HomeNotesAll Exam Notes1000+ சமூக அறிவியல் முக்கிய ஒரு வரி & புத்தக வினாக்கள் (TNPSC, TNUSRB, TRB,...

1000+ சமூக அறிவியல் முக்கிய ஒரு வரி & புத்தக வினாக்கள் (TNPSC, TNUSRB, TRB, TET Exams)

சமூக அறிவியல் முக்கிய ஒரு வரி மற்றும் புத்தக வினாக்கள் காவலர் தேர்விற்கான NO – 1 பொக்கிஷம்

உதவி ஆய்வாளர் (SI)

காவலர் (PC)

சமூக அறிவியல் பாடத்தில் இருந்து தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு வரி கேள்விகள் மற்றும் புத்தக வினாக்கள் அனைத்தும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. TNPSC, TRB, UPSC, RRB போன்ற தேர்வுகளில் சமூக அறிவியல் பகுதி மிக முக்கியமானதாக இருப்பதால், இந்த 1000+ முக்கிய கேள்விகள் உங்களின் தேர்வுத் தயாரிப்பை மேம்படுத்த உதவும்.

👉 இந்த கேள்விகளை தொடர்ந்து பயிற்சி செய்வது மூலம், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

1. வரலாறு என்பது எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டது – இஸ்டோரியா,

இதுஏந்த மொழிச்சொல் -கிரேக்கம்

இதன் பொருள் விசாரிப்பதன் மூலம் கற்றல்

2. அசோகர் எந்த போருக்கு பின் போர் செய்வதை கைவிட்டார் – கலிங்க போர் கி.மு-261

3. முதன் முதலாக விலங்குகளுக்கு தனியே மருத்துவமனை அமைத்தவர் – அசோகர்

4. தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆஅரச்சக்கரங்கள் எதிலிருந்து பெறப்பட்டது – அசோகரின் சாரநாத் கல்தானில் இருந்து

5. அசோகரை குறித்து அணைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து நூலாக வெளியிட்டவர் – சார்லஸ் ஆலம்

நூலின் பெயர் – search for the last emperor

6. புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது – 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

7. வேளாண்மை எந்த ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது – 8000

நாகரீக தோற்றம் – 5000

8. மானுடவியல் என்பது – ஆன்ந்ரோபாலஜி

9. குகையில் வாழ்ந்த மூதாதையர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் –

குரோமேக்னான்ஸ் .

10.தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் வழக்கம் எந்த மாவட்டத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது – நீலகிரி

11. ஹரப்பா நாகரீகம் ஒரு நகர நாகரீகம்

12. சிந்து வெளி நாகரீகம் எப்போது தோன்றியது – கி.மு 3300 – 1900

13. புதையுண்ட நகரம் என அழைக்கபடுவது – ஹரப்பா

14. ஹரப்பா நாகரீகத்தின் இடர்பாடுகளை முதன் முதலில் கண்டறிந்தவர் – சார்லஸ் மேசன்

15. இந்திய தொல்லியல் துறை யாரால் எப்போது நிறுவப்பட்டது – அலெக்சாண்டர்

ஹன்னிங்காம் இதன் தலைமையிடம் எங்கு உள்ளது புதுடெல்லி

சிந்துவெளி நாகரீகத்தின் முன்னோடி – மெஹர்கர் ,

இது தற்போது எங்குள்ளது – பாகிஸ்தான் (பலுசிஸ்தான் )

16.செங்கற்களால் கட்டப்பட்ட தானியக்களஞ்சியம் எந்த மாநிலத்தில்

கண்டெடுக்கப்பட்டுள்ளது – ஹரியானா

17.லோத்தல் எங்குள்ளது – குஜராத்

முந்தையகால கப்பல் கட்டும் தளம் எங்கிருந்தது – லோத்தல்

18.ஹரப்பா மக்கள் அளவுக்கோலை எதில் தயாரித்தனர் – யானை தந்தத்தில்

அதன் சிறிய அளவு – 1704 மி.மி

19.நடன மாது என அழைக்கபடும் பெண் வெண்கலசிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது – மொகஞ்சதாரோ

20.மனிதர்கள் முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் அல்லது பயன்படுத்திய

உலோகம் – செம்பு

21.சிந்து சமவெளி மக்கள் ஆபரணங்கள் செய்ய எந்த மணி நிற கற்கள் பயன்படுத்தினர் – சிவப்பு நிற மணிக்கற்கள் – கார்னீலியன்

22.ஹரப்பா நாகரீகம் எப்போது சரிய தொடங்கியது -கி.மு 1900

23.முதல் எழுத்து வடிவம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது -சுமெரியர்கள்

24.தொல்லியலளார்கள் வயதை கணிக்கை பயண்படுத்தப்படும் தணிமம் – கார்பன் 14

25.உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக்குளம் எங்குள்ளது – மொகஞ்சதாரோ

26.உலகின் மிகத்தென்மையான நாகரீகம் – மெசபடோமியா நாகரீகம்

எவ்வளவு வருடம் முற்பட்டது -6500

27.இரட்டை காப்பியம் எது – மணிமேகலை சிலப்பதிகாரம்

28.கோவலன் கண்ணகி பிறந்த ஊர் எது – பூம்புகார்

கண்ணகியின் தந்தை மாநாய்கன் – பொருள் பெரும்கடல்வணிகன்

கோவலன் தந்தை – மாசாத்துவான் – பெரும்வணிகன்

29.பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கன்னனார்

30.பண்டைய காலத்தில் இறக்குமதி எங்கிருந்து செய்யப்பட்டது

கடல்வழி- குதிரை

தரைவழி – கருமிளகு

மேற்கு தொடர்ச்சி மலை – சந்தனம்

தென்கடல் – முத்து

கிழக்கில் -பவளம்

ஈழத்தில் இருந்து உணவு

31.கடைச்சங்க காலத்தில் தமிழ்தொண்டு செய்த புலவர்களின் எண்ணிக்கை -49

32.ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கிருந்தது – மதுரை

33.தூங்கா நகரம் என அழைக்கபடுவது – மதுரை

34.நாளந்தா பல்கலைகழகத்தில் பயின்ற சீனப் பயனி யுவான் சுவாங் கூடுதல்

படிப்பிற்காக எங்கு வந்து தங்கி கல்வி கற்றார் – காஞ்சிபுரம்

35.நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் – காளிதாசர்

கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று கூறியவர் – திருநாவுக்கரசர்

36.துறைமுக நகரம் -புகார்

வணிக நகரம் – மதுரை

கல்வி நகரம் – காஞ்சி

37.கோயில்களின் நகரம் என அழைக்கபடுவது – காஞ்சிபுரம்

38.காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் – ராஜசிம்மன் என்கிற இரண்டாம்

39.மணிமேகலை தனது இறுதி வாழ்க்கையை எந்த இடத்தில் கழித்தார் – காஞ்சி

40.ஏரிகளின் மாவட்டம் – காஞ்சிபுரம்

41.சோழ நாடு சோறுடைத்து

பாண்டிய நாடு முத்துடைத்து

சேர நாடு – வேளமுடைத்து

தொண்டை நாடு – சான்றோர் உடைத்து

42.பண்டைய காலத்தில் நீர மேலாண்மைக்கு சிறந்த நகரம் எது – காஞ்சி

புவியியல்

43. அண்டத்தை பற்றி படிக்கும் படிப்பு – காஸ்மாலஜி

44.ஒளியின் திசைவேகம் வினாடிக்கு – 300000 கி.மீ

45.சூரிய குடும்பத்தில் மொத்த நிறையில் 99.8 சதவிதம் சூரியனே உள்ளது.

46.சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை – 6000௦

47.சூரிய ஒளி பூமிக்கு வந்தடைய ஆகும் நேரம் எவ்வளவு – 8 நிமிடம் 20 வினாடி

48.சூரியன் எத்தனை புவியை தன்னுள் அடக்க கூடியது – 1.3 மில்லியன் புவிகளை

49.இரட்டை கோள் என அழைக்கபடுவது -புவி, வெள்ளி

50.நீலக்கோள் .நீரக்கோள் என அழைக்கபடுவது -புவி

51.விடிவெள்ளி அல்லது அந்தி வெள்ளி என அழைக்கபடுவது – வெள்ளி

52.ரோமானிய மற்றும் கிரேக்க கடவுளின் பெயரால் அழைக்கபடாத ஒரோ கோள் -புவி

53.ரோமானிய கடவுளின் தூதுவர் என அழைக்க படுவது – மெர்குரி (பூதன் )

54.கிழக்கிலிர்நது மேற்காக சுற்ற கூடிய இருகோள்கள் – யுரேனஸ் ;,வெள்ளி

55.புவி சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது – 30 கி.மீ/வி

56.சூரியனுக்கும் புவிக்கும் இடைப்பட்ட தூரம் என்ன – 150 மில்லியன் கி.மீ

57.மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய எவ்வளவு வருடங்கள் ஆகும் – 21 வருடங்கள்

58.ரோமானிய போர்க்கடவுள் என அழைக்கபடுவது – செவ்வாய் மார்ஸ் )

59.மங்கள்யான் – 1 செவ்வாய் கோளை ஆராய செலுத்தப்பட்ட நாள் -24.0.2014

60.சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது – வியாழன்

61.சூரிய குடும்பத்தில் மிக வேகமாக சுழலக்கூடிய கோள் -வியாழன்

62.உருளும் கோள் என அழைக்கப்படவது எந்த கோள் – யுரேனஸ்

இந்த கோளை கண்டறிந்தவர் -வில்லியம் ஹெர்சல்

தொலைநோக்கியால் கண்டறியப்பட்ட முதல் கோள் – யுரேனஸ்

63.மிக குளிர்ந்த கோள் எது – நெப்டியூன்

64.நிலவினைப்பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் – சந்திரயான் -1 (2008, அக்டோபர் 22)

சிறு கோள்கள் எந்த இருகோள்களுக்கு இடையே காணப்படுகிறது – செவ்வாய் – வியாழன்

65.நிலவிற்கும் புவிக்கும் இடையேயுள்ள தூரம் – 384400 கி.மீ

66.ஹோலி விண்மீன் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் -76

கடைசியாக எப்போது தோன்றியது -1986

மீண்டும் எப்போது தோன்றும் -2062

67.புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் என்ன – பூஜியம்

68.பெரிஹீலியன் என்றால் என்ன- சூரியனுக்கு அருகில் பூமிஆப்ஹீலியன் –

சூரியனுக்கு சேய்மை

69. சூரிய கதிர்கள் எப்போது செங்குத்தாக நிலநடுக்கோடு பகுதியில் விழுகிறது – மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23. இதை சம இரவு பகல் என்று அழைக்கபடுகிறது

70.கோடை கால கதிர் திருப்பம் -ஜீன் 21

குளிர்கால கதிர் திருப்பம் ஷசம்பர் 22

71.மன்னார் வளைகுடா உயிர் கோளப்பெட்டகம் எவ்வளவு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது – 10500 கி.மீ. இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது

72. பான்ஜியா என்பதன் பொருள் என்ன – பெரும் கண்டம்

பாந்தலாசா என்பதன் பொருள் என்ன – பெரும் நீர்பரப்பு

73.உலகின் மிகச்சிறிய கண்டம் -ஆஸ்திரேலியா

74.இந்தியாவின் உயர்ந்த சிகரம் – காட்வின் ஆஸ்டின் 0௦

சர்வதேச மலைகள் தினம் – டிசம்பர் 11

75.உலகிலே மிக உயரந்த பீடபூமி – திபெத்

உலகின் கூரை – பாமீர முடுச்சு

76.பண்டைய நாகரிங்களின் தொட்டில் எது – ஆற்றுசமவெளி

77.உலகின் மிக ஆழமான பகுதி – மரியானா அகழி -பசுபிக் பெருங்கடலில் உள்ளது 10994 மீ

78.நெருப்பு வளையம் என அழைக்கபடுவது -பசுபிக்

பசுபிக் என பெயரிட்டவர் – பெர்டினட் மெக்கல்லன்

79.அட்லாண்டிக் என்ன வடிவம் -5

80. 60 கால்வாய் – இந்திராமுனை இந்தோனேசியா

80 மாலத்தீவு – மினிக்காய் தீவு

90 லட்சதீவு – மினிக்காய் தீவு

100 – அந்தோமான் – நிக்கோபார்

81.மொழிகள் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டபகுதி – 8

ஏத்தனை மொழிகள் இடம்பெற்றுள்ளது -22

82.இந்தி சேப்படும் மக்களின் சதவிகிதம் – 43.63

தமிழ் – 5.89

83.இந்திய அரசால் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட வருடம் -2004

84.வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை நேருவின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது – டிஸ்கவரி ஆப் இந்தியா

85.மிக அதிகமாக மழைபெய்யும் இடம் – மெளசின்ரோம் (மேகலாயா)

86.இந்தியாவை பல்வேறு இனங்களின் அருங்காட்சியகம் என்று வர்ணித்தவர் – வி.ஏ.ஸ்மித்

87.தென் ஆப்பிரிக்காவில் இன வெறிக்கொள்கைக்கு நெல்சன் மண்டேலா எத்தனை வருடங்கள் சிறையில் இருந்து போராடினார் -27

88.சாதி இனம் மதம் பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டகூடாது எனக்கூறும் சட்டபிரிவு -15-1

89.இந்தியஅரசியலமைப்பின் தந்தை சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் தாதாசாகேப் பால்கே என அழைக்கப்பட்டவர் – அம்பேத்கார் .

அவருக்கு எப்போது பாரதரத்னா வழங்கப்பட்டது – 1990

90.தமிழ்நாட்டில் எழுத்தறிவில் முதலிடம் உள்ள மாவட்டம் – கன்னியாகுமாரி

91.தீண்டாமை பற்றி கூறும் சரத்து -17

92.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுவது – சரத்து 14

93. இந்தியாவின் பதினோராவது குடியரசுதலைவர் – அப்துல்கலாம்

அக்னிசிறகுகள், இந்தியா 2020, தி லுமினஸ்பெர்க் , எழுச்சி தீபங்கள் , விசன் ஆப் இந்தியா ஆகிய நூல்களை எழுதியவர் – அப்துல்கலாம

94.இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் – விஸ்வநாதன் ஆணந்த்

95.மாரியப்பன் எந்த மாவட்டம் -சேலம்

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் எவ்வளவு தூரம் தாண்டி தங்கம பதக்கம் வென்றார் -1.89 மீட்டர்

96.இந்தியாவின் ஏவுகனை மனிதன் என்று அழைக்கபடுபவர் – அப்துல்கலாம்

97.தமிழ்நாட்டில் பாலின விகிதம் அதிகம் காணப்படும் மாவட்டம் – நீலகிரி

98.உலகின் மிகப்பெரிய கண்டம் – ஆசியா

99.இந்திய பெருங்கடலின் என்ன வடிவம் – முக்கோண வடிவம்

101.இந்திய பெருங்கடலில் மிக ஆழமான பகுதி – ஜாவா

102. வேத காலம் கி.மு 1500 -600

103. ஆரியர்கள் எந்த கணவாய் வழியாய் இந்தியா வந்தார்கள் – இந்துகுஷ் மலையில் உள்ள கைபர் கணவாய்

104.ஆரியர்களின் முதன்மை தொழில் -6மய்ச்சல்

105.சப்தசிந்து என்றால் என்ன பொருள் – ஏழு நதிகள் பாயும் இடம்

106.நான்கு வேதங்கள் – ரிக் யஜீர சாம அதர்வண வேதங்கள்

107.இந்தியாவின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் சத்தியமேவே ஜெயதே எதில் இருந்து எடுக்கப்பட்டது – முண்டக உபறிடதங்கள்

108.சபா – மூத்தோர் கொண்ட மன்றம்

சமிதி – மக்கள் அணைவரையும் கொண்ட கொழு

10.விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் ஆறில் ஒரு பங்கு செலுத்தும் வரி – பாலி வரி

110.ஆரியர்களின் முதன்மை பயிர் – யவா – பார்லி

111.ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் –

தங்கம் , ஹிரண்யா

இரும்பின்வேத கால பெயர் – சியாமா

தாமிரம் அல்லது செம்பின்வேத கால பெயர் – அயாஸ்

112.ஆதிச்சநல்லூர் – தூத்துகுடி

பொருந்தல் – திண்டுக்கல்

கொடுமணல் – ஈரோடு

பையம்பள்ளி – வேலூர்

கீழடி – சிவகங்கை – திருபுவணம் தாலுக்கா

113.இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் எங்கு காணப்பட்டது -பையம்பள்ளி

114.கி.மு ஆறாம் நூற்றாண்டை நட்சத்திரங்களின் மழை என்று வரணித்தவரட – வில்டூராண்ட்

115.மாகாவீரர் – பிறந்த இடம் – வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம்

இறந்த இடம் -பவபுரி பீகார்

116.மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் -கெளதமசுவாமி

இந்நூலின் பெயர் ஆகம சித்தாந்ததம்

117.பாண்டவர் படுக்கை எங்கு காணப்படுகிறது -கலிஞ்ச மலை

118. புத்தரின் சிற்றன்னையின் பெயர் – கெளதமி

புத்தர் பிறந்த இடம் – லும்பினி தோட்டம் (நேபாளம் )

இறந்த இடம் குசிநகர் – உத்திரபிரதேசம்

சாக்கியமுனி என அழைக்கப்பட்டவர் புத்தர்

119.புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார் -சாரநாத்

120.தர்மசக்கரத்தின் பயணம் அல்லது தரம சக்கர பிரவார்த்தனா என்பது யாருடைய முதல் போதனை – புத்தர்

121.ஹீனயானம் புத்தரின் கொள்கைகளை பிண்பற்றுபவர்கள்

மஹாயானம் -புத்தரின் உருவச்சிலையை வணங்கியவர்கள்

122. அஜந்தா குகை ஓவியம் எங்குள்ளது – மஹாராஷ்டிரா

123. பெளத்த மாநாடுகள்

முதல் – ராஜகிருஹம் -அஜாதசத்ரு

இரண்டாவது – வைசாலி-காலசோகன்

மூன்றாவது – பாடலிபுத்திரம் -அசோகர்

நான்காவது – காஷீமீர-கனிஷ்கர்

124.ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப்பயனி யார் – யுவான்சுவாங்

125.திரிபீடகம் என்பது யாருடைய போதனை – புத்தர்

126. எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன – 16

127.இந்தியாவில் முதன்முதலில் பேரரசை உருவாக்கியவர்களள் – நந்தர்கள்

128.முதல் நந்த அரசர் நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் – மகாபத்மநந்தர்

129.நந்த வம்சத்தின் கடைசி அரசர் – தனநந்தர்

130.அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் – கெளடில்யவர்

131.முத்ராராட்சசம் – விசாகத்தத்தவர்

132. மெளரிய அரசின் தலைநகரம் – பாடலிபுத்திரம் -அதில் எத்தனை நுழைவுவாயில்கள் உள்ளன – 64, இங்கு எத்தனை கண்கானிப்பு கோபுரங்கள் இருந்தன – 570

133.மெளரிய பேரரசினை தோற்றுவித்தவர் – சந்திரகுப்த மெளரியர் :

134. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் ஒளிர்கிறார் என்று கூறியவர் – ப.டவேல்ஸ்

135.கிரேக்கரகள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர் – அமிர்தகதா இதன் பொருள் எதிரிகளை அழிப்பவன்

136.தேவனாம்பிரியர் என்று அழைக்கப்பட்டவர் – அசோகர்

137.கலிங்க போர் எந்த ஆண்டு – கி.மு 261

138.கலிங்க போரின் துயரத்தை அசோகர் தனது எந்த பாறை கல்வெட்டில்

விவரித்துள்ளார் – 13 ம் பாறை கல்வெட்டு

139. அசோகரின் எந்த கல்வெட்டில் தர்மத்தின் பொருள் விவரிக்கப்பட்டுள்ளது – இரண்டாம் தூண் கல்வெட்டு

140. அசோகரின் மகன் மகேந்திரன் மகள் – சங்கமித்ரா,இவர்களை புத்தர்புத்தமதத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்

151. உலகின் பெருமந்தம் என அழைக்கபடுவது – வெப்பமண்டல மழைக்காடுகள்

152.திமிங்கலபுனுகு எதிலிருந்து பெறப்படுகிறது- ஸ்பெர்ம் திமிங்கலம்

திமிங்கல புனுகுவின் விலை – 63000 அமெரிக்க டாலர்

இது வாசைன திரவியங்களில் பயன்படுகின்றது

153. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்கு மட்டுமே

எனக்கூறியவர் – மகாத்மா காந்தி

154.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ள விராலி மலையில் மயில்களுக்கான சரணாலயங்கள் உள்ளன – புதுக்கோட்டை

155.நீர வாழ் பாலூட்டி என அழைக்கபடுவது – டால்பின்

156.கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் என பாடியவர் – பாரதியார்

இந்தியாவின் தேசிய நதி – கங்கை

ஆதன் நீளம் -2525 கி.மீ

157.பிரம்மபுத்திரா நதியின் நீளம் 3848 கி.மீ

158.கூடு கட்டி வாழும் பாம்பினம் எது – ராஜநாகம்

15.மாநிலத்தின் தேசிய சின்னங்கள்

மாநில விலங்கு – வரையாடு

மாநில பறவை – மரகதப்புறா

மாநில மலர் -செங்காந்தாள் மலர்

மாநில மரம் பனை மரம்

160.இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் -பிங்காலி வெங்கையா

161.தமிழ்நாட்டில் முதன் முதலில் கொடி எங்கு நெய்யப்பட்டது – குடியாத்தம் (வேலூர் மாவட்டம் )

162.தேசியக்கொடியில்

காவி நிறம் -தைரியம் தியாகம்

பச்சை – செழுமை வனம்

வெள்ளை – நேரமை அமைதி

163.முதன்முதலில் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றியவர் –

ஜவஹர்லாள் நேரு. தற்போது அந்த கொடி சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியத்தில் உள்ளது.

164.தேசிய இலச்சினை – ஜனவரி 26 1950

யா னை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் உள்ளன

தேசிய கீதம் – ஜனவரி 24 1950

ரவிந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் இயற்றப்பட்டது

165.இந்திய தேசிய கீதம் முதன் முதலில் எங்கு பாடப்பட்டது 1911 டிசம்பர் 27

கொல்கத்தா தேசிய காங்கிரஸ் மாநாட்டில்

166.தேசிய கீதம் எத்தனை வினாடிகளில் பாடி மடிக்க வேண்டும் -52 வினாடி

167.தேசிய பாடல் – வந்தேமாதரம்

பக்கீம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.

168.தேசிய உறுதி மொழி – இந்தியா எனது தாய்நாடு என தொடங்கும் பாடலை

எழுதியவர் – பிமாரி வெங்கட சுப்பராவ் (தெலுங்கு)

169. இந்தியநாணயம்

ருபியா என்ற வெள்ளி நாணையத்தை வெளியிட்டவர் – ஷெர்ஷா சூரி

இந்திய ருபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தவர் – தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் (2010)

170. தேசிய நாட்காட்டி

பேரரசர் கனிஷ்கர் காலத்தில் சக ஆண்டு கி.பி 78 ல் இந்தமுறை தோன்றியது

சம பகல் இரவு – மாரச் 22, லீப் ஆண்டுகளில் மார்ச் – 21

நாட்காட்டி சீரமைப்பக்குழு யார் தலமையில் உருவாக்கப்பட்டது – மேக்னாத் சாகா

தேசிய நாட்காட்டி ஏற்றுகொள்ளப்பட்டது- 1957 மார்ச் 22

171. ஆடுவோமே பள்ளு பாடூ௭வாமோ ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று என்று பாடியவர் – பாரதியார்

172.இந்த பாடலை அகில இந்திய வானொலியில் பாடியவர் -பட்டம்மாள்

சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடிஏற்றுபவர் -பிரதமர்

173.குடியரசு தினம் அன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் –

குடியரசுதலைவர்

இந்தியா சுதந்திரம் அடைந்தது- ஜனவரி 26 1950

174.பாசறைக்கு திரும்புதல் எப்போது அனுசரிக்கப்படுகிறது – ஜனவரி 29

175.தேசதந்தை பிறந்த தினம் அக்டோபர் – 2

சர்வதேச அகிம்சை தினம் – அக்டோபர் – 2

ஐ.நா.சபை அங்கீகரித்த வருடம் -2007

176.முழு சுயராஜ்ஜியம் பற்றி எந்த மாநாட்டில் தீரமானம் நிவைவற்றப்பட்டது -1929 லாகூர் மாநாடு

177. முதன் முதலில் சுதந்திர தினவிழா எப்போது கொண்டாடப்பட்டது- 1930 ஜனவரி 26

178.அரசியல் நிரணயசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர் – 389

அதில் பெண்கள் எத்தனை பேர் – 15

179. அரசியல் நிரணயசபை வரைவுக்குழுவில் எத்தனை பேர் இருந்தனர் – 8

180.அரசியல் நிர்ணய குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைப்பெற்றது – 1946

டிசம்பர் 9

181. அரசியல் அமைப்பு சட்டம் இயற்ற எத்தனை நாட்கள் ஆனது 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள்

182. அரசியலமைப்பு சட்டம் எப்போது ஏற்றுகொள்ளப்பட்டது – 1949 ஆண்டு நவம்பர் 26

183.எத்தனை நாடுகளின் அரசியலமைப்பு ஆராயப்பட்டு நமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது – 60 நாடுகள்

ஏவ்வளவு தொகை செலவிடப்பட்டது – 64 லட்சம்

184. அரசியலமைப்பின் முன்னுரை – முகவுரை

இதன் சிறப்ப இறையாண்மை சமத்துவம் மதச்சார்பின்மை மக்களாட்சி குடியரசு என வரையறை செய்யப்பட்டுள்ளது

185. அடிப்படை உரிமைகள் மொத்தம் – ஆறு

186.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உண்மைபிரதி எந்த வாயுவால் நிரப்பப்பட்டு நாடாளுமன்ற நூலகத்தில் பேழையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது – ஹீலியம்

187.கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் – காந்தியடிகள்

188.கலிங்க நாட்டு அரசன் காரவேலனுடைய கல்வெட்டு எங்கு காணப்படுகிறது புகளுர் – அதிகும்பா கல்வெட்டு

189.இயற்கை வரலாறு – பிளினி

இண்டிகா – மெகஸ்தனிஸ்

190.சங்ககால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை

சுட்டிகாட்டும் நூல் எது – தொல்காப்பியம்

191.தமிழ்மொழியானது இலத்தீன் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் – ஜார்ஜ் எல் கார்ட்

192.சேர அரசர்களை பற்றி கூறும் நூல் எது – பதிற்றுபத்து

193.கண்ணகிக்கு சிலைகளை செய்வதற்காக இமயமலையில் இருந்து கற்கள்

கொண்டுவந்தவர் -சேரன்  செங்குகுட்டுவன்

194.தமிழ்நாட்டில் பத்தினி வழி பாட்டை தோற்றுவித்தவர் – சேரன்செங்குட்டூவன்

195.சோழர்களில் வலிமைமிக்க அரசன் பதினொன்று வேளிர்களின் கூட்டுபடையை தஞ்சாவூர் வெண்ணி என்ற இடத்தில் கதோற்கடித்தவர் – கரிகாலன்

196.சோழர்களின் ஆட்சி பற்றி குறிப்பிடும் நூல் – பட்டினபாலை

காவரி ஆற்றின் குறுக்கே கல்லனையை கட்டியவர் -கரிகாலன்

197.கொற்கையின் தலைவன்

ஐந்து வேளிர் கூட்டுபடைகளை தலையாங்கனம் என்னும் இடத்தில் வென்றவர் – நெடுஞ்செழியன்

198.படைக்கொட்டில் என்றால் என்ன – ஆயதங்கள் வைக்கும் இடம்

199.இந்தியாவின் முதல் பேரங்காடி -முசிறி என்று அழைத்தவர் – பிளினி, இதுஇயற்கை வரலாறு நூலில் குறிக்கப்படுகிறது.

200.யாருடைய காலம் இருண்டகாலம் என சித்தரிக்கப்பட்டது – களப்பிரர்கள்

201. மெளரியர்களின் கடைசி அரசர் -பிருகத்ரதன்

202.ஹர்ச சரிதம் எழுதியவர் -பாணர்

203.மத்தியமிகசத்திரா -நாகர்ஜீனா

புத்தசரிதம் – அசுவகோசர்

மாளவிகாக்னிமித்திரம் – காளிதாசர் – கதாநாயகன் – அக்னிமித்ரன்

204.பாக்டிரியாவின் அரசர் -மினாண்டர்

205.குஷாணர்களில் சிறந்த அரசர் – கனிஷ்கர்

206.நான்காவது புத்தமாநாட்டை கனிஷ்கர் எங்கு கூட்டினார் – குந்தவணத்தில் .இந்த மாநாட்டில்தான் புத்த மதம் இரண்டாவதாக பிரிந்ததது.

207.முதல் சமஸ்கிருத நாடகம் எது – அசுவகோசரின் புத்தசரிதம்

208.அலகாபாத்தூன் கல்வெட்டு யாருடையது – சமுத்திரகுப்தர்

209.குப்தவம்சத்தை தோற்றுவித்தவர் – ஸரீகுப்தர்

210.மெய்க்கீரத்தி யாருடையது – ஹரிசேனர்

211.கவிராஜா என்று அழைக்கப்பட்டவர் – சமுத்திரகுப்தர்

212.விக்ரமாதித்தியர் , தேவகுப்தர் , சிம்மசந்திரர் , நரேந்திரசிம்மர் , விக்ரமதேவராஜர் என்று அழைக்கப்பட்டவர் – இரண்டாம் சந்திரகுப்தர்

213.சீனப்பயனியான பாஹியான் யாருடைய ஆட்சிகாலத்தில் இந்தியா வந்தார் – இரண்டாம் சந்திரகுப்தர்

214.நாளந்தா பல்கலைகழகத்தை உருவாக்கியவர் – குமாரகுப்தர்

215.குப்தபேரரசின் கடைசி அரசர் – விஷ்ணு குப்தர்

216.சேத்ரா என்பது – வேளாண்மைக்கு ஏற்ற நிலங்கள்

217.குப்தர்களில் நாணய அமைப்பு முறையை உருவாக்கியவர் -சமுத்திரகுப்தர் -தினாரா

218.மெகரலி இரும்புத்தூண் யாரால் நிறுவப்பட்டது – டெல்லியில் சந்திரகுப்தரால்

219.குப்தரகளின் அலுவலக மொழி – சமஸ்கிருதம்

220.காளிதாசரின் நாடக நூல் – சாகுந்தலம் , மாளவிகாக்னிமித்ரம் , விக்ரமஊர்வசியம் நூல்கள் – மேகதூதம் ரகுவம்சம் குமாரசம்பவம் ரிது சம்ஹாரம்

221.ஆரியப்பட்டர் எழுதிய நூல் – சூரிய சித்தாந்தம்

பூமி தனது அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த முதல் இந்திய

வாணியல் ஆய்வாளர் – ஆரியப்பட்டர்

222.மருத்துவ துறையில் புகழ்பெற்ற அறிஞர் – தன்வந்திரி

ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கபடுகிறது

223. அறுவை சிகிச்சை றிபுநர் – சுஸ்ருதர்

224.சீனப்பயனி யுவான்சுவாங்கை முதன் முதலாக ஹர்சர் எங்கு சந்தித்தார் – கஜன்கலா- ராஜ்மஹால்

225.இந்தியாவில் பெளத்தத்தை கடைபிடித்தத கடைசி அரசர் – ஹர்ஷர்

226.புனித யாத்திரிகர்களின் இளவரசன் – யுவான்சுவாங்

227.ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகனந்தா ஆகிய நூல்களை எழுதியவர் – ஹர்ஷர்

228.சந்திரகுப்தர் யாருடைய சமகாலத்தவர் – மகாகாண்ஸ்டைண்டன் என்பவரின் சம காலத்தவர்

229.சிறு தொண்டர் என பிரபலமாக அறியப்பட்டவர் – பரஞ்சோதி

230.ராஜசிம்மன் என அழைக்கப்பட்டவர் – இரண்டாம் நரசிம்மவர்மன்

231.மத்தவிலாசபிரகடனம் , குடிகாரர்களின் மகிழ்ச்சி யாருடைய நாடகம் –

மகேந்திரவர்மன்

232.மகேந்திரவர்மனை சமணத்திலிரந்து சைவத்திற்கு மாற்றியவர் – திருநாவுக்கரசர் அல்லது அப்பர்

233.காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் – இரண்டாம் நரசிம்மவர்மன்

234.மாமல்லபுரம் கோவில்கள் யுனஸ்கோவிக் கீழ் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1984

235.சிம்மவிவ்ணு என்று அழைக்கப்படுபவர் -அவனி சிம்மன்

மாமல்லன் வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர் -முதலாம் நரசிம்மவர்மன்

236.காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் -இரண்டாம் நந்தி வர்மன்

237.தட்சினசித்திரம் என்ற நூல் யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது –

மகேந்திரவர்மன்

238.மாபெரும் சமஸ்கிருத அறிஞராண தண்டின் யாருடைய அவையை அலங்கரித்தார் – முதலாம் நரசிம்ம வர்மன்

239.அய்கோல் கல்வெட்டி யாரால் எழுதப்பட்டது – ரவீகீரத்தி

மோழி – சமஸ்கிருதம்

240.கவிராஜமார்க்கம் யாரால் இயற்றப்பட்டது – அமோகவர்சர்

241.காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்ட கோவில் எது – விருபாட்சர கோவில்

கர்நாடகா – பட்டக்கல்

242. எலிபெண்டா தீவு எங்குள்ளது – மும்பைக்கு அருகில்

ஏலிபெண்டா குகைகளை கட்டியவர் – ராஷ்டிரகூடர்கள்

243.முதல் தீர்த்தங்கரர் – ரிஷபதேவர்

244.இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு – அய்கோல் கல்வெட்டு

245. மிகப்பெரிய கண்டம் – ஆசியா

உலகின் பரப்பளவில் ஆசியா 30 சதவிதம்

மக்கள் தொகையில் ஆசியா 60 சதவிதம்

246.எந்த கால்வாய் ஆசியாவை ஆப்பிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது – சூயஸ் கால்வாய்

247.ஆசியாவை வட அமெரிக்காவில் இருந்து பிரிப்பது-பேரிங் நீர சந்தி

248.ஆசியாவில் நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடுகள் – 12

மொத்த நாடுகள் எத்தனை 48

249.உலகின் கூரை மற்றும் மூன்றாம் துருவம் என அழைக்கப்படுவது – திபெத்

250.யாங்சி ஆற்றின் பிறப்பிடம் – திபெத்பீடபூமி

251.முப்பள்ளத்தாக்கு நீரத்தேக்கமானது எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது – யாங்சி, ஆசியாவின் மிக நீளமான ஆறு -யாங்சி

252ஆசியாவின் மிகப்பெரிய பாலைவணம் – அரேபியா பாலைவணம்

253.உலகின் மிக அதிக மழைப்பெறும் பகுதி – மெளசின்ரோம் ,

இதில் ஏத்தனை மி.மீ மழை பெய்கிறது – 11871 மி.மீ

254.உலகின் மிகதொடர்ச்சியான மனற்பாங்கான பாலைவணம் = ரூபா அல்காளி

255.பணாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம் எந்த மக்களால் உருவாக்கபட்டது – இப்ஹவுஸ் பிலிப்பைன்ஸ்

256. ஆசியாவிலே அதிக பயிர் சாகுபடி செய்ய ஏற்ற நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு – இந்தியா

257.தென்கிழக்கு ஆசியாவின் அரிசிகிண்ணம் என அழைக்கப்படுவது – தாய்லாந்து

258.உலகின் மிகச்சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரி எது – டோன்லேசாப் ஏரி -ஹம்போடியா

259. ஆசியா நெடுஞ்சாலை எங்கு செல்கிறது – டோக்கியோ – துருக்கி AH1

AH 43-இந்தியாவில் உள்ள ஆக்ராவில் இருந்து இலங்கையில் உள்ள மதாரா

வரை செல்கிறது

260.உலகிலே நீண்ட இருப்பு பாதை வழித்தடம் -டிராண்ஸ் சைபிரியன் இரும்பு பாதை

261.ஆசியாவின் மக்களடரத்தி 143

262.உலகின் மிகப்பெரிய கோவில் எங்குள்ளது – அங்கோவாட் – சூரிய வர்மண் என்ற மன்னரால் கட்டப்பட்டது

263.பிலிப்பையன்ஸ் நாட்டின் தேசிய நடணம் – டினிக்லின்

264.தாய்லாந்து – ராம்தாய்

265.வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கபடும் கண்டம் -ஆசியா

266.தீபகற்பங்களின் தீபகற்பம் என அழைக்கபடுவது – ஐரோப்பா

267.முதன்மை தீர்க்க ரேகையான கிரீன்வீச் தீர்க்க ரேகை எதன் வழியாக செல்கிறது – இங்கிலாந்தில் உள்ள கிரீன் வீச் வழியாக

268.ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணையம் எது – யூரோ

269.மின்சார உற்பத்தி அதிகம் செய்யும் நாடுகள் எது – நார்வே மற்றும் சுவீடன்

270. பிளவுப்பட்ட கடற்கரை எங்குள்ளது – நார்வே

271.இங்கிலாந்தின் முதுகெலும்பு என அழைக்கபடுவது – பென்னைன்ஸ்

272.மத்தியதரைக்கடலின் கலங்கரைவிளக்கம் என அழைக்கபடுவது எது – ஸ்ட்ரோம்போலின் ரிமலை

273.ஐரோப்பாவில் மிக உயரமான சிகரம் -எல்ப்ரஸ்

274.பிரமீடு வடிவத்தில் காணப்படும் மேட்டஹான் மலை எங்கு காணப்படுகிறது – சுவிஸ்ட்சர் லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்

275.தக்காளி திருவிழா எங்கு நடைபெறுகிறது – ஐரோப்பா

276.புவியின் பரப்பளவு என்ன – 510.1 மில்லியன் சதுர கி. மீ

உலகின் முதன்முதலாக புவி மாதிரியை உருவாக்கியவர்கள் -கிரேக்கர்கள்

277.முதன் முதலில் நிலவரைப்படத்தில் அட்ச தீர்க்க கோடுகளை வரைந்தவர் – தாலமி

அவருடைய நூல் – ஜியோகிராபியா

278.ஒவ்வொரு அட்ச€கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பின் தூரம் – 111 கி.மீ

279.ஒரு மணி நேரத்தில் புவி எத்தணை தீரக்க கோடுகளை கடைக்கிறது 15

280.ராயல் வாணியியல் ஆய்வுமையம் எங்குள்ளது – இலண்டன் (இங்கிலாந்து)

281.குஜராத்தின் கவுர்மோட்டா என்ற இடத்திற்கும் கிழக்கில் அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கிபித்து என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில் உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் வழியாக கிரீன்வீச் தீர்க்க கோடு செல்கிறது

282. சுனாமி முன்னறிவிப்பு மையம் இந்தியாவில் எங்குள்ளது ஹைதராபாத் –

283.நேரடி மக்களாட்சி நடைபெறும் இடம் – சுவிட்சர்லாந்து

மக்களாட்சியின் பிறப்பிடம் – கிரேக்கம்

284.உலக மக்களாட்சி தினம் -செப்டம்பர் 15

285.பழமையான அரசியலமைப்பு தற்போது நடைமுறையில் உள்ள நாடு -இத்தாலி

286.அரசியல் தத்துவத்தின் அடித்தளம் என அழைக்கபடுவது – கிரீஸ்

287.தழிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி – வாலாஜாபேட்டை நகராட்சி

288.இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு எங்குள்ளது – சென்னை மாநநராட்சி

289.தேசிய ஊராட்சி தினம் எப்போது – ஏப்ரல் 24

290.தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எத்தனை சதவிகிதம் – 50

291.தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை. -15

292.பாதசாரிகளுக்கு என்று சாலையில் தனியாக கடக்கும் அமைப்பு முதன் மதலில்

எங்கு அமைக்கபட்டது – பிரிட்டன்

293.கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் என்ன பெயர் – சாலபோகம்

294. கஜீராகோ கோவில் எங்குள்ளது – மத்தியபிரதேசம்

தில்வாரா கோவில் எங்குள்ளது – ராஜஸ்தான்

கோனார்க் சரிய கோவில் எங்குள்ளது – ஒரிசா

295.தங்க நாணயத்தில் பெண் தெய்வமான லெட்சுமியின் வடிவத்தை பதிப்பித்து வெளியிட்டவர் – முகமது கோரி

296.டங்கா எணப்படும் வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் -இல்துமிஷ்

297. ஒரு ஜிட்டால் என்பது 3.6 வெள்ளி குன்றில் மணிகளை கெண்டது

298. ஒரு ஜிட்டால் ஒரு வெள்ளி டங்காவுக்கு சமம்

299. ஆமுக்தமால்யாவை எழுதியவர் – கிருஷ்ணதேவராயர்

300. நாலாயிர திவ்யபிரப்பந்தத்தை தொகுத்தவர் – நாதமுனி

301. தேவாரத்தை தொகுத்தவர் -நம்பியாண்டர் நம்பி

302. திருவாசகத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

303. கீத கோவிந்தம் – ஜெயதேவர்

304. மதுராவிஜயம் – கங்கா தேவி

305. ராஜதரங்கணி – கல்ஹணர் :

306. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை கூறும் அரசின் இசைவுபெற்ற முதல் நூல் – தாஜ் உல்மா அசீர அசன் நிஜாமி

307. அக்பர் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் நூல் – அயனி அக்பரி அக்பர் நாமா இயற்றியவர் அபுல் பாசல்

308.வெனீஸ் நகர பயனி – மார்க்கபோலோ

சீன பயனி – யுவான்சுவாங்

மொராக்கோ நாட்டு பயனி – இபன்பதூதா

309. பால வம்சத்தை தோற்றுவித்தவர் – கோபாலர் .

310. விக்ரமசீலா பல்கலைகழத்தை உருவாக்கியவர் – தர்மபாலர்

311. 1905 ம் ஆண்டு வங்க பிரிவினையின் போது ரக்சாபந்தன் விழாவினை கொண்டாடி

இந்து முஸ்லீம்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் – ரவிந்திரநாத் தா௯ர்

312. முதல் தைரெய்ன் போர் எந்த ஆண்டு 1191

இரண்டாம தைரெய்ன் போர் எந்த ஆண்டு -1192

313. டெல்லியின் முதல் சுல்தான் என்று தன்னை பிரகடணப்படுத்தி கொண்டவர் – குத்புதீன் ஐபக்

314. தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் – ராஜராஜசோழன்

315. கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டியவர் – முதலாம் ராஜேந்திரன்

316. உத்திரமேரூர் கல்வெட்டு எங்குள்ளது – காஞ்சிபுரம்

317. உத்திரமேரூர் கல்வெட்டு யாரைப்பற்றியது – சோழர்கள்

318. வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி யார் – ஐடிலபராந்தக நெடுஞ்சடையன்

319. சோழர்களின் வம்சாவளியை மீண்டெழ செய்தவர் – விஜயலாய சோழன்

320. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் – குத்புதீன் ஐபக்

ஆடிமைகளின் அடிமை – இல்துமிஸ்

321. குதும்பினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார் -குத்புதீன் ஐபக்

கட்டிமுடித்தஷ் – இல்துமிஸ்

322. குதும்பினார் யாருக்காக கட்டப்பட்டது -குவாஜா குத்புதீன் பக்தியார்

323. நாற்பதின்மார குழுவை உருவாக்கியவர் – இல்துமிஷ்

நாற்பதீன்மர் குழுவை ஒழித்தவர் – பால்பன்

324. ஒற்றர் துறையை உருவாக்கியவர் – பால்பன்

325. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் – ஜலாலுதீன் கில்ஜி

326. ஜவ்ஹர் முறை என்றால் என்ன பெண்கள் தீப்புகுந்து மாய்த்து கொள்ளும் முறை

327. அங்காடிசீரதிருத்தத்தை ஏற்படுத்தியவர் – அலாவுதின் கில்ஜி

328. துக்ளக் மரபை தோற்றுவித்தவர் – கியாசுதீன் துக்ளக்

329. தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் – முகமதுபின் துக்ளக்

330. தைமூர் படையெடுப்பு எந்த ஆண்டு – 1398

331. வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஏற்படுத்தியவர் – பெரோஷா துக்ளக்

332. சையது மரபை தோற்றுவித்தவர் – கிசிரகான்

333.லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் – பஹ்லூல் லோடி

334. எரிமலை பற்றியப்படிப்பு -வல்கானலஜி

335.மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் எது – ஸ்ட்ராம்போலி எரிமலை

336.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது – தென் அமெரிக்கா வெனிசுலா

337. நயகரா வீழ்ச்சி எங்குள்ளது – வட அமெரிக்கா

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை – மெரினா

339. காகசாய்டு ரொப்பியர்கள்

மங்கலோய்டு ஆசியர்கள்

340. உலக மக்கள் தொகை தினம் – ஜீலை 1

341. பன்னாட்டு தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

342. உலக மத நல்லிணக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாவது

ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது.

343. சட்டத்தனி ஆட்சி என்ற பதத்தை உருவாக்கியவர் – ஏ.வி.டைசி

344. இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு 1952.

345. சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சரத்து 14

346. தீண்டாமை ஒழிப்பு – சரத்து 17

பட்டங்கள் ஒழிப்பு – 18

347. தேர்தல் ஆணையத்தின் தலமையிடம் எங்குள்ளது – புதுடெல்லி

348. எந்தவிலங்குகள் மட்டும் தேர்தல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானை சிங்கம்

349. பொருளியலின் தந்தை யார் – ஆடம் ஸ்மித்

350. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் துறை – மூன்றாம் நிலை அல்லது சேவைத்துறை

351.இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை -22

352.புத்த மதத்தின் வழிபாட்டு தலம் எது- விஹாராம்

353. குஷானர்களில் சிறந்த அரசர் – கனிஷ்கர்

354.தலைக்கோட்டை போர் அல்லத ராஷ்டடி தங்கடி போர் எப்போது நடைப்பெற்றது – 1565

355. வெற்றியின் நகரம் என அழைக்கபடுவது – விஜயநகரபேரரசு

356.விஜயநகரபேரரசை தோற்றுவித்தவர- ஹரிஹரர் மற்றும் புக்கர்

357.மதுரை சுல்தானியருக்கு முற்றுபுள்ளி வைத்தவர் – குமாரகம்பன்னா

358.சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசர் -இரண்டாம் தேவராயர்

359.துளுவ வம்சத்தில் தலைசிறந்த போற்றுதலுக்குரிய அரசர் – கிருஷ்ண தேவராயர்

360.கிருஷ்ணதேவராயரின் அவைப்புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் –

அஷ்டதிஜங்கள்

361.விஜயநகர அரசு எப்பொழுது வீழ்ச்சியுற்றது – 1646

362.விஜயநகர அரசின் நாணயத்தின் பெயர் என்ன – வராகன் என்கிற தங்க நாணயம்

363.ஜாமபவதி கல்யாணம் நாடகத்தை இயற்றியவர் – கிருஷ்ணதேவராயர்

364.பாமினி அரசை தோற்றுவித்தவர் – அலாவுதின் ஹசன் (1347, ஹைதராபாத்)

பாமன்ஷா – அலாவுதின் ஹசன்

பாரசீக வேதியியல் வல்லுனர்களை அழைத்து வந்து வெடிமருந்து

தயாரித்தவர்கள் – பாமினி அரசர்கள்

365.ஷா நாமா என்னும் நூலை எழுதியவர் யார் – பிரதெளசி

366.மதுராசை கல்வி நிலையத்தில் 3000 கையெழுத்த பிரதிகள் உள்ள பெரிய

நூலகத்தை அமைத்தவர் யார் – முகமது கவான்

367.இந்தியாவில் முகலாய பேரரசை நிறுவியவர் – ஜாஹிருதின் முகமது பாபர்:

தந்தை வழி மரபு – தைமூர்

தாய் வழி மரபு செங்கிஸ்கான்

368.முதல் பானிபட் போர் – 1526 இப்ராஹிம் லோடி (ம) பாபர்

369.கான்வா போர் – 1527

சந்தேரி போர் – 1528

370.அக்பரின் பகரஆளுநராக செயல்பட்டவர் -பைராம்கான்

371.இரண்டாம் பானிபட் போர் – 1556, யார் யாருக்கும்இடைஅகய்பேர் -ஹெமூ

372.முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபடும் வரி – ஜெசியா வரி

373. ஜெசியா வரியை ஒழித்தவர் – அக்பர் :

374.உலகத்தை கைப்பற்றியவர் – ஜஹாங்கீர்

375.ஆங்கிலேயரின் முதல் வணிக மையம் – சூரத்

376.ஜஹாங்கீரிடம் வணிக அனுமதி பெற்ற ஆங்கிலேய பிரதிநிதி – ஜே.ஜே.தாம்ஸ்

377.உலகத்தின் அரசன் குரம் என்று அழைக்கப்பட்டவர் – ஷாஜகான்

378.நூரஜஹான் என அறியப்பட்டவர் யார் – மெஹருன்னிசா

379.மன்சப்தாரிமுறையை அறிமுகம் செய்தவர் -அக்பர்

380.முகலாயர் காலத்தில் காவலர்கள் எவ்வாறு அறியப்பட்டனர் – கொத்தவால்

381.அக்பரின் வருவாய் துறை அமைச்சர் – தோடர்மால்

382.அக்பரின் கல்லரை எது – சிக்கந்தாரா

383.டெல்லியில் உள்ள மிகப்பெரிய மசூதி எது – ஜீம்மா மசூதி -யாரால்

கட்டப்பட்டது – ஷாஜகான்

384.லால்குய்லா என அழைக்கபடும் கோட்டை எது – செங்கோட்டை

385.சிவாஜியின் பாதுகாவலண் யார் – தாதாஜிகொண்டதேவ்

386.எந்த ஆண்டு சிவாஜி சத்ரபதி என சட்டிகொண்டார் -1674

387.உலகின் மிகப்பெரிய சூரிய திட்டம் எங்குள்ளது – கமுதி ராமநாதபுரம்

மாவட்டம்

388.மூன்றாம் பானிபட் போர் எந்த ஆண்டு – 1761

389.தமிழ்நாட்டில் காணப்படும் மிகப்பெரிய காற்றாலை பண்னை – முப்பந்தல்

390.அதிகஅளவில் நீரமின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு எது – சீனா

