TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டித்
தேர்வு செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கான
வகுப்புகள்
நடத்த
அனுபவமுள்ள
பயிற்றுநா்கள்
விண்ணப்பிக்கலாம் - திருவண்ணாமலை
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
போட்டித்
தேர்வுகளுக்கான
வகுப்புகள்
நடத்தத்
தகுதியான
அனுபவமுள்ள
பயிற்றுநா்கள்
வருகிற
10ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
நிர்வாகம்
தெரிவித்தது.
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
இயங்கும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலம்
TNPSC., TNUSRB, SSC, RRB, TRB உள்ளிட்ட
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இந்த
வகுப்புகளில்
ஆண்டுக்கு
10 ஆயிரத்துக்கும்
அதிகமானோர்
கலந்து
கொண்டு
பயிற்சி
பெறுகின்றனா்.
பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்றுநா்களுக்கு
மதிப்பூதியமாக
ஒரு
மணி
நேரத்துக்கு
இதுவரை
ரூ.400
வழங்கப்பட்டு
வந்தது.
இந்தத்
தொகை
இப்போது
ரூ.800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
பயிற்றுநா்கள்
ஒவ்வொரு
வகுப்புக்கும்
பி.பி.டி., மதிப்பீட்டு வினாக்கள், மாதிரித் தேர்வு வினாக்களை தயார் செய்து தர...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற
இருப்பதால்
அப்பகுதிக்கு
பொதுமக்கள்
செல்ல
வேண்டாமென
வரவேண்டாம் - தேவதானப்பட்டி
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
காவல்
து
தேனி
மாவட்டம்,
தேவதானப்பட்டியில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
காவல்
துறையினரின்
பயிற்சித்
தளத்தில்,
துப்பாக்கி
சுடும்
பயிற்சி
நடைபெற
இருப்பதால்
அப்பகுதிக்கு
பொதுமக்கள்
செல்ல
வேண்டாமென
அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்
காவல்
துறையிருக்கு
துப்பாக்கி
சுடும்
பயிற்சி
தளம்
அமைந்துள்ளது.
இந்த
தளத்தில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
தேனி
மாவட்டக்
காவல்
அதிகாரிகள்,
காவலா்களுக்கு
பயிற்சி
நடைபெற
இருக்கிறது.
எனவே,
பொதுமக்கள்,
கால்நடை
மேய்ப்பவா்கள்
இப்பகுதிக்குள்
வரவேண்டாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
சிசிடிவி கேமரா அமைத்தல் மற்றும் சா்வீஸ் பயிற்சி, சணல்
பை
தயாரித்தல் பயிற்சி - அரியலூா்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா்
வட்டாரப்
போக்குவரத்து
அலுவலகம்
பின்புறமுள்ள
ஸ்டேட்
பாங்க்
ஆஃப்
இந்தியா
ஊரக
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தில்,
சிசிடிவி
கேமரா
அமைத்தல்
மற்றும்
சா்வீஸ்
பயிற்சி,
பெண்களுக்கான
சணல்
பை
தயாரித்தல்
ஆகிய
இலவச
பயிற்சி
ஜன.18
முதல்
அளிக்கப்படுகிறது.
100
சதவீதம்
செய்முறை
பயிற்சி,
சீருடை,
உணவு,
விடுதி,
யோகா
பயிற்சி
மற்றும்
பயிற்சி
சான்றிதழ்
உள்பட
அனைத்தும்
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி
முடிந்ததும்
தொழில்
தொடங்கவும்
வங்கிக்
கடன்
பெற
தேவையான
ஆலோசனைகளும்
வழங்கப்படும்.
ஜன.13
வரை
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
18
முதல்
45 வயது
வரையிலான
எழுதப்
படிக்க
தெரிந்த
நபா்கள்,
தங்களது
ஆதார்,
ரேசன்
கார்டு,
மாற்றுச்
சான்றிதழ்
நகல்,
100 நாள்
வேலை
அட்டை
நகல்
மற்றும்
பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோ-4,
வங்கிக்
கணக்கு
புத்தக
நகல்
உள்ளிட்டவற்றுடன்
விண்ணப்பிக்கலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
தேனி
செய்திகள்
பெண் தொழில் முனைவோர்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
- தேனி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான
திறன்மேம்பாட்டு
பயிற்சியானது
காமாட்சிபுரம்
சென்டெக்ட்
வேளாண்
அறிவியல்
மையத்தில்
அளிக்கப்பட
உள்ளது.
அதன்படி, வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில்
மதிப்புக்
கூட்டப்பட்ட
பொருட்கள்
தயாரிப்பு
மற்றும்
தொழில்நுட்பங்கள்
குறித்த
செயல்
விளக்கத்துடன்
கூடிய
பயிற்சி
அளிக்கபடுகிறது.
