TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர் செய்திகள்
தொழிலில் பின்தங்கிய மாவட்டத்துக்கு
திருப்பூர்
நிறுவனங்கள்,
ஆடை
தைக்கும்
ஆடர்களை
வழங்கி
ஊக்குவிக்கின்றன
வேலை வாய்ப்பில் பின்தங்கிய மாவட்டங்களில்,
திருப்பூர்
பனியன்
நிறுவன
யூனிட்களை
திறந்து,
திறன்வளர்ப்பு
பயிற்சி
பெற்ற
தொழிலாளர்களால்,
உற்பத்தி
வெற்றிகரமாக
நடந்து
வருகிறது.
சிறந்த உட்கட்டமைப்பு
வசதி,
திறன்வாய்ந்த
தொழிலாளளர்களால்,
குறைந்த
செலவில்,
சர்வதேச
தரத்துடன்
உற்பத்தி
செய்யும்
யூனிட்களை
உருவாக்க,
தொழில்
முனைவோருக்கு
வழிகாட்டியாக
இருந்து
வருகிறது
'ஐ
சீடு'
அமைப்பு.
ஸ்ரீபுரம் அறக்கட்டளையின்
ஆதரவுடன்
செயல்படும்,
பொதிகை
எனும்,
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
அமைப்பு
(ஐ
சீடு),
திருப்பூர்
பனியன்
தொழிலை,
பின்தங்கிய
மாவட்டங்களில்
விரிவாக்கம்
செய்ய,
தகுந்த
முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு
குறைந்த
பின்தங்கிய
மாவட்டங்களில்,
பனியன்
உற்பத்தி
யூனிட்களை
உருவாக்கி,
பயிற்சி
பெற்ற
தொழிலாளரை
கொண்ட
தொழில்
முனைவோரையும்
உருவாக்கி
வருகின்றனர்.
அதன்படி,
உருவாக்கம்
முதல்
உச்சம்தொடும்
வரையில்,
தகுந்த
வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது.
இந்நிறுவனம், வெளிமாவட்டங்களை
சேர்ந்த
தொழில்
முனைவோருக்கு
முதலில்
பயிற்சி
அளிக்கிறது.
தகுதியான
நிதி
ஆதார
திட்டங்கள்
குறித்தும்
விழிப்புணர்வு
ஏற்படுத்துகிறது.
கடந்த,
ஏப்.,
- மே
மாதங்களில்,
தொழில்
முனைவோர்
பயிற்சி
அளிக்கப்பட்டது.
அதன்படி, புதிய யூனிட்கள் மதுரை - தத்தனேரி, உசிலம்பட்டி, கல்லுப்பட்டி,
விருதுநகர்
- ராஜபாளையம்
பகுதிகளில்
திறக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில்
உள்ள
பனியன்
உற்பத்தி
நிறுவனங்கள்,
ஆடை
உற்பத்தி
மற்றும்
பேக்கிங்
ஆர்டர்களை
அவர்களுக்கு
வழங்கியுள்ளன.
குறித்த நேரத்தில், 'கட்டிங்' துணிகளை இணைத்து,...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
சென்னை ஐஐடியில் ட்ரோன் பயிற்சி
சென்னை ஐஐடி மூலம் அளிக்கப்படும்
விவசாய
ட்ரோன்
கருவி
தொடா்பான
பயிற்சியைப்
பெற்றிட
வேலூா்
மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இன
மாணவா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டுவசதி,
மேம்பட்டுக்
கழகம்
(தாட்கோ)
மூலம்
சென்னை
ஐஐடியிலுள்ள
விண்வெளி
ஆராய்ச்சி
மையம்
சாா்பில்,
விவசாயத்
துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
தொடா்பான
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
வளா்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம்
மூலம்
பூச்சிக்கொல்லி
மருந்துகள்,
உரங்கள்
விவசாய
நிலங்களில்
தெளித்து
நடைமுறைப்படுத்தும்
பணி
நாளுக்கு
நாள்
வளா்ச்சி
பெற்று
வருகிறது.
இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தால்
விளை
நிலங்களில்
உள்ள
பயிா்களில்
பூச்சிக்
கொல்லி
நோய்
தாக்குதல்
ஏற்பட்டால்
குறைந்த
நேரத்தில்
அதிக
பரப்பளவில்
(25 முதல்
30 ஏக்கா்
வரை)
மருந்துகளை
தெளிக்க
முடியும்.
இதன்
மூலம்
நாளொன்றுக்கு
ரூ.
10,000 முதல்
ரூ.
15,000...
TAMIL MIXER
EDUCATION.ன்
BCI செய்திகள்
அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த தகவல் – BCI
ஒரு வழக்கறிஞர் நீதிமன்றங்களில்
பயிற்சி
பெறுவதற்கு
அகில
இந்திய
பார்
தேர்வில்
(AIBE) தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டியது
அவசியமானதாகும்.
இத்தேர்வில்
தேர்ச்சி
பெறாமல்
ஒரு
வழக்கறிஞர்
நீதிமன்றங்களில்
2 ஆண்டுகள்
வரை
தற்காலிகமாக
பயிற்சி
செய்யலாம்.
