HomeBlogபுதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் - தர்மபுரி

புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – தர்மபுரி

TAMIL MIXER
EDUCATION.
ன்
தர்மபுரி
செய்திகள்

புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு
உருவாக்கும்
திட்டத்தில்,
புதிய
தொழில்
துவங்க
ஆர்வமுள்ள
தொழில்
முனைவோர்
விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம்
காதி
மற்றும்
கிராம
தொழில்
வாரியம்,
மாநில
காதி
மற்றும்
கிராம
தொழில்கள்
ஆணையம்,
மாவட்ட
தொழில்
மையம்
மூலம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

இந்த நிதியாண்டு முதல், உற்பத்தி தொழில்களுக்கு,
50
லட்சம்
ரூபாய்
வரையிலான
திட்டங்களுக்கும்,
சேவை
தொழில்களுக்கு,
20
லட்சம்
ரூபாய்
வரையிலான
திட்டங்களும்
அனுமதிக்கப்படுகிறது.
பயணிகள்
போக்குவரத்துக்கான
வாகனங்கள்,
மதிப்பு
கூட்டப்பட்ட
பால்
பொருட்கள்,
ஆடு,
மாட்டு
பண்ணை,
மீன்,
தேனீ,
பட்டுப்புழு
வளர்ப்பு
தொழில்களுக்கும்
மானியம்
வழங்கப்பட
உள்ளது.

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்துக்கு, 201 பேருக்கு, 5.85 கோடி ரூபாய் மானியம், மாநில காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்துக்கு,
38
பேருக்கு,
1.10
கோடி
ரூபாய்,
காதி
மற்றும்
கிராம
தொழில்
வாரியத்துக்கு,
74
பேருக்கு,
90
லட்சம்
ரூபாய்
என
மொத்தம்,
7.85
கோடி
ரூபாய்
மானியம்
வழங்கப்பட
உள்ளது.
இதில்
பயன்பெற
விருப்பமுள்ளவர்கள்,
www.kviconline.gov.in/pmegp
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு,
தர்மபுரி
அடுத்த
ஒட்டப்பட்டியிலுள்ள
மாவட்ட
தொழில்
மையத்தை
நேரில்
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular