📢 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025 டிசம்பர் 13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
📝 தகுதி விதிமுறைகள்
- மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
- மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பணியாளர் & கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
🌐 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) க்கு அனுப்ப வேண்டும்.
📌 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2025
- தேர்வு நடைபெறும் தேதி: 13 & 14 டிசம்பர் 2025
📢 அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்: “தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

