HomeBlog100 நாள் வேலையில் ஜனவரி 1ம் தேதி முதல் மின்னணு முறையில் வருகைப் பதிவு

100 நாள் வேலையில் ஜனவரி 1ம் தேதி முதல் மின்னணு முறையில் வருகைப் பதிவு

Electronic Attendance Registration from 1st January in 100 days of work

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய
செய்திகள்

100 நாள் வேலையில் ஜனவரி 1ம் தேதி முதல் மின்னணு முறையில் வருகைப் பதிவு

இந்தியாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது.

இதற்காக அவர்களுக்கு விதிமுறைப்படி
ஊதியம்
வழங்கப்பட்டு
வருகிறது.
மேலும்
மாநில
அரசு
100
நாட்களுக்கு
மேல்
கூடுதலாக
50
நாட்கள்
வேலை
வழங்கினால்,
மத்திய
அரசும்
தனது
சொந்த
நிதியில்
இருந்து
ஊழியர்களுக்கு
ஊதியம்
வழங்க
அனுமதி
அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
(100
நாள்
வேலை)
திட்டப்
பணியாளர்களுக்கு
ஜனவரி
1
ம்
தேதி
முதல்
மின்னணு
முறையில்
வருகைப்
பதிவு
செய்யப்படும்
என
மத்திய
அரசு
அறிவித்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தொழிலாளர்களின்
பணி
மற்றும்
வருகை
குறித்து
எழுந்துள்ள
குற்றச்சாட்டுகளை
தொடர்ந்து
மத்திய
அரசு
இந்த
நடவடிக்கையை
எடுத்துள்ளது.
இதனால்
குழப்பம்
இல்லாத
நிலையில்
பணிகள்
சீராக
நடைபெறும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!