HomeBlogமுன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு
- Advertisment -

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு

Ex-servicemen's children's education stipend hike

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான
கல்வி
உதவித்தொகை
உயர்வு

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

முன்னாள் படைவீரர்களின்
குழந்தைகளுக்கு
தொகுப்பு
நிதியிலிருந்து
வழங்கப்பட்டு
வரும்
கல்வி
உதவித்
தொகை
2022-2023
ம்
கல்வியாண்டு
முதல்
உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் படைவீரர்களின்
சிறார்களுக்கு
1
ம்
வகுப்பு
முதல்
5
ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.2,000
வீதமும்,
6
ம்
வகுப்புமுதல்
8
ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.4,000
வீதமும்,
9
ம்
வகுப்பு
மற்றும்
எஸ்எஸ்எல்சி
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.5,000,
+1
மற்றும்
+2
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.6,000
வீதமும்
கல்வி
உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட
கல்வி
உதவித்தொகையை
கேட்டு
முன்னாள்
படைவீரர்கள்
மற்றும்
அவர்கள்
சார்ந்தோர்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
கோவை
மாவட்ட
முன்னாள்
படைவீரர்
நல
உதவி
இயக்குநர்
அலுவலகத்தை
நேரில்
அணுகி
பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -