TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
சிறை அலுவலர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி அறிவிப்பு – TNPSC
தமிழகத்தில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான
தேர்வு
கணினி
வழித்தேர்வாக
நடைபெறும்
என
TNPSC அறிவித்துள்ளது.
இந்த தேர்வு டிசம்பர் 22ம் தேதி எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட
நிலையில்,
தற்போது
டிசம்பர்
மாதம்
26ம்
தேதி
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
தமிழகம்
முழுவதும்
உள்ள
24 தேர்வு
மையங்களில்
கணினி
வழி
தேர்வாக
நடைபெறும்
என
கூறியுள்ளது.