HomeBlogதமிழகம் முழுவதும் ஜனவரி 4 (நாளை) முதல் குழந்தைகளுக்கு 3வது தவணை போலியோ தடுப்பு சொட்டு...

தமிழகம் முழுவதும் ஜனவரி 4 (நாளை) முதல் குழந்தைகளுக்கு 3வது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து

3rd installment of anti-polio drops for children across Tamil Nadu from January 4 (tomorrow).

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜனவரி 4 (நாளை) முதல் குழந்தைகளுக்கு
3
வது
தவணை
போலியோ
தடுப்பு
சொட்டு
மருந்து

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு
3
ஆவது
தவணை
போலியோ
தடுப்பு
சொட்டு
மருந்து
வழங்கப்பட
உள்ளது.
வழக்கமான
தடுப்பூசிகள்
செலுத்திக்
கொள்ள
வரும்
குழந்தைகளுக்கு
வயது
வாரியாக
போலியோ
சொட்டு
மருந்துகள்
வழங்கப்படுகிறது.
அதில்
9
முதல்
12
மாத
வயது
கொண்ட
குழந்தைகளுக்கு
மூன்றாவது
தவணை
சொட்டு
மருந்து
வழங்கப்பட
உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
பள்ளிகள்,
அங்கன்வாடி
மையங்கள்,
சத்துணவு
மையங்கள்
ஆகிய
முக்கிய
இடங்களில்
மையங்களில்
போலியோ
சொட்டு
மருந்து
முகாம்
நடைபெறும்சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுகுட்டப்பட்ட  குழந்தைகளுக்கு
மட்டுமே
வழங்கப்படும்.
போலியோவை
தடுப்போம்.
எதிர்கால
சந்ததிகளை
காப்போம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!