HomeBlogபெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு

பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு

 

75,000 / - for education and maintenance for the students in case of death of one of the parents

பெற்றோர்களில் யாரேனும்
ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி
மற்றும் பராமரிப்பு செலவு

தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த
பட்சத்தில் இருக்கும் பள்ளியில்
படித்துக் கொண்டிருக்கும் மாணவ,
மாணவிகளுக்கு ரூ.75,000/-
கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர
இருப்பாக நமது தமிழ்
நாடு அரசு வழங்க
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆகையால்
பெற்றோர்களில் யாரேனும்
ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள்
அவரவர் பள்ளி தலைமை
ஆசிரியர்களிடம் சான்றிதழ்
பெற்றுக்கொண்டு அவர்களது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக
அலுவலர்களிடம் வழங்கி
பயன்பெற்றுக் கொள்ளவும்.

Notification: Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!