இந்த
2 ஆண்டுகளுக்கு
பிறகு
கட்டாயமாக
AIBE தேர்வில்
தேர்ச்சி
பெற
வேண்டும்.
ஆனால் 2021ம் ஆண்டுக்கு பிறகு AIBE தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது....
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
TNPSC தேர்வர்கள் இனி தமிழ்வழி சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம்
தமிழகத்தில் TNPSC தேர்வுகள் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
குரூப்
1, குரூப்
2, குரூப்
4 என
அனைத்து
தேர்வுகளிலும்
100 மதிப்பெண்களுக்கு
தமிழ்த்மொழி
தேர்வு
நடத்தப்படும்.
இதில்
40% மதிப்பெண்கள்
பெற
வேண்டியது
கட்டாயம்
என்று
தேர்வாணையம்தெரிவித்ததுள்ளது.
அதனைத் தொடர்ந்து TNPSC தேர்வுகளில் தமிழ்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கட்டுமான தொழிலாளருக்கு
இலவச
பயிற்சி - சேலம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு
திறன்
பயிற்சி
இலவசமாக
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:
தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் கொத்தனார், பற்ற வைப்பவர், மின் வேலை...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp - முழு விபரம்
தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு
தேவையான
அனைத்து
சேவைகளையும்
வழங்கும்
வண்ணம்
பல்வேறு
நலத்திட்டங்களை
அறிமுகப்படுத்தப்பட்டு
வருகிறது.
இந்தத்திட்டங்கள்
குறித்தும்
அதன்
பயன்
குறித்தும்
இன்னும்
பல
பேருக்கு
தெரியவில்லை.
அதனால் தகுதியுடைவர்கள்
பயன்
பெற
முடியாமல்
உள்ளனர்.
மேலும்,
திட்டங்களை
அறிந்தாலும்
அதன்
மூலம்
எவ்வாறு
பயன்
அடைவது
என்பது
குறித்த
விழிப்புணர்வு
இல்லை.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை whatsapp மூலம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி
தேர்வு செய்திகள்
போட்டி தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
- கடலூர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில்:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டுதல்
மையத்தில்
இயங்கி
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலமாக
பல்வேறு
அரசு
பணிகளுக்கான
போட்டி
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வுகளுக்கான
பாடத்திட்டங்கள்,
மாதிரி
தேர்வுகள்,
வினாத்தாள்கள்,
பாடக்குறிப்புகள்
ஆகியவற்றை
https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற
இணையதளத்தில்
இலவசமாக
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
இதனையடுத்து கல்வி தொலைக்காட்சியில்
தினமும்
காலை
7 மணி
முதல்
9 மணி
வரை
பயிற்சி
வகுப்புகள்
தொடங்கப்பட்டு
ஊக்க
உரைகள்,
முந்தைய
ஆண்டுகளின்
வினாத்தாள்
பற்றிய
கலந்துரையாடல்,
நடப்பு
நிகழ்வுகள்
உள்ளிட்ட
பல்வேறு
நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பப்படுகிறது.
இதன்
மறுஒளிபரப்பு
இரவு
7 மணியிலிருந்து
9 மணி
வரை
இருக்கும்.
TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
சிடிஎஸ்இ-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி
மாவட்டத்தில்
உள்ள
முன்னாள்
படைவீரா்களின்
சிறார்கள்
சிடிஎஸ்இ-1
தேர்வுக்கு
வரும்
10ம்
(10.01.2023)
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி சிடிஎஸ்இ தேர்வு (கம்பைன் டிஃபென்ஸ் சா்வீஸ் எக்ஸாமினேஷன்)
நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு https://upsconline.nic.in/ என்ற
இணையதளம்
மூலம்
முன்னாள்
படைவீரா்களின்
சிறார்கள்
இம்மாதம்
10ஆம் (10.01.2023) தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பின்னா்,
முன்னாள்
படைவீரா்
நல
அலுவலகத்தைத்
தொடா்பு
கொண்டு
ஆன்லைன்
பயிற்சி
பெற
ஏதுவாக
தகவல்
சமா்ப்பிக்க
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
தூத்துக்குடி
முன்னாள்
படைவீரா்
நலன்
உதவி
இயக்குநரை
விண்ணப்பத்தின்
நகலுடன்
நேரில்
தொடா்பு
கொண்டு
அறியலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
ரூ.
109 கோடி
நிதி
வெளியீடு
இத்தகைய சூழலில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது.
இந்த தற்கால ஆசிரியர்களுக்கு
அரசு
ஒப்பந்த
அடிப்படையில்
மாதந்தோறும்
ஊதியத்தை
வழங்கி
வருகிறது.
அண்மையில் பள்ளிக்கல்வித்துறை
400-க்கும்
மேற்பட்ட
காலிப்பணியிடங்களை
நிரப்பும்
பொருட்டு
தற்காலிக
ஆசிரியர்களை
நியமிக்க
அனுமதி
வழங்கி
உள்ளது
குறிப்பிடத்தக்கது.
தற்போது
அதற்கான
பணிகளும்
நடைபெற்று
வருகிறது.
இந்த நிலையில்...