391. தெகிரி அணை எங்குள்ளது – உத்தரகாண்ட்

392. கலாச்சர சுற்றுலாவை பற்றி கூறுவது – காஸ்ட்ரானாமி

393.உலகின் மிகப்பெரிய நிர் மின் சக்தி திட்டம் எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது – யாங்டிசி ஆறு

394.ராஜா ராணி மற்றும் இடி என அழைக்கபடும் நீரவீழ்ச்சி -ஜோக் நீரவீழ்ச்சி

395.இந்தியாவின் நயகரா என அழைக்கபடும் நீர்வீழ்ச்சி -அதிரப்புள்ளி நீரவீழ்ச்சி

396. கிர் தேசிய பூங்கா – குஜராத்

கண்ஹா தேசிய பூங்கா – மத்தியபிரதேசம்

397.தமிழகத்தில் இரும்புதாது எந்த மலையில் அதிகமாக காணப்படுகிறது –

கஞ்சமலை

398.தாமிரஉற்பத்தியில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது – சிலி

399.இந்திய கடற்கரையின் நீளம் – 7517 கி.மீ

400.உலகில் அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யும் நாடு – சீனா

தங்க இருப்பு அதிகம் உள்ள நாடு – ஆஸ்திரேலியா

401.நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடற்கரை எது – தனுஷ்கோடி

402. மலைகளின் ராணி – ஊட்டி

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு

பதினாலு கொண்டை ஊசி வளைவுகளை உடைய மலைவாழிடம் -ஏலகிரி

மலைகளின் இளவரசி -கொடைக்காணல்

எழுபது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைவாழிடம் –

கொல்லிமலைஇயற்கையின் சொர்க்கம் – ஜவ்வாது மலை

403.தமிழகத்தில் பாக்சைட் படிவுகள் காணப்படும் மலை – சேரவராயன் மலை

404.தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு – 130058 கி.மீ

405.6வடந்தாங்கள் பறவைகள் சரணலாயம் எங்குள்ளது -செங்கல்பட்டு மாவட்டம்

406.தழிழக சட்டமன்ற கட்டிடம் எந்த ஆங்கிலேபிரபுவின் பெயரில் உள்ளது- புனித ஜார்ஜ்

407.ஆளுநராக தேர்ந்தெடுக்க தேவையான குறைந்தப்பட்ச வயது -35

நியமிப்பவர் -குடியரசுதலைவர்

408. கருப்பு தங்கம் – பெட்ரோலியம் , கருப்பு வைரம் – நிலக்கரி

409.உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது – 65

410. ஊயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது – 62

411.இந்தியாவின் பழமையான எண்ணெய் வயல் எது – மும்பை ஹை

412. அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் – ஜோஹன்னஸ் குட்டன்பர்க்

413. அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்து – 1936

இதுஏந்த ஆண்டு ஆகாசவானி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது – 1956

414.மக்களாட்சியின் நான்காவது தூண் – ஊடகம்

415.மக்களாட்சி என்ற சொல் எந்த மொழிச்சொல் – கிரேக்கம்

41ட.வைணவ ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் -12

417.சைவ அடியார்கள் எத்தனை பேர் – 63

418.சைவர்களனின் புனித நூல் -திருமுறை

419.குடவரை கட்டட கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் – மகேந்திரவர்மன்

420.திருவாய்மொழியை இயற்றியவர் – நம்மாழ்வார்

421.நம்மாழ்வாரின் நாலாயிரம் பாடல்களான திவ்யபிரபந்தத்தை தொகுத்தவர் – நாதமுனி

422.திருப்பாவை நாச்சியார் திருவாய்மொழி போன்ற புகழ்பெற்ற கவிதை நூல்களை இயற்றியவர் – ஆண்டாள்

423. அத்வைதம் எனற் தத்துவத்தை போதித்தவர் – ஆதிசங்கரர்

424.வேதாந்த பள்ளிகளின் அடிப்படை நூல் – பிரம்ம சத்திரம்

425.விசிஷிடாவைதம் என்ற தத்துவத்தை முன் வைத்தவர் = ராமானுஜர்

426. 7 கோவலில்கள் என அழைக்கபடும் கோவில் – மகாபலிபுரம் கடற்கரை கோவில்

427.காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் – இரண்டாம் நரசிம்மவர்மன்

428.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் -இரண்டாம் நந்திவர்மன்

429.சீக்கியர்களின் புனித நூல் – ஆதிகிரந்தம்

430.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் – குருநாணக்

431.எந்த ஆண்டு மகாபலிபுரம் கடற்கரை கோவில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது – 1984

432.ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு சிறந்த எடுத்து காட்டு —

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில்

433.சமணத்தின் இரு பிரிவுகள் – திகம்பரர் , ஸ்வேதாம்பரர்

434.எல்லையப்பர் கோவில் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது – திருநெல்வேலி

435.சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் , வளையாபதி எந்த வகை இலக்கியம் – சமணம்

பெளத்த நூல் எது – மணிமமற்ேறும்க கலுண்ைடலன ி

437.முதல் தீரத்தங்கரர் யார் – ரிசபதேவர்

438.23 வது தீரத்தங்கரர் – பார்சவநாதர் .

24 வது தீரத்தங்கரர் – மாகாவீர்

439.ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வந்த சீனப்பயனி – யுவான் சுவாங்

440.சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது -புதுக்கோட்டை

441.தஞ்சாவூர் பெரிய கோவிலின் உயரமான சிகரம் எவ்வாறு அழைக்கபடுகிறது – தட்சணமேரு

442.திருப்பத்திகுன்றம் எங்குள்ளது – காஞ்சிபுரம்

443.தாராசுரம் கோவிலை கட்டியவர் “இரண்டாம் ராஜராஜன்

445.முதல் பெளத்த உரையாசீரியர் – புத்தகோசர் -அவரால் இயற்றப்பட்டது

விசுத்திமக்கா

446.மணிமேகலையை இயற்றியவர் -சித்தலைசாத்தனார்

447.மத்தவிலாச பிரகாசனத்தை இயற்றியவர் மகேந்திரவர்மன்

448.வடஅமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைப்பது – பனாமா

நிலச்சந்தி

449.வட அமெரிக்காவை ஆசியாவிலிருந்து பிரிப்பது – பேரிங் நீர சந்தி

450.உலகில் எத்தனை கண்டங்கள் காணப்படுகின்றது – 7

451.நில வரைபடத்தை உருவாக்கும் அறிவியல் முறை – கார்டோகிராபி

452.சுனாமி என்பது எந்த மொழிச்சொல் – ஜப்பான் அதன் பொருள் – துறைமுக அலை

453.பெரிய சேற்றாறு என அழைக்கப்படுவது – மிசிசிப்பி ஆறு

454.௨லகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி – சுப்பீரியர் ஏரி

455.பேரிடர மேலாண்மை சட்டம் -2005

ஆணையம் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது – டிசம்பர் 25 2005.

456. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் – சாவித்திரிபாய் பூலே

457.முதல் மகளிர் பல்கலைகழகம் – மகர்கிகார்வே 1916 பூனே

458.மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் – விஜியலெட்சுமி

பண்டிட்

459.மத்திய வெளியுறவு அமைச்சராக வகித்த முதல் பெண் – சுஷ்மாசுவராஜ்

460.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் – சரோஜினி நாயுடு

461.ஐக்கியநாடுகள் பொது சபையின் முதல் பெண்தலைவர் – விஜியலெட்சுமி பெண்டிட்

462. முதல் பெண் பிரதமர் – இந்திராகாந்தி

463. முதல் பெண் காவல் துறை உயர் அதிகாரி – கிரண்பேடிஜபிஎஸ் )

464. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – அண்ணை தெரசா

465. எவெரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் யார் -பச்சேந்திர பால்

466.புக்கர பரிசு வெண்ற முதல் இந்திய பெண் யார் – அருந்ததிராய்

முதல் பெண்குடியரசு தலைவர் – பிரதீபா பாட்டீல்

மக்களவை சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் – மீரா குமார்

467.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி – மீராசாஹிப்பாத்திபமிாவி

468. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் – அண்ணிபெசண்ட்

469.இந்தியாவின் முதல் மாநில முதலமைச்சர் – சுசிதாகிருபாளினி

470.முதல் பெண் காவல்துறை இயக்குநர் – கன்ஞன் சவுத்ரி பட்டாச்சாரியார்

471.இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் மறறும் நிதி அமைச்சர் – நிர்மலா சீத்தாராமன்

472.பனாமா கால்வாய் எந்த ஆண்டு வெட்டப்பட்து – 1914

472.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 1986

இதுதான் நுகர்வோருக்கான மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது

473. அத்தியாவசிய பொருள்கள் சட்டம் – 1955

474.உலகின் மிகப்பெரிய வடிகால் அமைப்பு – அமேசான்

475. சாலை போக்குவரத்து சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்நது – 1989

476.வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு

என்று கூறியவர் – செலீக்மேன்

477.உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் எங்கு உள்ளது – பெரு

அட்டாகாமா பாலைவணம் எங்குள்ளது- பெரு

478.உலகின் காப்பி பானை என அழைக்கபடுவது – பிரேசில்

479.அமேசான் நதியில் காணப்படும் மாமிசத்தை உண்ணும் மீன் எது பிராங்கா

480.இந்திய தேசிய ஆவனகாப்பகத்தின் தந்தை யார் – வில்லியம் பார்ஸ்டட்

481.இந்திய தேசிய ஆவனகாப்பகம் எங்குள்ளது புதுடெல்லி

482. புனித டேவிட் கோட்டை எங்குள்ளது கடலூர்

483.இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது 1938

முதன் முதலில் இந்தியாவில் யாருடைய உருவம் தாங்கிய நாணயங்கள் வெளியிடப்பட்டன – ஆறாம்ஜார்ஜ்

484.போரச்சீகீசியர்களின் முதல் தலைநகரம் எது கொச்சின்

485. அம்பாயினா படுகொலை எந்த வருடம் நடைப்பெற்றது 1623

486.ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் னோதன்பர்க்

487.இருட்டறை துயரச்சம்பவத்துடன் தொடர்புடையவர் சிராஜ் உத்தெளலா(1756)

இதில்மொத்தம் எத்தனை பேர் இறந்தனர் – 123

488.ஐ.சி எஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார் – சத்தியேந்திரநாத்

489.ராயல் கமிசன் யாருடைய தமையில் ஏற்படுத்தப்பட்டது-இஸ்லிங்டன் பிரபு

490.பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தை உயரத்தி உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக மாற்றியவர் – காரன்வாலிஸ்

491.இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு என்பதை இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு – வெல்லெஸ்ஸி பிரபு 

492.துணைப்படை திட்டத்தை முதன் முதலில் ஏற்றுகொண்ட நாடு ஹைதராபாத்

493.முதல் கரநாடகப்போர் எந்த உடன்படிக்கையின்  படி முடிவுக்கு வந்தது – அய்லாசபேல்

494.கேப்டன் ரீட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட முறை எது -நிரந்தரநிலவரி திட்டம்

495.மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்த ஜமின்தாரி முறையின்

மாற்றியமைக்கப்ட்ட வடிவம் – ஹோல்ட் மெகன்சி

496.அவுரிப்புரட்சி எந்த வருடம் நடைப்பெற்றது 1559

497.சாம்ப்ரான் எந்த மாநிலத்தில் உள்ளது பிகார்

498.பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடைப்பெற்றது சர்தார் வல்லபாய்

499.மாப்ளா கிளர்ச்சி எந்த வருடம் -1921

500.இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் -புலித்தேவர்

501.வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி பெயர் என்ன ஜக்கம்மாள்

502.தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன தத்தகிறி

503.தீரன் சின்னமலை யாரால் காட்டிகொடுக்கப்பட்டார் – நல்லப்பன்

504.1806 ல் நடந்த 6வலூர் கிளர்ச்சியை 1857 ல் நடந்த புரட்சியன் முன்னோடி என்று கூறியவர் – வி.டி.சாவார்க்கர்

505.1857 ல் நடந்த பெரும்புரட்சியில் பீகாரில் நடந்த கலகத்தை அடக்கியவர் – வில்லியம் டைலர்

506.முதன்மை பாறைகள் என்று அழைக்கபடும் பாறைகள் எது தப்பாறைகள்

507. உலகின் மிகப்பழமையான படிவுப்பாறை எங்கு காணப்படுகிறது கீரின்லாந்தில்

508. உலக மண் தினம் எந்த நாள் – டிசம்பர் 5

509. நன்கு வளமான மண் உருவாக ஆகும் காலம் எவ்வளவு 3000

510. வளிமண்டலத்தில் காணப்படும் கார்பன்டைஆக்சைடின் சதவிகிதம் என்ன 0.04

511. வளிமண்டல வெப்பமானது எத்தனை மீட்டருக்கு 6.5 செல்சியஸ் அதிகரிக்கும் – 1000மீ

512. சம காற்றழுத்த மாறுபாட்டு கோடு எவ்வாறு அழைக்கபடுகிறது ஐசெல்லோபார்

சம காற்றழுத்த கோடு – ஐசோபார்

சம மழையளவு கோடு -ஐசொஹைட்ஸ்

513. இதுவரை உலகில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை என்ன 184K

514. பெரும்புரட்சி ஏற்பட்ட போது தலைமை ஆளுநராக இருந்தவர் யார் கானிங் பிரபு

515. நீர்துளிகள் 0.5 மி.மீ விட்டத்திற்கு பெற்றால் அதன் பெயர் என்ன மழை

516. ஆனைமுடி எங்குள்ளது – கேரளா

517. தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் – 118

518. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது என்ன – 62

519. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கபடுகிறார் -குடியரசுதலைவர்

520. இந்திய குடியுரிமைச்சட்டம் எந்த ஆண்டு 1955

521. மொழிகள் பற்றி எந்த அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளது – 8

522. குடியுரிமை துறத்தல் பற்றி ௯றும் சரத்து எது- 9

523. குடியுநிமையை பெறும் வழிகள் எத்தனை – 5

524. பாரதிய பிரவாசி தினம் எப்போது – ஜனவரி 9

525. பணம் என்பது எந்த மொழிச்சொல் – லத்தின்

526. ஆங்கில செம்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன – கப்ரூன்

527. எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம் என கூறுகிறவர் – வாக்கர்

528. இந்திய பணத்தின் குறியீட்டை உருவாக்கியவர் உதயகுமார் -2010

529. எந்த நாள் இந்திய அரசு கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து நோட்டுகளையும் மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது நவம்பர் 08

530. எந்த ஆண்டு தட்சசீலம் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கபட்டது 1980

531. சாணக்கியர அர்த்தசாஸ்திரத்தை எங்கு தங்கி தொகுத்தார் – தட்சசீலம்

532. 19 ம் நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைகழத்தின் இடிபாடுகளை

கண்டுபிடித்தவர் – அலக்சாண்டர் ஹன்னிங்காம்

533. நாளந்தா பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது – பீகாரில் ராஜகிருஹத்தில்

334. டெல்லியில் மதராசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் – இல்துமிஸ்

535. இடைக்கால இந்தியாவில் அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தவர் யார் – ஜெய்பூரைச்சேர்ந்த ராஜாஜெய்சிங்

536. இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்கள் யார் – போர்ச்சிகீசியர்கள்

537.எல்பின்ஸ்டன் கல்லூரி எங்கு நிறுவப்பட்டது – மும்பை

538. ஜாலின்வாலபாக்கில் இறந்தோர் எண்ணிக்கை – 389

339. மெக்காலே கல்வி முறை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது – 1835

340. ஹண்டர் கல்விகுழு எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது – 1882

541. சர்சஜாண்ட் அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது – 1944

542. வர்தா கல்வி திட்டத்தை உருவாக்கியவர் -காந்தியடிகள்

543. டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி குழுஉருவாக்கப்பட்டது – 1948

544. கோத்தாரி கல்வி குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது – 1964

545. கல்வி துறை தற்போது எந்தபட்டியலில் உள்ளது – பொதுப்பட்டியல்

546. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது- 11

547. பல்லவர் கால கல்வி நிறுவணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன – கடிகை

