TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு
10ம்
தேதி
வரை
நடைபெறும்
வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான
நடவடிக்கையை
அரசு
எடுத்துள்ளது.
அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதில் வேலூர் மாவட்டத்தில்
40 கிராம
உதவியாளர்
பணியிடங்களுக்கான
எழுத்துத்
தேர்வு
சென்ற
4ம்
தேதி
நடைபெற்றதில்
1762 பேர்
விண்ணப்பித்தார்கள்.
ஆனால்
411 பேர்
மட்டுமே
தேர்வெழுத
வந்தார்கள்.
இந்த நிலையில் வேலூர் தாலுகா அலுவலகத்தில்
நேர்முகத்
தேர்வை
சென்ற
மூன்று
நாட்களாக
நடந்து
வருகின்ற
நிலையில்
நேற்றும்
நேர்முகத்
தேர்வு
நடந்தது.
இதில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு
தமிழ்,
ஆங்கிலம்
வாசித்தல்,
பொது
அறிவு,
சைக்கிள்
ஓட்டும்
திறன்
உள்ளிட்டவை
குறித்து
பரிசோதனை
செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்துகொண்டவர்கள்
சைக்கிள்
ஓட்டி
காண்பித்தார்கள்.
இந்த
நிலையில்
இந்த
தேர்வு
வருகின்ற
10ம்
தேதி
வரை
நடைபெற
இருப்பதாகவும்
இதன்
பிறகு
தேர்வு
முடிவுகள்
வெளியாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


