2

   d. 4 3 2 1

Answer: c. 3 4 1 2

12.  நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர் (2016 VAO)

   (A) தாரா பாரதி

   (B) அப்துல் ரகுமான்

   (C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

   (D) மீரா

Answer: (C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

13.  ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) பாரதியார்

   (B) பாரதிதாசன்

   (C) சுரதா

   (D) கவிமணி

Answer: (B) பாரதிதாசன்

14.  பொருத்துக : (2016 VAO)

(A) புத்தகச்சாலை – 1. வாணிதாசன்

(B) தீக்குச்சிகள் – 2. சுரதா

(C) சிக்கனம் – 3. பாரதிதாசன்

(D) காடு – 4. அப்துல்ரகுமான்

   (A) 2 1 3 4

   (B) 3 2 4 1

   (C) 3 4 2 1

   (D) 2 3 1 4

Answer: (C) 3 4 2 1

15.  பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் (2016 VAO)

   (A) குடும்ப விளக்கு

   (B) பாண்டியன் பரிசு

   (C) இருண்ட வீடு

   (D) கள்ளோ காவியமோ

Answer: (D) கள்ளோ காவியமோ

16.  ‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) காரியாசான்

   (B) புத்தமித்திரர்

   (C) பவணந்தி முனிவர்

   (D) வீரமா முனிவர்

Answer: (B) புத்தமித்திரர்

17.  ‘திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) ஞானதேசிகர்

   (B) ஈசான தேசிகர்

   (C) தெய்வசிகாமணி

   (D) முத்துகுமாரசாமி

Answer: (B) ஈசான தேசிகர்  

18.  பொருத்துக : (2016 VAO)

(a) தொன்னூல் விளக்கம் – 1. குமரகுருபரர்

(b) நாலடியார் – 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

(c) திருவேங்கடத்து அந்தாதி – 3. வீரமாமுனிவர்

(d) மதுரைக் கலம்பகம் – 4. சமணமுனிவர்கள்

   (A) 4 2 3 1

   (B) 3 4 2 1

   (C) 2 1 3 4

   (D) 4 3 1 2

Answer: (B) 3 4 2 1

19.  சூடாமணி நிகண்டு – ஆசிரியர் (2016 VAO)

   (A) திவாகரமுனிவர்

   (B) பிங்கலம்

   (C) வீரமண்டல புருடர்

   (D) காங்கேயர்

Answer: (C) வீரமண்டல புருடர்

20.  ‘மத்தவிலாசம்’ – என்னும் நாடக நூலை எழுதியவர் (2016 VAO)

   (A) இராஜ இராஜ சோழன்

   (B) இராஜேந்திர சோழன்

   (C) நந்திவர்மன்

   (D) மகேந்திரவர்மன்

Answer: (D) மகேந்திரவர்மன்

21.  பொருத்துக : (2016 VAO)

(A) வீரகாவியம் – 1. நா. காமராசன்

(B) இயேசு காவியம் – 2. சிற்பி. பாலசுப்ரமணியம்

(C) ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்

(D) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்

   (A) 4 3 2 1

   (B) 3 2 1 4

   (C) 2 1 4 3

   (D) 1 2 3 4

Answer: (A) 4 3 2 1

22.  ‘அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர் (2016 VAO)

   (A) ஜெயகாந்தன்

   (B) அகிலன்

   (C) வைரமுத்து

   (D) க. சச்சிதானந்தன்

Answer: (D) க. சச்சிதானந்தன்

23.  பொருத்துக :

(A) தமிழியக்கம் – 1. பாரதியார்

(B) சீட்டுக்கவி – 2. தோலா மொழித் தேவர்

(C) சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – 3. பாரதிதாசன்

(D) சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

   (A) 1 2 3 4

   (B) 2 4 1 3

   (C) 3 1 4 2

   (D) 4 3 2 1

Answer: (C) 3 1 4 2

24.  சரியாகப் பொருத்துக : (2014 VAO)

நூலாசிரியர் – நூல்

(a) சுரதா – 1. கொடிமுல்லை

(b) முடியரசன் – 2. பள்ளிப் பறவைகள்

(c) வாணிதாசன் – 3. எச்சில் இரவு

(d) ஆலந்தூர் மோகனரங்கன் – 4. பூங்கொடி

   (A) 4 2 1 3

   (B) 3 4 1 2

   (C) 3 1 2 4

   (D) 2 3 4 1

Answer: (B) 3 4 1 2

25.  பொருந்தாத இணையைக் கண்டறிக. (2014 VAO)

ஆசிரியர் – இயற்றிய நூல்

   (A) வீரமாமுனிவர் – பரமார்த்தகுரு கதை

   (B) தேவநேயப்பாவாணர்- தமிழர் திருமணம்

   (C) திரு.வி.க. – சைவத் திறவு

   (D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை

Answer: (D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை

26.  பின்வருவனவற்றுள் நா. பார்த்தசாரதி எழுதிய நூலைச் சுட்டுக (2014 VAO)

   (A) கல்லுக்குள் ஈரம்

   (B) சமுதாய வீதி

   (C) யாகசாலை

   (D) முள்ளும் மலரும்

Answer: (B) சமுதாய வீதி

27.  நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக : (2014 VAO)

(A) வேதநாயகம் பிள்ளை – 1. மானவிஜயம்

(B) சூரிய நாராயண சாஸ்திரி – 2. அகலிகை வெண்பா

(C) வெ.ப. சுப்பிரமணிய முதலியார் – 3. பாரிகாதை

(D) ரா.ராகவையங்கார் – 4. நீதி நூல்

   (A) 4 1 2 3

   (B) 1 2 4 3

   (C) 3 1 2 4

   (D) 4 3 2 1

Answer: (A) 4 1 2 3

28.  பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையைத் தெரிந்தெடுத்து எழுதுக. (2014 VAO)

   (A) சூரிய காந்தி – நா. காமராசன்

   (B) ஞானரதம் – பாரதியார்

   (C) எழுத்து – சி.சு. செல்லப்பா

   (D) குயில்பாட்டு – பாரதிதாசன்

Answer: (D) குயில்பாட்டு – பாரதிதாசன்

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!