548. புகழ்பெற்ற வேதக்கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது எது – ராஜராஜன்

சதுர்வேதிமங்களம்

549. ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல்

பல்கலைக்கழகம் – சென்னை பல்கலைக்கழகம் (1857)

550. அண்ணாமலை பல்கலைக்கழகம் எப்போது நிறுவப்பட்டது – 1929

551. பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்றுகாலத்திற்கு முன்பே செலுத்தோங்கி இருந்தது என்று குறிப்பிட்டவர் – எட்வர்ட்பெயின்ஸ்

552. பருத்தி மற்றும் பட்டாடைகளின் சிறந்த தரத்திற்கு புகழ்பெற்ற நாடு – இந்தியா

553. முதல் காகித ஆலை எங்கு நிறுவப்பட்டது – பாலிகஞ்ச்

554. இந்தியாவில் இருப்பு பாதை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது – 1853

555. பிளாசிப்போர் எப்போது நடைப்பெற்றது -1757

556. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்கள் எங்கு அமைத்தனர் – சென்னை

557. இந்தியாவில் மாநகராட்சி உருவாக்க காரணமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் – சர் ஜோசியா சைல்டு

558. 1870 ம் ஆண்டு யாருடைய தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமா கொண்டிருந்தன – மேயர் பிரபு

559. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கபடுபவர் – ரிப்பன் பிரபு

560. மாகானங்களில் சுயாட்சி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது – 1935

561. மகானங்களின் இரட்டை ஆட்சி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது – 1919

562. மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது – 1956

563. புனித ஜார்ஜ் தினம் எப்போது கொண்டாடப்பட்டது- ஏப்ரல் 23

564. எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது- 1829

565. யாருடைய நினைவாக தமிழக அரசு திருமண உதவி திட்டத்தை தொடங்கியது – மூவலூர் ராமாமிர்தம்

566. ஜவ்ஹர் என்னும் பழக்கம் எங்கு நடைமுறையில் இருந்தது -ராஜஸ்தான்

567. விவேக வர்த்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டவர் யார் – கந்த கூரி

வீரசேலிங்கம் பந்தலு

568. ஆண் பெண் திருமண வயதை தீர்மானித்த முகலாய மன்னர் யார் – அக்பர்

569. தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகதன்னை அர்பணித்து கொண்ட பெண் மருத்துவர் -முத்துலெட்சுமி

570. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் -கோபாலகிருஷ்ணன் கோகலோ -1905

571. சாரதா சதன் என்னும் இந்து விதவைகளுக்கான சங்கம் ஏற்படுத்தியவர் –

பண்டிதர் ராமாபாய் – பம்பாய் 1889

572. பெரியாரின் கருத்துகளால் மிகவும் கருதப்பட்ட பெண் சீர்திருத்தவாதி –

தருமாம்பாள்

573. தமிழக அரசு பெண்களுக்கான திருமண உதவிதிட்டம் யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது – மூவலூர் ராமாமிர்தம்

574. அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரம் – டோக்கியோ ,இரண்டாவது —

புதுடெல்லி

375. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவணம் எங்குள்ளது -புதுடெல்லி

576. தமிழகத்தில் எத்தனை கடலோர மாவட்டங்கள் உள்ளன -13

577. இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ள பகுதி – 15 சதவிகிதம்

578. சுனாமி என்பது எந்த மொழிச்சொல் – ஜப்பானிய சொல்

சுனாமி ஏற்பட்ட நாள் 2004 டிசம்பர் 26

579. செர்னோபில் அணு உலை விபத்து நடைப்பெற்ற இடம் – ரஷ்யா ஏப்பரல் 26

1986

580. இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கபடும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் – ஜவஹர்லால் நேரு

581. இந்தியா நமது வீடு நாம் அணைவரும் இந்தியர்கள் என்று கூறியவர் -இக்பால்

582. சமய சார்பின்மை எந்த மொழிச்சொல் -லத்தீன்

583. secularisam என்னும் பதத்தை உருவாக்கியவர் – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்

584. தீன் இலாஹி என்ற தெய்வீக நம்பிக்கை கோட்பாட்டை உருவாக்கியவர் -அக்பர்

585. சமயசார்பற்ற என்ற வாரத்தை இந்திய அரசியலமைப்பில் ஏற்றுகொள்ளப்பட்டது – 1976 ம் ஆண்டு 42 வது சட்டதிருத்தம்

586. அக்பரின் கல்லறை எங்குள்ளது – ஆக்ரா அருகில் சிக்கந்தாரா என்ற பெயரில்

587. இங்கிலாந்தின் மகாசாசனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது – 1215

588. ஐக்கியமாநாடுகள் சபை உருவாக காரணமான மாநாடு – சான்பிரான்சிஸ்கோ மாநாடு

589. ஐக்கிய மாநாடுகள் சபை எப்போது உருவாக்கப்பட்டது – 1945 அக்டோபர் 24

590. மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது – டிசம்பர் -105

591. உலக மனித உரிமைகள் பிரகடனத்தில் எத்தணை உறுப்புகள் உள்ளன – 30

592. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது – 1993 அக்டோபர் 12

593. தமிழ்நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எப்போது உருவாக்கப்ட்டது – 1997 ஏப்ரல் 17

594. சர்வதேச பெண்கள் ஆண்டு – 1978

595. சரவதேச குழந்தைகள் ஆண்டு – 1979

596. சரவதேச குழந்தைகள் தினம் “நவம்பர் 20

597. குழந்தைகளுக்கான உதவி மைய எண் – 1098

598.  போக்சோ சட்டம் எந்த ஆண்டு -2012

599. இந்துவிதவை மறுமணச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது -1856

600. கண்மூடித்தணமாக ஓட்டுவதும் ஒட்டூநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பின் காரணமாக காவல்நிலையத்தில் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது – 304 &

601. சேதுபாரததிட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது – 2016

602.  தேசிய சாலைபாதுகாப்பு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது – ஜனவரி (முதல்வாரம்)

603. இந்தியாவின் மிகப்பெரிய துறை சேவைத்துறை -53 சதவிகிதம் உள்நாட்டு

உற்பத்தியில் பங்களிப்பு அளிக்கிறது

604. இரும்பு தாது அதிகமாக கிடைக்கும் இடம் – கஞ்சமலை

605. இந்தியாவின் டெட்ராய்டு – சென்னை நாட்டின் வாகனதொழில் ஏற்றுமதியில் 20 சதவிதம் பங்கினை கொண்டுள்ளது

606. முதன் முதலில் ஆப்பிரிக்காவை. ஆராய்ச்சி செய்தவர்கள் – ஜான் லிவிங்ஸ்டன் மற்றும் ஸடான்லி

607. தாய் கண்டம் என அழைக்கபடுவது – ஆப்பிரிக்கா

608. இருண்ட கண்டம் என அழைக்கபடுவது – ஆப்பிரிக்கா

609. இருண்ட கண்டம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் – ஸ்டான்லி

610. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகள் எத்தணை – 54

611. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல பாலைவணம் – சஹாரா பாலைவணம்

612. சஹாரா பாலைவணப்பகுதியின் மிக உயரமான சிகரம் – மெவுண்ட் கெளசி

613. சவாணா புல்வெளி எங்குள்ளது – ஆப்பிரிக்கா

614. தென்னாப்பிரிக்காவின் செம்மறி ஆடு வளர்ப்பு எவ்வாறு அழைக்கபடுகிறது

காரூஷ் ஆஸ்திரேலியா – ஜாகுருஸ்

615. எகிப்து நதியின் நீளம் – 6650 கி.மீ

616. விக்டோரியா நீரவீழ்ச்சி எங்குள்ளது – ஆப்பிரிக்கா

617. தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி என அழைக்கபடுவது – விக்டோரியா நீரவீழ்ச்சி

618. புவியின் அணிகலண் என்றும் உலகின் பெருமருந்தகம் என்று அழைக்கபடுவது – வெப்பமண்டலமழை காடுகள்

619. ஆஸ்திரேலிய கண்டத்தை கண்டுபிடித்தவர் -6ஜம்ஸ்குக்

620. ஆஸ்திரேலிய கண்டம் எத்தனை தீவுகளை கொண்டுள்ளது -10222

621. உலகின் மிகப்பெரிய ஒற்றைப்பாறை எது – ஹயஸ்பாறை அல்லது உளூர

பாறை

622. ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் – ஆட்டு உரோமம்

623. ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்பமண்டல புல்வெளிகள் எவ்வாறு

அழைக்கப்படுகிறது – டவுன்ஸ்

624.  வெள்ளை கண்டம் என அழைக்கபடுவது – அண்டார்டிகா

625.  அறிவியல் கண்டம் என அழைக்கபடுவது -அண்டார்டிகா

626.  உலகின் மிகப்பெரிய பணியாறு – லாம்பர்ட்

627. அண்டார்டிகாவில் அமைக்கப்ட்ட முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி

நிறுவணம் -தட்சின் கங்கோத்ரி

628. இந்தியாவின் முதல் பீல்டூமார்சல் – மானக்சா

629. இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்சல்பதவிக்கு முதன்முதலில் உயர்வுபெற்றவர் – அர்ஜீன்சிங்

630. இந்திய கடலோர காவல்படை எப்போது நிறுவப்பட்டது – 1978

631. ரெஜிமண்ட் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது – உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டன்

632.  அஸ்ஸாம் ரைபிள்ஸ் எப்போது தோற்றுவிக்கப்ட்டது – 1835

633.  ரானுவ தினம் – ஜனவரி 15

கடலோர காவல்படை தினம் – பிப்ரவரி -1

மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் மார்ச் 10

விரைவு அதிரடிப்படை தினம் -அக்டோபர் -7

விமானபடைதினம் -அக்டோபர் 8

கடற்படை தினம் – டிசம்பர் 4

ஆயுதப்படைகள் கொடுதினம் – டிசம்பர் 7

634.  அணிசோராமை தினம் என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது- வி.கே.கிருஷ்ணமேனன்

635. சார்க் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை -8

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை -7

636. இந்திய ஆயுதப்படைகளின் தலைமை தளபதி – குடியரசுத்தலைவர்

637. சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முதன்முதலில் முன்மொழிந்தவர் – மாண்டெஸ்கியூ

638. முதல் உச்சநீதிமன்றம் எங்கு அமைக்கப்பட்டது – கல்கத்தா

639. முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி – எலிஜா இம்பே

640. ஊரக குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தை ஏற்படுத்தியவர் – வாரண்ஹேோஸ்டிங்ஸ்

641. உரிமை மற்றும் குற்றவியல் நீதிமுறையை மறுசீரமைத்தவர் – காரன்வாலீஸ் பிரபு

642. இந்திய தண்டனைச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது – 1860

643. இந்திய உச்சநீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது- ஜனவரி 28 1950

644. இந்தியா நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது – 2005

645. உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றிய சரத்து -32

உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணைப் பற்றிய சரத்து – 226

646. பொதுவான நீதிமன்றங்கள் கொண்ட மாநிலங்கள் – பஞ்சாப் , ஹரியாணா மற்றும் சண்டிகர்

647. நமது நீதித்துறை நிர்வாகத்திடமிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியவர் – அம்பேத்கார்

648. முதல் தொழிற்கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது – 1948

649. திட்டக்குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது -1950

650. கலப்பு பொருளாதாரத்தை உருவாக்கியவர் – நேரு

651. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை – வி.கிருஷ்ணமூர்த்தி

652. புள்ளியலின் தந்தை – மகலநோபிஸ்

653. நிதி௮யோக் எந்த ஆண்டு தோன்றியது – 2015 ஜனவரி 1

Think tank என அழைக்கப்படுவது – நிதிஅயோக்

654. அதிகளவு பணியாளர்களை கொண்ட பொதுதுறை நிறுவணம் – ரயில்வே

655. மஹாரத்னா தொழில்கள் – 8

நவரத்னா தொழில்கள் -16

மினி ரத்னா தொழில்கள் -74

656. நவரத்தினங்கள் அவை யாருடைய அவை -அக்பர் மற்றும் அக்பர்

657. ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களில் பெரியது -புதுடெல்லி

658. சென்னை நாட்குறிப்பு பதிவுகள் யாரால் வெளியிடப்பட்டது டாட்வெல்

659. நவீன இந்தியாவின் முதல் நாணயம் எப்போது வெளியிடப்பட்டது- 1862

660. துருக்கியர்கள் காண்ஸ்டாண்டின் நோபிளை கைப்பற்றிய ஆண்டு -1453

661. இந்தியாவிற்கு வந்த முதல் போர்ச்சுகீசிய ஆளுநர் யார் – பிரான்சிஸ்கோடி அல்மெய்டா

662. இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள் – போர்ச்சுகீசியர்

663. இந்தியாவில் அச்சு இயந்திரம் போர்ச்சுகீசியரால் எங்கு அமைக்கப்பட்டது – கோவா

664. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை -சென்னை ஜார்ஜ் கோட்டை

665. இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாடு – பிரான்ஸ்

666. தரங்கம்பாடியை டேனியர்கள் எவ்வாறு அழைத்தனர் – டானன்ஸ்பெர்க்

667. நிலையான நிலவரித்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் – காரன்வாலீஸ்

668. பிளாசிப்போர நடைப்பெற்ற வருடம் – 1757

669. பக்சார் போர் நடைப்பெற்ற வருடம் – அலகாபாத் உடன்படிக்கை(1764)

670. மராத்தியர்களின் கடைசிபேஷ்வா – இரண்டாம் பாஜிராவ்

671. மாப்ளா கிளர்ச்சி எந்த வருடம் 1921

672. 1857 ல் நடந்த பெரும்புரட்சியில் தலைமையேற்றி நடத்தியவர்கள்

மத்திய இந்தியா – ஜான்சிரானி லெட்சுமிபாய்

குவாலியர் – தாந்தியா தோப்

டெல்லி -இரண்டாம் பகதுர்ஷா

கான்பூர் நானாசாகிப்

பிரெய்லி காண்பகதூர் காண்

பீகார் கன்வர்சிங்

673. தாஜ்மஹால் எந்த நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது -வெள்ளை

674. சம காற்றழுத்த கோடு எவ்வாறு அழைக்கபடுகிறது – ஐசோபார்

சம மழையளவு கோடு – ஐசொஹைட்ஸ்

675. இதுவரை உலகில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை – 56 செல்சியஸ்

அமெரிக்காவில் உள்ள மரண பள்ளதாக்கில் நடைப்பெற்றது.

