TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என தகவல் – மகாராஷ்ட்டிரா
பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு
வருகிறது.
இதனை
தொடர்ந்து,
பள்ளி
மாணவர்களுக்கு
விடுமுறை
குறித்த
அறிவிப்பை
அந்தந்த
மாநில
அரசுகள்
முடிவெடுத்து
வெளியிட்டு
வருகின்றனர்.
அதன்படி தற்போது மகாராஷ்ட்டிராவில்
தீபாவளி
பண்டிகை
கொண்டாட
மாணவர்களுக்கான
விடுமுறை
குறித்து
பள்ளிக்கல்வித்துறை
ஆலோசனை
மேற்கொண்டு
வருகிறது.
அதன்படி
பள்ளிக்கல்வித்துறையிடம்
இருந்து
தீபாவளி
பண்டிகைக்கான
விடுமுறை
குறித்து
தகவல்கள்
கிடைத்துள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதாவது நடப்பு ஆண்டில் தொடக்கப்பள்ளி
மாணவர்களை
விட
மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு
கூடுதலான
விடுமுறை
அளிக்க
உள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை
முடிவு
எடுத்துள்ளது.
அதன்படி தொடக்கப்பள்ளி
மாணவர்களுக்கு
அக்டோபர்
21ம்
தேதி
முதல்
நவம்பர்
6ம்
தேதி
வரையும்
மேல்நிலை
பள்ளி
மாணவர்களுக்கு
அக்டோபர்
21ம்
தேதி
முதல்
நவம்பர்
13ம்
தேதி
வரையும்
விடுமுறை
அளிக்க
உள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை
முடிவு
செய்துள்ளதாக
தகவல்கள்
கிடைத்துள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
விரைவில்
வெளியிடப்படும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.