இந்நிலையில் வருகிற 11, 12ந் தேதிகளில்
நடக்கும்
இந்த
பயிற்சியில்
பங்கு
பெறுபவர்களுக்கு
சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும்
மத்திய
மற்றும்
மாநில
அரசு
திட்டங்கள்,
மானியங்கள்
பற்றிய
தகவல்கள்
தெரிவிக்கப்பட்டு,
வங்கிக்கடன்
பெற்றுக்
கொடுக்கவும்
வழிவகை
செய்யப்படும்
என
அறிவித்துள்ளது.
ஆகவே பயிற்சி பெற விரும்பும் பெண்...
TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை செய்திகள்
சென்னையில் தொழில் முனைவோருக்கான
விழிப்புணர்வு
முகாம்
ஜன.9ம் தேதி சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோருக்கான
விழிப்புணர்வு
முகாம்
நடைபெறும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோருக்கான
விழிப்புணர்வு
முகாம்
காலை
9.30 மணிக்கு
தொடங்கி
மதியம்
1.30 மணி
வரை
நடைபெறும்
சுயமாக
தொழில்
தொடங்க
விரும்பும்
18 வயதிற்கு
மேற்பட்ட
அனைவரும்
இந்த
முகாமில்
கலந்து
கொள்ளலாம்.
முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில்
உள்ள
நன்மைகள்,
தொழில்
வாய்ப்புகள்,
தொழிலை
தெரிவு
செய்து
எப்படி
தொழில்
துவங்கவிருக்கும்
முனைவோருக்கு
அரசு
மற்றும்
பிற
நிறுவனங்கள்
வழங்கும்
உதவிகள்
மற்றும்
திட்டங்கள்
ஆகியன
பற்றி
இம்முகாமில்
விவரிக்கப்படும்.
பயிற்சி...
TAMIL MIXER
EDUCATION.ன்
ரயில்வே
செய்திகள்
ஜன.21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
இந்தியாவில் பொது போக்குவரத்தில்
சாதாரண
மக்களிடையே
மிகுந்த
வரவேற்பை
பெற்றது
ரயில்
போக்குவரத்து
ஆகும்.
இதில்
நாள்தோறும்
லட்சக்கணக்கான
பயணிகள்
சென்று
வருகின்றனர்.
ஆனால்
கொரோனா
கால
கட்டத்தில்
முன்பதிவில்லா
சேவை
கட்டணம்
ரத்து
செய்யப்பட்டு,
ரயில்
முன்பதிவு
செய்தவர்கள்
மட்டுமே
அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த
தொற்று
பரவல்
நிலை
குறைந்து
இயல்பிற்கு
வந்த
பின்னர்
தான்
அதிக
அளவிலான
ரயில்கள்
இயக்கப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே வாரியம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே ஜனவரி 21 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு...
TAMIL MIXER
EDUCATION.ன்
தாட்கோ
செய்திகள்
தாட்கோவின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோவின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
மற்றும்
சென்னை
ஐஐடி
சார்பில்,
12 ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்ற
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்களுக்கு
தொழில்
பாதை
பயிற்சித்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ்,
சென்னை
ஐஐடி
வழங்கும்
தரவு
அறிவியல்
பட்டப்படிப்பில்
சேருவதற்கு
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
பிளஸ்
2 வகுப்பு
தோச்சி
அல்லது
அதற்கு
இணையான
படிப்பு
முடித்தவா்கள்
இதில்
சேரலாம்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணக்கா்கள்
இப்படிப்பில்
சேருவதற்கு
ஜே.இ.இ.நுழைவுத் தோவை எழுத...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக காவல் துறையினருக்கு
ஊக்கத்தொகை
வழங்க
முடிவு
சமீப காலமாக காவல்துறை ஊழியர்கள் கூடுதல் பணிசுமை, உயர் அதிகாரிகள் தொல்லை, பெண் ஊழியர்களுக்கு
பாலியல்
துன்புறுத்தல்
உள்ளிட்ட
பல்வேறு
காரணங்களால்
தற்கொலை
செய்து
வரும்
சம்பவங்கள்
அதிகரித்து
வருகிறது.
இவை
அனைத்தும்
தமிழக
அரசின்
கவனத்திற்கு
கொண்டு
செல்லப்பட்டது.
மேலும், காவலர்கள் விதி மீறி செயல்படுவதாகவும்
பொதுமக்கள்
புகார்கள்
அளித்து
வந்தனர்.
இதனால்,
தமிழக
டிஜிபி
சைலேந்திர
பாபு
காவல்
துறையினர்
பணி
நேரத்தில்
மிகவும்
நேர்மையாகவும்,
ஒழுக்கமாகவும்
செயல்பட
உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்
சிசிடிவி
கேமராக்கள்
பொருத்தப்பட்டு,
கண்காணிப்பு
பணிகள்
நடைபெற்று
வருகிறது.
இதேபோல்,...
TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு
வெளியீடு
தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர்
பணியிடங்களுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வு
(தாள்-I)
2022 ஆனது,
SSC ஆணையத்தால்
09.11.2022 முதல்
11.11.2022 வரை
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகள்
நவம்பர்
மாதம்
வெளியானது.
இதற்கான
Objection...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு வேலைக்கு 67.75 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் முதலில் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவை மூன்று...