676. அதிகபட்ச அழுத்தம் – 1083 mp ரஷ்யாவில் உள்ள அக்காரட் என்ற இடத்தில்

677. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை

கண்டறிந்தவர்கள் – அல்பலாகி

678. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகள் -234

679. மாநிலங்களின் பல்கலைகழகத்தின் வேந்தர் யார் – ஆளுநர்

680. மாநில நெருக்கடி -356சரத்து

தேசிய நெருக்கடி — 352சரத்து

நிதி நெருக்கடி – 360சரத்து

681. நாணயங்கள்

இந்தியா – ரூபாய்

ஜெர்மனி -யூரோ

ஜப்பான் -யென்

சீனா – யுவான்

சிங்கப்பூர் -டாலர்

செளதிஅரேபியா -ரியால்

மலேசியா -ரிங்கிட்

இங்கிலாந்து-பவுண்ட்

682. பொருட்களின் விலை உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவது என்ன பெயர் – பணவீக்கம்

683.பொருட்களின் விலை குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வது – பணவாட்டம்

684. புவி எப்போது உருவானதாக கருதப்படுகிறது – 4.55 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

685. ஒரு பில்லியன் என்பது எவ்வளவு ஆண்டுகள் – 100 கோடி ஆண்டுகள்

686. வரலாறு எழுதுவது யாருடைய காலத்தில் தொடங்கியது – கிரேக்கர்கள்

687. வரலாற்றின் தந்தை யார் – ஹெரோடோட்டஸ்

688. உலகில் பழமையான அருங்காட்சியகம் எது – என்னிகால்டி நன்னா

மெசபடோமியா

689. இன்றும் இயங்கி கொண்டிருக்கும் பழமையான அருங்காட்சியகம் எது –

கேபிடோலின் அருங்காட்சியம் இத்தாலி

690. உலகின் பழமையான பல்கலைகழக அருங்காட்சியகம் எது – ஆஸ்மோலியன்

அருங்காட்சியகம் – ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் இங்கிலாந்து

691. உயிரியல் பரிமான கொள்கையை உருவாக்கியவர் யார் – ஹெர்பர்ட்ஸ்பென்சர்

692. இயற்கை தேர்வு மற்றும் தகவமைப்பு என்ற கொள்கையை உருவாக்கியவர் யார் – சார்லஸ் டார்வின்

693. உயிரினங்களின் தோற்றம் மனிதனின் தோற்றம் ஆகிய நூல்களை எழுதியவர் – சார்லஸ் டார்வின்

694. மனித இனத்தின் பெயர் என்ன – ஹோமோ செப்பியன்ஸ்

695. மரபனு ரீதியாக மனிதனுடன் நெருக்கமான குரங்கினம் எது – சிம்பன்சி – 98 சதவிதம்

696. மனிதர்கள்தோற்றம் எங்கு முதலில் நிகழ்ந்தது – ஆப்பிரிக்கா

697. முதன்முதலில் கருவிகள் செய்த இனம் எது – ஹோமோ ஹெப்பிலிஸ்

698. கைக்கோடாரிகளை உருவாக்கிய இனம் – ஹோமோளக்டஸ்

699. நவீன மனிதர்கள் என்று அழைக்கப்படும் இனம் எது – ஹோமோசேப்பியன்ஸ்

700. தொடக்ககால கற்கருவிகள் எங்கு கிடைத்தது – லோமிக்குமி

701. அக்கூலியன் கருவிகள் என்பது எந்த கருவிகள் – கைக்கோடாரிகள்

702. நவீன மனிதர்கள் முதலில் எப்பகுதியில் தோன்றினார்கள் -சப்சஹாரா பகுதி

703. எலும்பில் கல்லால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் எவ்வாறு அழைக்கபடுகின்றது-வீனஸ்

704. இடைக்கற்கால பண்பாடு இந்தியாவில் எப்போது தோன்றியது -பொ.ஆ.மு (கி.மு)10000

705. வேளாண்மை, விலங்குகளை பழக்குதல் எந்த கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன – புதிய கற்காலத்தில்

706. கோதுமை, பார்லி, பட்டாணி எத்தனை ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டது – 10000

707. அத்தி ஆலிவ் பேரீச்சை மாதுளை திராட்சை ஆகிய கொட்டை தரும் மரங்கள்எத்தனை ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டது – 4000

708. பழைய இடைக்கற்கால தொல்பொருட்கள் தமிழகத்தில் எங்கு கிடைத்தன — அதிரம்பாக்கம் – குடியம் குகை

709. கொசஸ்தலை ஆற்று பகுதியில் எந்த வகையைச் சார்ந்தவர்கள் –

ஹோமோஎரக்கட்ஸ்

710. இந்தியாவில் முதல் பழங்கற்கால கருவிகளை பல்லாவரத்தில் கண்டுபிடித்தவர் -ராபர்ட் புரூஸ்புரூட் 1863

711. இடைக்கற்கால கருவிகள் தூத்துக்குடியில் எப்பகுதியில் கிடைத்துள்ளன – தேரி

712. இடைக்கற்கால மனிதர்கள் செய்த தொழில் – மீண்பிடித்தல்

713. புதிய கற்கால சான்றுகள் தமிழகத்தில் எங்கு கிடைத்தது – பையம்பள்ளி – வேலூர்

714. தமிழகத்தில் மண்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றுகளும் முதன்முதலில் எங்கு கிடைத்துள்ளன – பையம்பள்ளி வேலூர்

715. இறந்தவரகளை புதைக்க பயண்படும் மட்பாண்ட சாடிகள் எவ்வாறு

அழைக்கபடுகின்றன – சாடிகள்

716. ஈமச்சின்னங்களின் வெண்கல கிண்ணங்கள் எங்கு கிடைத்துள்ளது – ஆரோவில் (புதுச்சேரி)

717. எகிப்தில் பாயும் நதி எது – நைல் நதி

718. எகிப்தை நைல் நதியின் நன்கொடை என்று குறிப்பிட்டவர் – ஹெரோடோட்டடஸ்

719. இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு என்ன பெயர் –

மம்மியாக்கம்

720. எகிப்தியர்களின் எழுத்துவடிவம் எந்தமுறையில் இருந்தது – சித்திர எழுத்துமுறை – எவ்வாறு அழைக்கப்பட்டது – ஹைரோகிளிப்ஸ்

721. எகிப்திய எழுத்துகளுக்கு பொருள் கண்டறிந்தவர் யார் – பிராங்கோ சம்போலியன்

722. கிசா பிரமிடு எங்குள்ளது – கெய்ரோ

எகிப்தின் முதன்மை கடவுளான சூரியக்கடவுளின் பெயர் – ரே

723. எகிப்தியர்களின் இறப்பின் கடவுள் – அனுபிஸ்

724. சுமேரியர்களின் எழுத்து வடிவம் என்ன – கியூனிபார்ம் – முக்கோண வடிவம்

725. உலகின் முதல் காவியம் – கில்காமிஷ் காவியம்

726. உலகின் முதல் ராணுவ அரசு -அசீரிய பேரரசு

727. சீனாவின் துயரம் என அழைக்கபடுவது – ஹோவங்கோ -மஞ்சள் ஆறு

728. சுவரக்கத்தின் புதல்வர் என்ற பட்டம் பெற்றவர் – ஷீ ஹீவாங்டி

729. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை – 8

730. போர்க்கலை என்ற நூலை எழுதியவர் – சன்ட் சூ

731. தாவோயிசத்தை தோற்றுவித்தவர் – லாவோட்சு

732. வெடிமருந்து மற்றும் காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் -சீனர்கள்

733. ஹரப்பா நாகரீகம் எவ்வாறு அழைக்கபடுகிறது – சிந்துவெளி நாகரீகம்

734. சிந்துவெளி நாகரீகத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எது – ஹரப்பா

735. மாபெரும் குளியல் குளம் எங்கு காணப்படுகிறது மொகஞ்சதாரோ

736. பூசாரி அரசன் சிலை எங்கு கிடைத்தது – மொகஞ்சதாரோ

737. ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன – செபு

738. சிந்து வெளி மக்களின் மட்பாண்டங்களில் எந்த வண்ணம் பூசப்பட்டது- சிவப்பு கருப்பு

739. சிந்து வெளிமக்கள் எந்த உலோகத்தின் பயனை அறியவில்லை -இரும்பு

740. சிந்துசமவெளி மக்கள் எந்த உலோகத்தின் பயனை அறிந்திருந்தனர் – செம்பு

741. நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது – மொகஞ்சதாரோ

742. முதலாளித்துவத்தின் உச்சகட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறியவர் – லெனின்

743. ஒருவணிகத்துறையில் ஈடுபட்டிருக்கம் நிறுவனங்களுக்கு இடையே செய்யப்படும் தொழில் ஒப்பந்தம் – கார்டல்

743. உலகம் ஏறத்தால பொட்டலங்களாக கட்டப்பட்டுவிட்டன எனக்கூறிய தென்னாப்பிரிக்க பிரதமஅமைச்சர் யார் – சிசில் ரோட்ஸ்

744. விசவாயுவை அறிமுகம் செய்த நாடு – ஜெர்மனி

745. பாரிசு அமைதி உடன் படிக்கையின் போது அமெரிக்க அதிபராக இருந்தவர் யார் உட்ரோவில்சன்

746. வெர்செய்லஸ் உடன்படிக்கை எப்போது நடைப்பெற்றது 1919 ஜீன் 28

747. 14 அம்ச திட்டத்தை வெளியிட்ட அமெரிக்க குடியரசுதலைவர் – உட்ரோவில்சன்

748. இன்புளுயன்சா நோய் எந்த வருடம் தாக்கியது – 1918

749. முதல் உலகபோரின் முடிவில் இந்தியா எவ்வளவு தொகையை ஆங்கிலேயருக்குகொடுத்தது 605 மில்லியன் பவுண்டு

750. ரஷ்ய புரட்சி நடந்து சார் மன்னர் பதவி விலகியபோது பாரதியாரின் எழுச்சி

உரைகள் எவ்வாறு தொடங்கியது – மகாகாளி பராசக்தி உருசிய நாட்டினர்

751. பிராவ்தா என்பதன் பொருள் உண்மை – 6சோவியத்யூனியன் கம்யூனிசிய கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு – பிராவ்தா

752. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர் – சர் எரீக் டிராமண்ட் – பிரிட்டன்

753. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு – ரஷ்யா

754. பொருளாதார பெருமந்தம் அமெரிக்காவில் எப்போது ஏற்பட்டது -1929 அக்டோபர் 24

755. முசோலினி எந்த நாட்டை சேர்ந்தவர் – இத்தாலி

டீயூஸ் என்பது யாருடைய பட்டம் – முசோலினி

756. எனது போராட்டம் – மெயின்காம்ப் என்பது யாருடைய நூல் – ஹிட்லர்

757. எந்த பொய்யும் மீண்டும் கூறினால் இறுதியில் உண்மையாகிவிடும் என்று கூறியவர் – ஜோசப் கோயோபெல்ஸ்

758. ஹிட்லரின் ரகசிய காவல்படை எது -ஹெஸ்டபோ

759. இந்தியாவில் எப்போது இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது -1919

760. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல்பட்டவர் – வெர்வேற்டு

761. நெல்சன் மண்டேலா எத்தனை வருடம் சிறையில் இருந்தார் – 1]

762. நெல்சன் மண்டேலா எப்போது விடுதலை செய்யப்பட்டார் – 1990

763. நல்ல அண்டைவீட்டுகாரன் என்ற கொள்கையை கடைபிடித்த அமெரிக்க

குடியரசுதலைவர் யார் – ரூஸ்வெல்ட்

764. ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் என்ற உயர்ந்த மனப்பான்மையை கொண்டவர் – ஹிட்லர்

765. பிலிட்ஸ்கிரிக் எனும் மின்னல் வேக தாக்குதலை கபைபிடித்தவர் – ஹிட்லர்

766. கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருந்தால் தாய்நாட்டுக்காக வீதியிலும் வயல்வெளியிலும் போரிடூவோம் என்ற எழுச்சி உரை ஆற்றியவர் யார் – வின்ஸ்டன்

767. யூதர்களை கொன்று குவிப்பதற்காக இறுதிதீர்வு எனும் கொள்கையை கடைபிடித்தவர்- ஹிட்லர்

768. ஹிரோஷிமா மீது அமெரிக்கா குண்டுவீசிய வருடம் – 1945

769. யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி கூறும் திரைப்படம் – பிட்லர்

770. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது – சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா

771. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945 ல் ஜீன் 26 ல் கையொப்பம் இட்டநாடுகள் எத்தனை 51

772. பன்னாட்டு நிதியமைப்பு எந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி நிறுவப்பட்டது – பிறிட்டன்வுட்ஸ்

773.பன்னாட்டு சங்கம் உருவாவதற்கு முன்முயற்சி எடுத்தவர் – உட்ரோவில்சன்

774. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணம் மனித உரிமைகள் குறித்து எத்தனை பிரிவுகள் கொண்டுள்ளது 30

775. கடன் குத்தகை திட்டத்தை கொண்டுவந்தவர் – ரூஸ்வெல்ட்

776. நவீன சீனாவின் தந்த என அழைக்கப்பட்டவர் – டாக்டர் சன்யாட்சன்

777. சூயஸ் கால்வாய் யாரால் அமைக்கப்பட்டது – எகிப்து அரசர் நாசர் .

ஏந்த ஆண்டு சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது -1956

778. பனிப்போர் என்ற சொல்லை முதன்முதலில் கையான்டவர் – ஜார்ஜ் ஆர்வெல்

779. ஏப்ரல் 1989 பாலஸ்தீனம் விடுதலை அடைந்த போது பாலஸ்தீனத்தின் முதல்அதிபராக பதவியேற்றவர் – யாசர் அராபத்

780. ஐரோப்பிய பணமான யூரோவின் உருவாக்கத்திற்கு வித்திட்டவர் – ஹெல்மெட்ஹோல்

781. முதல் உலகப்போர் எப்போது தொடங்கியது -1914

நேட்டோ ஒப்பந்தம் எந்த ஆண்டு – 1949

நேட்டோ அமைப்பு எத்தனை உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது – 29

782. முதல் உலகப்போர் எப்போது முடிவடைந்தது -1918

வர்சா உடன்படிக்கை எந்த வருடம் – மே 14 1955

783. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது -1939

784. இரண்டாம் உலகப்போர் எப்போது முடிவடைந்தது -1945

785. ஐ.நா எப்போது தொடங்கப்பட்டது – 1945 அக்டோபர் 24

786. ஐ.நா தினம் எந்த நாள் – அக்டோபர் 24

787. ஐ.நா.வில் உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை – 193

788. பன்னாட்டு நிதியமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை – 189

789. சதி எப்போது ஒழிக்கப்பட்டது -1829

790. சதி ஒழிக்க முக்கிய பங்காற்றிய ஆங்கிலேய ஆளுநர் – வில்லியம் பெண்டிங்

791. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் – ராஜாராம் மோகன்ராய்

792. ஆதிபிரம்மசமாஜத்தை தோற்றுவித்தஹ் – தேவேந்திரநாத் தாகூர்

793. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி – ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் .

794. விதவைகள் மறுமணச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1856

795. குலாம்கிரி அல்லது அடிமைத்தனம் என்ற நூல் யாருடையது – ஜோதிபா பூலே

796. சத்தியார்ந்த பிரகாஷ் யாருடைய நூல் -சுவாமி தயானந்த சரஸ்வதி

797. பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்தவர் – ஆத்மராம் பாண்டூரங் 1867

798. முதல் திருமண வயது சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது – 1860 நிரணயித்தவயது 10

799. விதவை மறுமணசங்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது-1861-

புனே சர்வஜனிக் சபா எப்போது தோற்றுவிக்கப்பட்டது -1870

துக்கான கல்வி கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது -1884

நிறுவியவர் -எம்.ஜி.ரானடே

800. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி – 1875

801. வேதங்களுக்கு திரும்புவோம் என்று முழக்கமிட்டவர் – சுவாமி தயானந்த சரஸ்வதி

802. சுத்தியியக்கத்தை ஆரம்பித்தவர் – சுவாமி தயானந்த சரஸ்வதி

803. சத்தியார்த்த பிரகாஷ் யாருடைய நூல் – சுவாமி தயானந்த சரஸ்வதி

804. ஆரிய சமாஜத்தில் பிளவு ஏற்படுத்தியவர் – ஸ்ரத்தானந்தா

805. ராமகிருஷ்ணமிஷண் அமைப்பை தோற்றுவித்தவர் – சுவாமி விவேகானந்தர்

806. ஜீவன் என்பதே சிவன் என்று கூறியவர் – – ராமகிருஷ்ண பரமஹம்சர்

807. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவை என்று கூறியவர் – ராமகிருஷ்ண பரமஹம்சர்

808. சுவாமி விவேகானந்தாவின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா

809. சிகாகோ உலக சமயமாநாட்டில் எப்போது விவேகானந்தர் உரையாற்றினார் -1893

810. பிரம்மஜான சபையை நதோற்றுவித்தவர்கள் – பிளாவாட்ஸ்கி H.L.ஆல்கார்ட்

811. பிரம்மஞான சபையின் கிளை இந்தியாவில் எங்கு தோற்றுவிக்கப்பட்டது – அடையாறு1886

812. இந்தியாவில் பெளத்தம் புத்துயிர் பெற முக்கிய பங்காற்றிய அமைப்பு – பிரம்மஞான சபை

813. நியூ இந்தியா காமன்வீல் யாருடைய நூல் – அன்னிபெசன்ட்

814.  பிரம்மஞான சபையின் இந்தியகிளையின் தலைவர் யார் – அன்னிபெசன்ட்

815. உண்மைநாடுவோர் சங்கம் – சத்திய சோதக் சமாஜ் யாருடையது – ஜோதிபா பூலே

816. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை தொடங்கியவர் -6ஜாதிபா பூலே

817. தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை உருவாக்கியவர் – நாராயண குரு

818. சாதுஜன பரிபாலண சங்கம் – ஏழைமக்கள் பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் – அய்யன் காளி 1907

819. புலையர் சமூக மக்களின் கல்விக்காக நிதி திரட்டிய அமைப்பு- சாதுஜன பரிபாலண சங்கம்

820. முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவியவர் – சர் சையது

821. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் – சர் சையது அகமதுகான்

822. ரஹ்மனுபாய் மஜ்தயாஸ்னன் சபா -பார்சீகளின் சீர்திருத்த சங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தியவர் – பர்துன்ஜி நவ்ரோஜி -1851.

823. குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டம் இயற்றபடவேண்டுமென இயக்கம நடத்தியவர் – பெரம்ஜி மல்பாரி

824. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவை என்றுகூறியவர் – ராமகிருஷ்ண பரமஹம்சர்

825. தி யுனைடைட் பேட்ரியாட்டிக் அசோசியேசன் முகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் அசோசியேசன் ஆகிய அமைப்புகள் யாருடையது – சர் சையது அகமது கான்

826. நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர் – பாபா தயால் தாஸ்

827. நாம்தாரி இயக்கத்தின் நிறுவனர் – பாபா ராம்சிங்

இவ்வமைப்பு ஆனும் பெண்ணும் சமம் எனக்கூறியது

828. சீக்கியர்கள் வாளுக்கு பதிலாக லத்தியை வைத்து கொள்ளும் படி கூறிய அமைப்பு

829. சிங் சபா என்னும் அமைப்பு எங்கு நிறுவப்பட்டது அமீரதசரஸ்

சீக்கியர்களின் புனிதத்தை மீட்டெடுப்பதே இச்சபாவின் முக்கிய நோக்கம்

830. சிங் சபா எந்த இயக்கத்தின் முன்னோடி அமைப்பாக கருதப்படுகிறது அகாலி

831. வள்ளலார் என பிரியமாக அறியப்படுபவர் – ராமலிங்க அடிகளார்

832. சமரச வேத சண்மார்க்க சங்கம் என்னும் அமைப்பை தோற்றுவித்தவர் – 1856ல் வள்ளலார்

833. அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வள்ளலார் எங்கு நிறுவினார் – வடலூர்

834. வள்ளலாரின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு எவ்வாறு அழைக்கபடுகிறது – திருவருட்பா

835. மருட்பா என்றால் என்ன – அறியாமையின் பாடல் என்று பொருள்

836. ஆங்கிலேய ஆட்சிமுறையையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியை வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும் கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தவர் – வைகுண்ட சாமிகள்

837. சமத்துவ சமாஜம் என்னும் அமைப்பை தோற்றுவித்தவர் – வைகுண்ட சுவாமிகள்

838. முத்துகுட்டி என்று அழைக்கப்பட்டவர் -அய்யாவாழி

839. அத்வைதானந்தா என்னும் அமைப்பை நோற்றுவித்தவர் – அயோத்திதாசர்

840. திராவிடர் கழகம் என்னும் அமைப்பை நிறுவியவர்க் – அயோத்திதாசர் ஜான் திரவியம்

841. திராவிட பாண்டியன் என்னனும் இதழை தொடங்கியவர் – அயோத்திதாசர்

842. அயோத்திதாசர் தோற்றுவித்த அமைப்பின் பெயர் என்ன – திராவிட மகாஜண சபை

843. திராவிட மகாஜண சபையின் முதல் மாநாடு எங்கு நடைப்பெற்றது – நீலகிரி

854. ஒரு பைசா தமிழன் யாருடைய பத்திரிக்கை – ஆயோத்திதாசன் 1907

854. சாக்கிய பெளத்த சங்கம் என்னும் அயோத்திதாசர் எங்கு நிறுவினார் – சென்னை

855. ஒடுக்கபட்டவரகளை சாதிபேதமற்றவர் என அழைத்தவர் – அயோத்திதாசர்

856. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒடுக்கப்பட்டவர்களை அயோத்திதாசர் எவ்வாறு அழைக்க கூறினார் – சாதியற்ற திராவிடர்கள்

857. ராஷ்ட் கோப்தார் யாருடைய முழக்கம் – பார்சி இயக்கம்

858. இந்துமறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டவர் – ஈஸ்வரசந்திர

வித்யாசாகர்

859. விவேகானந்தரின் இயற்பெயர் – நரேந்திரநாத் தத்தா

860. காமன்வீல் யாருடைய செயதித்தாள் – அண்ணிபெசண்ட்

861. சத்திய சோதக் சமாஜத்தை நிறுவியவர் – ஜோதிபா பூலே

862. இந்தியாவின் நில எல்லையின் அளவு என்ன . 15200 கி.மீ

863. இந்தியா பரப்பளவில் உலகில் எத்தனையாவது பெரிய நாடு – ஏழாவது

864. இந்தியாவின் நிலப்பரப்பு எத்தனை சதுர கி.மீ- 32,87,263 ச.கி.மீ

865. இந்தியாவின் பரப்பளவு பூமியின் பரப்பளவில் எத்தனை சதவிதம் – 2.4 சதவிதம்

866. இந்தியாவின் கடல் எல்லை எவ்வளவு – 15200 கி.மீ

867. இந்தியா எந்த நாட்டூடன் அதிகபட்சமான நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. வங்காள நேசம் . 4516 கி.மி

868. இந்தியாவின் மொத்த கடற்கரையின் மொத்த நீளம் -75166 கி.மீ

இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல்பகுதி – பாக்

நீரசந்தி

869. இந்தியாவின் அமைவிடம் வட அட்சத்தில் எவ்வளவு – 80 4’ வட அடசம் முதல் 370 6’ வட அடசம் வரை

870. பூமி 10 தீரக்க கோடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும்காலம் – 4 நிமிடம்

871. மேற்கில் உள்ள குஜராத் முதல் – கிழக்கில் உள்ள அருணாச்சலம் பிரதேசம் வரை இந்தியா எத்தனை தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது – 30

872. மேற்கில் உள்ள குஜராத் முதல் – கிழக்கில் உள்ள அருணாச்சலம் பிரதேசத்திற்கும் உள்ள தலநேர வேறுபாடு என்ன – 1 மணி 57 நிமிடம் 12 வினாடி

873. இந்திய திட்டநேரமானது கிரீன்வீச் சராசரி நேரத்தை விட எவ்வளவு நேரம்

முன்னதாக உள்ளது – 5.30 மணி

874. தீரக்கரேகை இந்தியாவின் எந்த பகுதியின் வழியே செல்கிறது – மிர்சாபூர்

அலகாபாத்

875. இந்தியாவின் தென் கோடி முனை – இந்திரா முனை

876. இந்தியாவின் நிலப்பகுதியின் தென்கோடி முனை நிலத்தில் – குமரிமுனை

877. இந்தியாவின் வடமுனை – இந்திரா கோல் முனை

878. இந்தியா வடக்கு தெற்கு பரவல் தொலைவு -3214 கி.மீ

879. இந்தியா கிழக்கு மேற்கு பரவல் தொலைவு -2933 கி.மீ

880. உலகின் கூரை எது – பாமீர் முடிச்சு

881. இந்தியாவில் தற்போதுள்ள மாநிலங்களின் என்னிக்கை 28

882. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை – 9

883. இந்தியாவின் இயற்கை அமைப்புகளை எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் 6

884. இமாலயா என்ற சொல்லின் பொருள் என்ன- பணி உறைவிடம் என்று பொருள்

 885. இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் – ஆரவள்ளி

886. இமயமலையின் உயர்ந்த சிகரம் – எவரெஸ்ட்

887. இந்தியாவின் உயரமான சிகரம் – காட்வின் ஆஸ்டின் 8611 மி

888. உலகில் உள்ள உயரமான சிகரங்களில் இமயமலை எத்தனை சிகரங்களை கொண்டுள்ளது. 9

889. மத்திய ஆசியாவின் உயரமான மலைத்தொடரையும் இமயமலையையும்

இணைக்கும் பகுதி – பாமீர் முடிச்சு

890. காரோகரம் கணவாய் எங்குள்ளது -ஐம்முகாஷ்மீர்

891. பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் எது – கைபர் கணவாய்

892. மேற்கு இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது -ஒரான்ஸ் இமயமலை அல்லது திபெத்தின் இமயமலை

893. நேபாளம் சிக்கிமிற்கு இடையே அமைந்துள்ள சிகரம் – கஞ்ஜன் ஜங்கா

894. உலகின் நான்காவது உயரமான சிகரம் – மக்காலு

895. கங்கோத்ரி சியாச்சின் போன்ற பணியாறுகள் காணப்படும் .இடம் – ஹிமாத்ரி

896. இமயமலையின் கிழக்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது – பூர்வாஞ்சல்

897. இமயமலையின் வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கபடுகிறது – சிவாலிக்

கிழக்கு பகுதி – டூயர்ஸ்

மேற்கு பகுதி – டூன்கள்

898. பழைய வண்டல் மண் படிவு எவ்வாறு அழைக்கபடுகிறது – பாங்கர்

899. புதிய வண்டல் மண் படிவு அல்லது பெட்லாண்ட என அழைக்கபடுவது – காதர் சமவெளி

900. இந்தியாவின் மிகப்பெரிய சமவெளி மகாநதி

901. உலகின் மிகப்பெரிய சமவெளியை உருவாக்குவது – கங்கை பிரம்மபுத்திரா சமவெளி

902. சாம்பார் ஏரி அல்லது புஷ்கர் ஏரி எங்குள்ளது ராஜஸ்தான்

903. ஆனைமலையில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் – ஆனைமுடி 2695 மீ

904. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி எங்கு அமைந்துள்ளது – அஸ்ஸாம்

905. தீபகற்ப பீடபூமி எத்தனை சதுரகிலோமீட்டர் -16 லட்சம் சதுரகிலோமீட்டர்

906. தக்காண பீடபூமியின் வடிவம் – முக்கோண வடிவம்

907. ஆரவல்லி மலைத்தொடரின் உயரமான சிகரம் – குருசிகர்

908. மேற்குதொடர்ச்சி மலையின் வடக்குபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது – சயாத்ரி

909. கிழக்கு தொடர்ச்சி மலையின் வேறுபெயர் – பூர்வாத்ரி

910. மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலயைும் ஒன்றினைனயும் பகுதி – நீலகிரி

911. இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது. – தார் பாலைவனம்

912. தார்பாலைவனம் உலகின் எத்தனையாவது பெரிய பாலைவனம் – 17

913. மேற்கு கடற்கரையின் வடபகுதி எவ்வாறு அழைக்கபடுகிறது – கொங்கன் கடற்கரை

914.மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது- வடசர்க்கார்

915. கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதி – சோழமண்டல கடற்கரை

916. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை – சென்னை மெரினா

917. இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது -சில்கா ஏரி

918. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் எல்லையில் அமைந்துள்ள ஏரி -பழவேற்காடு ஏரி

919. கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள ஏரி – கொல்லேறு ஏரி

920. அந்தமான் நிகோபாரில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை 572 -வங்காள விரிகுடாவில்அமைந்துள்ளது

921. இலட்சதீவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை -27 அரபிக்கடல்

922. அந்தமான் நிகோபாரர் தீவின் தலைநகர் எது -போர்ட்பிளேயர்

923. லட்சத்தீவின் தலைநகர் எது – கெளஹாத்தி

924. புவி உள் இயக்கவிசை மற்றும் ரிமலைகளால் உருவான தீவு – அந்தமான்

நிகோபார் தீவு

925. இந்தியாவில் ஒரே செயல்படும் ரிமலை எங்குள்ளது – பாரன்தீவு, அந்தமான் நிகோபார் தீவு

926. முருகைப்பாறைகளால் உருவான தீவு – லட்சத்தீவு

927. அந்தமான் தீவுக்கூட்டங்களை நிகோபார் தீவு கூட்டங்களில் இருந்து பிரிக்கும் கால்வாய் – 10° கால்வாய்

928. லட்சத்தீவு கூட்டங்களை மாலத்தீவு கூட்டங்களில் இருந்து பிரிக்கும் கால்வாய் – 8° கால்வாய்

929. பறவைகள் வசிக்கும் சரணாலயமான பெட் தீவு எங்கு அமைந்துள்ளது – லட்சதீவு

930. மினிக்காய் மற்றும் அமினித்தீவு கூட்டங்களை லட்சதீவு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது – 1973

931. முதன்மை ஆறுகளும் துணைஆறுகளும் இணைந்து உருவாகும் பரப்பளவு எவ்வாறு அழைக்கபடுகிறது – கொப்பறை

932. சிந்து நதியின் பிறப்பிடம் மானசரோவர் .

933. சிந்துநதியின் துணையாறுகளின் எண்ணிக்கை -5

934. சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு -சினாப்

935. கங்கை உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்திரகாசி மாவட்டத்தில் என்ன பெயரில் உற்பத்தியாகிறது – பாகிரீதி

936. காவேரி நதியின் நீளம் – 800 கி.மீ

937. கங்கை நதியின் நீளம் சுமார் -2525 கி.மீ

இந்தியாவின் மிகப்பெரிய நதி கங்கை

938. கங்கை வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கபடுகிறது- பத்மா

939. உலகிலேயே மிகப்பெரிய டெல்டாக்களை உருவாக்கும் ஆறுகள் – கங்கை

பிரம்மபுத்திரா

940. பிரம்மபுத்திரா உருவாகும் இடம் – செம்மாயுங்டங்

941. பிரம்மபுத்திரா ஆறு திபெத் பகுதிகளில் எவ்வாறு அழைக்கபடுகிறது- சாங்போ – தூய்மை

942. பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சலபிரதேசத்தில் உள்ள எந்த மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது – தி காங்

943. பிரம்மபுத்திரா ஆறு வங்க 6ேசத்தில் எவ்வாறு அழைக்கபடுகிறது – ஜமுனா

944. கங்கை ஆற்றுடன் இணைந்த பிறகு எவ்வாறு அழைக்கபடுகிறது- மேக்னா

மகாநதி எங்கு உற்பத்தியாகிறது – சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகா என்ற இடத்தில்

945. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிகப்பெரிய ஆறு -கோதாவரி – 1465 கி.மீ

இந்தநதி விருத்தகங்கா என அழைக்கபடுகிறது

946. கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி – கொல்லேறு ஏரி

947. கிருஷ்ணா நதி எங்கு உற்பத்தியாகிறது -மகாபலேஸ்வர்

948. தீபகற்ப இந்தியாவில் பாயும் இரண்டாவது பெரிய ஆறு -கோதாவரி

949. காவிரி எங்கு உற்பத்தியாகிறது – தலைக்காவிரி கர்நாடகாவில் உள்ள

குடகுமலையில்

950. காவிரியின் நீளம் – 800 கி.மீ

951. காவிரி ஆறு எந்த இடத்தில் வங்க கடலில் கலக்கிறது- பூம்புகார்

952. நரமதை ஆறு எங்கு உற்பத்தியாகிறது – அமர்கண்டாக் பீடபூமியில்

953. தீபகற்ப இந்தியாவில் மேற்குநோக்கி பாயும் நதிகள் – நர்மதை, தப்தி, மாஹி

954. மேற்கு நோக்கிபாயும் ஆறுகளில் நீளமானது – நர்மதை

955. வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி – சார்ஷ்

சதுப்பு நிலப்பகுதி – பில்ஸ்

956. தீபகற்ப பீடபூமியின் உயரமான சிகரம் -2695 ஆனைமுடி

957. தீபகற்பபீடபூமியை இரு பெரும்பிரிவுகளாக பிரிக்கும் ஆறு – நர்மதை

958. தபதி ஆறு எங்கு உற்பத்தியாகிறது – முல்டாய் – மத்தியபிரதேசம் பெட்டூல்

மாவட்டம்

959. விந்திய மலையின் தென் பகுதியின் பிளவு பள்ளதாக்கினால் நர்மதை மற்றும் தபதி ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து எந்த கடலில் கலக்கிறது- அரபிக்கடல் புவியியல் பாடம் -2

960. சமச்சீர் காலநிலை என்பதை எவ்வாறு அழைக்கப்படுகிறது பிரிட்டீஷ் காலநிலை

951. நாட்டை இருசமபாகங்களாக பிரிப்பது – கடகரேகை

952. புவிப்பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீ உயரத்திற்கும் எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைகிறது – 6.51 செல்சியஸ்

953. காலநிலை என்பது -30- 35 ஆண்டுகள் சராசரி வானிலையை குறிப்பது

954. வானிலை – ஒருகுறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை குறிப்பது

955. மன்கூன் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டது – மெளசிம் என்ற அரபுச்சொல்

956. உலகிலையே மிக வறண்ட பாலைவனப்பகுதி எது – அட்டகாமா

957. வானிலை நிபுண்கள் இந்தியாவின் காலநிலையை எத்தனை பருவங்களாக அடையாளம் கண்டுள்ளனர் -4

958. மாஞ்சாரல் என்ற மழை எந்த மாநிலங்களில் உள்ள மாங்காய்கள் விரைவாக முதிரவதற்கு உதவுகிறது- கேரளா கர்நாடகா

959. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் இருந்து வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கபடுகிறது நார்வெஸ்டர் அல்லது கால்பைசாகி

960. உலகளாவிய காலநிலையான எல்நினோ நிகழ்வு எந்த பருவகாற்றின் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது -தென்மேற்கு பருவகாற்று

961. உலகிலேயே அதிகளவு மழையை பெறும்பகுதி – மெளன்சின்ரோம் – மேகலாயா எத்தனை மி.மி 1141 மி.மி

962. எவ்வாறு மழைப்பொழிவு பெறுகிறது – காசி காரோவ் ஜெயந்தியா

மலைக்குன்றுகளால் தென்மேற்கு பருவகாற்று தடுக்கப்படுவதால் மழைப்பொழிவு ஏற்படுகிறது

963. பூமி சுழல்வதால் ஏற்படும் விசை – கொரியாலிஸ் விசை

964. இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவிதம் மழைப்பொழிவானது எந்த பருவாற்று காலத்தில் கிடைக்கிறது – தென்மேற்கு பருவகாற்று

965. சந்தனமரம் ரோஸ் மரம் ,குசம் மரம் ,மாகு மரம் ,மூங்கில் மரம் ஆகியவை எந்த காடுகளை சேர்ந்த மரங்கள் – அயனமண்டல இலையதிர்காடுகள்

966. தமிழ்நாட்டின் மாறில விலங்கு – நீலகிரி வரையாடு

967. யூகலிப்டஸ்தாவர சாகுபடியால் பாதிக்கபடும் விலங்கு- நீலகிரிவரையாடு

968. ஆந்திரா ஹரியானா பஞ்சாபிற்கான மாநில விலங்காக திகழ்வது – கலைமாண்

969. இந்திய வனவிலங்கு வாரியம் எப்போது உருவாக்கப்பட்டது- 1952

970. வணவிலங்கு பாதுகாப்பு சட்டம் எப்போது – இயற்றப்பட்டது – 1972

971. இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை- 102

972. இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் -516

973. இந்தியாவில் உள்ள உயிர்கோள் காப்பகங்களின் எண்ணிக்கை -15

974. புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்ட்ட ஆண்டு 1973

1979 ல் உள்ள புலிகளின் எண்ணிக்கை -3015

975. உயிர்கோள காப்பகங்கள்

1. அச்சணக்மர் -அமர்கண்ட் – மத்தியபிரதேசம்

2. அதக்கியர் மலை – கேரளா

3. திப்ரு செய்கொவா – அஸ்ஸாம்

4. மன்னார்வளைகுடா – தமிழ்நாடு

5. நீலகிரி – தமிழ்நாடு

6. பன்னா – மத்தியபிரதேசம்

7. சேஷாசலம் – ஆந்திரபிரதேசம்

976. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் எப்போது அமைக்கப்பட்டது – 1953

977. இந்தியாவில் உள்ள மண் வகைகள் எத்தனை -8

978. இந்தியாவில் அதிகமாக காணப்படும் மண் வகை கரிசல் மண்

979. வெளிர் நிறமுடைய மணற்பாங்காண மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது- காதர்

980. தக்காண பகுதிகளில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் – கரிசல் மண்

981. கரிசல் மண்ணின் கருமை நிறத்திற்கு காரணம் – டைட்டானியம் மற்றும் இரும்புதாது

982. பழமையான படிக பாறைகளான கிராணைட் மற்றும் நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகும் மண் – செம்மண்

983.செம்மண்ணில் அதிகமாக காணப்படும் தணிமங்கள் -இரும்பு மற்றும் மெக்னீசியம்

984. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் பாசணவகை -க கிணற்று பாசனம்

985. இந்தியாவின் மிகப்பழமையான பாசனமுறை – ஏரிபாசணம்

986. குறைந்த அளவு நீரில் அதிக மகசல் . பெற ஏற்படுத்தப்பட்ட திட்டம் – பிரதான மந்திரி கிரிசி சிஞ்சாயி யோஜனா

987. உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை – பக்ராநங்கல் , இதுஎந்தஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சட்லஜ்

988. உலகின் மிக நீளமான அணை எது – ஹிராகுட் அணை. மகாநதி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது

989. இடப்பெயரவு வேளாண் பெயர்கள்

1. ஜீம் – அசாம்

2. பொன்னம் – கேரளா

3. பொடு – ஆந்திரபிரதேசம்

4. பீவார் மாசான் -ஒடிசா

5. பெண்டா பீரா – மத்தியபிரதேசம்

4. காரீப் பருவம் – ஜீன் – செப்டம்பர்

5. ராபி – அக்டோபர் -மார்ச்

6. சையது பருவம் – ஏப்ரல் ஜீன்

980. நெல் எந்த நாட்டின் பூர்விக பயிர் – இந்தியா

981. நெல் உற்பத்தியில் இந்தியாவின் இடம் – 2

982. நெல் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மையான மாநிலம் – மேற்குவங்காளம்

983. நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவிதம் எந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது – கோதுமை

984. நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர் – சோளம்

985. தீபகற்ப இந்தியாவின் மிக முக்கிய பயிர் – சோளம்

986. ஏழைமக்களின் மிக முக்கிய உணவுப்பயிர் கம்பு

987. கம்பு உற்பத்தியில் முதன்மையான மாநிலம் ராஜஸ்தான்

988. பீர் மற்றும் விஸ்கி தயாரிப்பதற்கு பயன்படும் தானிய பயிர் -வாற்கோதுமை – பார்லி

989. உலகில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா

990. கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு- இந்தியா

991. சரக்கரை உற்பத்தியில் முதன்மையான நாடு – கியூபா

இரண்டாவது -பிரேசில்

மூன்றாவது – இந்தியா

992. சரக்கரை உற்பத்தியில் இந்தியாவின் முதன்மையான மாநிலம் உத்திரபிரதேசம்

993. சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் -மேற்குவங்காளம்

994. இந்தியாவின் எண்ணெய்வித்துகள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் – குஜராத்

995. தேயிலை உற்பத்தியில் முதன்மையான மாநிலம் அஸ்ஸாம்

996. இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தேயிலை வகை – அசாமிகா

997. காபி உற்பத்தியில் முதன்மை இடம் உள்ள மாநிலம் கர்நாடகா

998. உலக காப்பி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது   7 வது இடம்

999. முதன்முதலில் ரப்பர் தோட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது -1902

1000. நறுமண உற்றபத்தியில் இந்தியாவின் முதன்மையான மாநிலம் எது – கேரளா

1001. உலக காய்கறிகள் வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் எத்தனை சதவிதம் அளிக்கிறது- 13 சதவிதம்

1002. ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுவது வெள்ளாடுகள்

1003. வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் – ராஜஸ்தான்

1004. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த வருடம் நடைப்பெற்றது -1919

1005. கடைசியாக எந்த ஆண்டு எப்போது கால்நடை கணக்கெடுப்பு நடைப்பெற்றது -2017 – 20

1006. கடல்மீன் உற்பத்தியில் முதன்மையான மாநிலம் கேரளா

1007. உள்நாட்டு மீன்பிடித்தலில் முதன்மை வகிக்கும் மாநிலம் – ஆந்திரபிரதேசம்

1008. முக்கிய வேளான் புரட்சிகள்

1. மஞ்சள் புரட்சி – எண்ணெய்வித்துகள்

2. நீலப்புரட்சி – மீண்

3. பழுப்பு புரட்சி – தோல் , கோக்கோ,மரபுசாரா உற்பத்தி

4. தங்கநூலிலை புரட்சி – சணல் உற்பத்தி

5. பொண்புரட்சி – பழங்கள் , தேன் , தோட்டக்கலை பயிர்

6. சாம்பல் புரட்சி – உரங்கள்

7. இளஞ்சிவப்பு புரட்சி – வெங்காயம் , இறால் ,மருந்து பொருட்கள்

8. பசுமைபுரட்சி – அணைத்து வேளாண் உற்பத்தி

1. வெள்ளி புரட்சி – முட்டை மற்றும் கோழிகள்

2. வெள்ளி இழைகள் புரட்சி – பருத்தி

3. சிவப்பு புரட்சி -இறைச்சி உற்பத்தி – தக்காளி உற்பத்தி

4. வட்டபுரட்சி – உருளைகிழங்கு

5. வெண்மைபுரட்சி – பால் உற்பத்தி

1009. இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலமையிடம் – கொல்கத்தா

1010. இந்திய சுரங்க பணியகத்தின் தலைமையிடம் – நாக்பூர்

1011. இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்

1012. இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மையான மாநிலம் – ஜார்கண்ட்

1013. இந்திய மாங்கனீஸ் தாதுநிறுவனத்தின் தலமையிடம் எங்குள்ளது நாக்பூர்

1014. தாமிரபடிவு அதிகம் உள்ள மாநிலம் – ராஜஸ்தான்

1015. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலையே மனிதனால் கண்டுபிடிக்கபட்ட முதல் உலோகம் – தாமிரம்

1016. அலுமினியத்தின் முக்கிய தாது – பாக்சைட்

1017. அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் – ஜார்கண்ட்

1018. கருப்புதங்கம் என அழைக்கப்படுவது. – பெட்ரோலியம்

1019. கருப்பு வைரம் என அழைக்கப்படுவது – நிலக்கரி

1020. நாட்டின் மிகப்பழமையான எண்ணெய் வயல் – திக்பாய் எண்ணெய் வயல்

1021. தேசிய அனல்மின் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு – 1975

1022. இந்தியாவின் அணுமின்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது -1940

1023. இந்தியாவின் முதல் அணுமின்நிலையம் -1969 மும்பை தாராப்புர் .

1024. அணுமின்றிலையங்கள்

1. ரவத்பட்டா அணுமின்றிலையம் – ராஜஸ்தான்

2. நரோரா – உத்திரபிரதேசம்

3. கைகா – கர்நாடகம்

4. காக்ராபார் -குஜராத்

1025. இந்திய அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமையிடம் – மும்பை

1026. இந்திய தேசிய நீரமின்சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது – பரிஃதாபாத்

1027. இந்தியாவின் முதல் நீர மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது – டார்ஜிலிங் 1897

1028. இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லி

1029. இந்தியாவிலையே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் – தமிழ்நாடு

1030. உலகிலேயே மிகப்பெரிய காற்றாலை பண்ணை எங்குள்ளது முப்பந்தல் –

1031. இந்தியாவிலே காற்றாலை மின் உற்பத்தி முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது – ஓகா குஜராத் – 1986

1032. இந்தியா உலகளவில் காற்றாலை உற்பத்தியில் அதிகளவு கொண்டுள்ள நாடுகளில் – 5 வது இடம்

1033. தேசிய காற்றாலைநிறுவனத்தின் தலைமையிடம் எங்குள்ளது – சென்னை

1034. இந்தயாவின் அலைசக்தி ஆலை எங்கு நிறுவப்பட்டுள்ளது – விழிஞ்சம் திருவனந்தபுரம்

1035. இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எங்கு தொடங்கப்பட்டது –போரட்கிளாஸ்டர் 1818

1036. பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பஞ்சு நுண்துகள்களால் ஏற்படும் பழுப்பு நுரையீரல் நோயின் பெயர் – பைசினோசிஸ்

1037. பருத்திவிதையிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர் – ஜின்னிங்

1038. இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை

1039. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

1040. தேசிய சணல் வாரியத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது – கொல்கத்தா

1041. தங்க இழைப்பயிர் என்று அழைக்கபடும் பயிர் – சணல்

1042. இந்தியாவின் முதல் சணல் ஆலை யாரால் தொடங்கப்பட்டது – ஜார்ஜ் ஆக்லாண்டு – ரிஷ்ரா என்ற இடத்தில்

1043. இந்தியா சணல் உற்பத்தியில் எத்தனையாவது இடம் – முதல்

1044. மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது – பெங்களுர்

1045. பட்டுஉற்பத்தியில் முதன்மையான மாநிலம் – கர்நாடகா

1046. கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தின் பெயர் – உத்தியோக் பவன்

1047. இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை – செராம்புர் மேற்குவங்காளம்

1048. தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எங்கு அமைந்துள்ளது – மத்தியபிரதேச மாநிலம் பர்கான்பூர் மாவட்டம் நேபா நகரில் அமைந்துள்ளது

1049. இரும்பு மற்றும் எஃ.கு உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது போர்டநோவா -1830

1050. டாடா இரும்பு எ..கு தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது – ஜாக்சி என்று அழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூர் 1907.

1051. இந்தியாவின் முதன் வாகன தொழிலகம் எங்கு தொடங்கப்பட்டது – மும்பைக்கு அருகில் உள்ள குர்லா என்னுமிடத்தில் -1947 பிரிமியர் வாகன நிறுவனம்

1052. ஆசியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படுவது – சென்னை

1053. மேக் இன் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது – 2014

1054. இந்தியாவின் மின்னியல் நகரம் என அழைக்கப்படுவது – பெங்களுர்

1055. உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவிகிதம் கொண்டுள்ளது 17.5 சதவிதம்

1056. உலகில் உள்ள எத்தனை பேரில் இந்தியர் ஒருவர் – ஆறில்

1057. இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு

மேற்கொள்ளப்பட்டது – 1872

1058. முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைப்பெற்றது – 1881

1059. நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைப்பெற்றது –

1060. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் – உத்திரபிரதேசம்

1061. இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் – சிக்கிம்

1062. இந்தியாவில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் -பிகார்

குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் – அருணாச்சலபிரதேசம்

1063. மக்கள் தொகை பெரும்பிளவு எந்த ஆண்டு – 1921

1064. மக்கள் தொகை வெடிப்பு எந்த ஆண்டு -1951

1065. சிறுபிளவு ஆண்டு – 1961

1066. இந்தியாவின் பாலின விகிதம் -940

1067. இந்தியாவில் அதிகமான பாலினவிகிதம் கொண்டுள்ள மாநிலம் – 1084

1068. இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் – 74.04

ஆண்களில் – 82.14

பெண்களில் 65.46

1069. எழுத்தறிவு விகிதத்தில் அதிகம் உள்ள மாநிலம் 93.9கேரளா

குறைந்தளவுள்ள மாநிலம் – பீகார் 63.82

1070. மனிதவள மேம்பாட்டு குறியீட்டை உருவாக்கியவர் – மெகபுப் உல்ஹக் மற்றும் அமர்த்தியா சென்

1071. கல்கத்தா முதல் பெஷாவர் வரை உள்ள கிராண்ட் ட்ரங்க் சாலையை அமைத்தவர் யார் – ஷெர்ஷா சூரி

1072. NH – 1 டெல்லி முதல் அமிர்தசரஸ்

NH – 2 டெல்லி – கல்கத்தா

1073. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 7-2369 கி.மீ

1074. இந்தியாவின் மிக குறைவான தேசிய நெடுஞ்சாலை எது – 47 A 6 Km

1075. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது – 1995

1076. தங்க நாற்கர சாலையின் நீளம் -5846 கி.மீ

எந்த ஆண்டு தொடங்கப்பட்டது – 1999

1077. வடக்கு தெற்கு – கிழக்கு மேற்கு இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் – ஜான்சி

1078. இந்தியாவில் சாலைகள் அடர்த்தியாக காணப்படும் மாநிலம் எது – கேரளா

1079. இந்திய தரைவழிப்போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படும் போக்குவரத்து – ரயில் போக்குவரத்து

1080. இந்திய ரயில் பாதையின் மொத்த நீளம் – 67368 கி.மீ

1081. இந்தியாவில் உள்ள ரயில் மண்டலங்களின் எண்ணிக்கை – 17

1082. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எத்தனை கி.மீ -34 கி.மீ

1083. எந்த ஆண்டு ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது – 1952

1084. அகலபாதையின் அகலம் – 1.67 மீ

1085. இந்தியாவில் முதல் புறநகர் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு -1925 மும்பை

1086. சென்னை மெட்ரோ இந்தியாவின் எத்தனையாவது மாநிலமாக உருவாக்கப்ட்டது – 6

1087. இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி எது – காதிமான்

1088. கொங்கன் ரயில்வே எந்த ஆண்டு அமைக்கப்பட்டது -1998

1089. இந்தியாவில் எத்தனை மாறிலங்களில் மெட்ரோ ரயில்சேவை வழங்கப்ட்டூள்ளது – 8

1090. முதன் முதலில் எங்கு மெட்ரோ துவங்கப்பட்டது – கொல்கத்தா

1091. உள்நாட்டு நீரவழி போக்குவரத்து ஆணையம் துவங்கப்பட்டது ஆண்டு – 1986

1092. தேசிய நீர்வழி போக்குவரத்து 1 எங்கு முதல் எங்கு செல்கிறது- ஹால்டியா மற்றும் அலகாபாத் வழியே செல்கிறது

1093. முதல் இந்திய விமான போக்குவரத்து யாரால் தொடங்கப்பட்டது- – ஹென்றி பிக்குயீர்

1094. இந்தியாவில் தற்போதுள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை – 19

1095. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமானநிலையம் – கொல்கத்தா.

1096. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் – டெல்லி

1097. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் – மும்பை

1098. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது –

1099. எந்த ஆண்டு இந்திய அரசால் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏரலைன்ஸ்

நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது – 2007

1100. இந்தியாவின் முதல் அஞ்சல வில்லை எங்கு வெளியிடப்பட்டது – கராச்சி 1852

🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:

👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

Online Printout
Online Printout
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular