✨ கிராம உதவியாளர் பணி – வயது வரம்பு உயர்வு அறிவிப்பு 📢
தமிழ்நாடு வருவாய்த் துறை, கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.
📌 புதிய வயது வரம்பு:
- பொதுப் பிரிவினர்: 32 வயது
- பிசி / எம்பிசி: 39 வயது
- எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற கைம்பெண்கள்: 42 வயது
👉 இதனால், ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
📊 காலியிட விவரம்:
- மாநிலம் முழுவதும் மொத்தம் 2,199 காலியிடங்கள்
- ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது
- மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் வருவாய்த் துறை பணியிடங்கள் நிரப்பப்படும்
🎓 கல்வித் தகுதி:
- குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
- SSLC மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்
- தமிழில் பிழையின்றி வாசித்தல், எழுதுதல் அவசியம்
💰 ஊதியம்:
- மாத சம்பளம் ₹11,100 – ₹35,100
🎯 தேர்வு முறை:
- Merit List
- Interview
- Educational Qualification
📌 பிற தகுதிகள்:
விண்ணப்பதாரர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது
விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்
உடற் தகுதி அவசியம்
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்