TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
எந்த படிப்பை படித்தாலும் மாணாக்கர்களுக்கு
திறனாய்வு
பயிற்சி
கட்டாயம்
கல்லூரி மாணவர்களுடைய
பாடத்திட்டங்களை
மாற்றி
அமைப்பது
குறித்து
தமிழக
உயர்கல்வி
மன்ற
அலுவலகத்தில்
அமைச்சர்
பொன்முடி
தலைமையில்
ஆலோசனைக்
கூட்டம்
நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களை
சந்தித்து
பேசிய
உயர்கல்விதுறை
அமைச்சர்
பொன்முடி,
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரிகளில்
அடுத்த
கல்வியாண்டு
முதல்
புதிய
பாடத்திட்டம்
கொண்டு
வரப்படும்.
மேலும் பேசிய அவர்:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
அனைத்து பல்கலைக்கழகங்களிலும்
ஒரே
மாதிரியான
கட்டாய
மொழிப்பாடமாக
தமிழ்,
ஆங்கிலம்
கொண்டு
வரப்படும்.
நான்
முதல்வன்
திட்டத்தின்படி
எந்த
படிப்பை
படித்தாலும்
மாணாக்கர்களுக்கு
திறனாய்வு
பயிற்சி
கட்டாயம்
கொடுக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


