HomeBlogஜன.30 தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை - முழு விபரம்

ஜன.30 தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை – முழு விபரம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

ஜன.30 தமிழகத்தில் சில பகுதிகளில்
மின்தடைமுழு விபரம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும்
பராமரிப்பு
பணிகள்
கட்டாயம்
மாதந்தோறும்
மேற்கொள்ளப்பட
வேண்டும்
என்ற
அரசின்
உத்தரவின்
படி,
ஜனவரி
30
ம்
தேதி
ஆகிய
திங்கட்கிழமை
அன்று
காலை
9
மணிக்கு
குறிப்பிட்ட
பகுதிகளில்
மின்தடை
செய்யப்பட
உள்ளது.
பராமரிப்பு
பணிகள்
முடிந்த
பின்னர்
வழக்கம்
போல்
மீண்டும்
மின்
விநியோகம்
செய்யப்படும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர்:

புளியங்குறிச்சி,
மணிவிழுந்தான்,
ஊனத்தூர்,
இலுப்பநத்தம்,
சாத்தபாடி,
வேப்பம்பூண்டி,
ராசி

வத்திராயிருப்பு:

பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு
மற்றும்
அதன்
சுற்றுப்புற
பகுதி

வால்பாறை:

வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள்

ராசிங்காபுரம்:

ராசிங்காபுரம்
மற்றும்
அதன்
சுற்றுப்புறங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular