HomeBlogகிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு 10ம் தேதி வரை நடைபெறும்
- Advertisment -

கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு 10ம் தேதி வரை நடைபெறும்

The interview for village assistant post will be held till 10th

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு
10
ம்
தேதி
வரை
நடைபெறும்

வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான
நடவடிக்கையை
அரசு
எடுத்துள்ளது.

அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதில் வேலூர் மாவட்டத்தில்
40
கிராம
உதவியாளர்
பணியிடங்களுக்கான
எழுத்துத்
தேர்வு
சென்ற
4
ம்
தேதி
நடைபெற்றதில்
1762
பேர்
விண்ணப்பித்தார்கள்.
ஆனால்
411
பேர்
மட்டுமே
தேர்வெழுத
வந்தார்கள்.

இந்த நிலையில் வேலூர் தாலுகா அலுவலகத்தில்
நேர்முகத்
தேர்வை
சென்ற
மூன்று
நாட்களாக
நடந்து
வருகின்ற
நிலையில்
நேற்றும்
நேர்முகத்
தேர்வு
நடந்தது.

இதில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு
தமிழ்,
ஆங்கிலம்
வாசித்தல்,
பொது
அறிவு,
சைக்கிள்
ஓட்டும்
திறன்
உள்ளிட்டவை
குறித்து
பரிசோதனை
செய்யப்பட்டது.

மேலும் இதில் கலந்துகொண்டவர்கள்
சைக்கிள்
ஓட்டி
காண்பித்தார்கள்.
இந்த
நிலையில்
இந்த
தேர்வு
வருகின்ற
10
ம்
தேதி
வரை
நடைபெற
இருப்பதாகவும்
இதன்
பிறகு
தேர்வு
முடிவுகள்
வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -