TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான
கல்வி
உதவித்தொகை
உயர்வு
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
முன்னாள் படைவீரர்களின்
குழந்தைகளுக்கு
தொகுப்பு
நிதியிலிருந்து
வழங்கப்பட்டு
வரும்
கல்வி
உதவித்
தொகை
2022-2023ம்
கல்வியாண்டு
முதல்
உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் படைவீரர்களின்
சிறார்களுக்கு
1ம்
வகுப்பு
முதல்
5ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.2,000
வீதமும்,
6ம்
வகுப்புமுதல்
8ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.4,000
வீதமும்,
9ம்
வகுப்பு
மற்றும்
எஸ்எஸ்எல்சி
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.5,000,
+1
மற்றும்
+2
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.6,000
வீதமும்
கல்வி
உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட
கல்வி
உதவித்தொகையை
கேட்டு
முன்னாள்
படைவீரர்கள்
மற்றும்
அவர்கள்
சார்ந்தோர்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
கோவை
மாவட்ட
முன்னாள்
படைவீரர்
நல
உதவி
இயக்குநர்
அலுவலகத்தை
நேரில்
அணுகி
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


