TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
திருக்கோயில்களில்
பணியாற்றும்
பணியாளர்களுக்கு
கருணைக்கொடையாக
ரூபாய்
3,000 - தமிழக
முதல்வர்
இந்துமத திருக்கோயில்
பணியாளர்களுக்கு
வழங்கப்படும்
அகவிலைப்படி
34% லிருந்து,
38%-ஆக
உயர்த்தி
வழங்கவும்,
அறநிலையத்
துறையின்
கட்டுப்பாட்டில்
உள்ள
இந்துமத
திருக்கோயில்களில்
பணியாற்றும்
அனைத்து
பணியாளர்களுக்கும்
கருணைக்கொடையாக
ரூபாய்
3,000 வழங்கவும்
தமிழக
முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:
திருக்கோயில்களின்
ஓய்வு
பெற்ற
அர்ச்சகர்கள்,
பட்டாச்சாரியார்கள்,
இசைக்
கலைஞர்கள்
போன்றவர்களுக்கு
வழங்கப்பட்டு
வந்த
ஓய்வூதியம்
ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்தியும்,
கிராமக்
கோயில்
பூசாரிகளுக்கான
ஓய்வூதியம்
ரூ.3,000-ஐ ரூ.4,000 ஆக உயர்த்தியும்
வழங்க
ஆணையிடப்பட்டது.திருக்கோயிலில்
பக்தர்கள்
முடி
காணிக்கை
செலுத்துவதற்கான
கட்டணம்
விலக்களித்து,
அப்பணியை
மேற்கொள்ளும்
நபர்களுக்கு
மாதந்தோறும்
ரூ.5,000
ஊக்கத்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
திருக்கோயில்
அர்ச்சகர்கள்
மற்றும்
இதர
பணியாளர்களுக்கு
பொங்கல்
திருநாளை
முன்னிட்டு
இரண்டு
இணை
புத்தாடைகள்
வழங்கப்பட்டு
வருகிறது.
தற்போது அரசுப் பணியாளர்களுக்கு
அகவிலைப்படி
உயர்த்தி
வழங்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து,
இந்து
சமய
அறநிலையத்
துறையின்
கட்டுப்பாட்டிலுள்ள
ரூபாய்
ஒரு
லட்சம்
மற்றும்
அதற்கு
மேல்
ஆண்டு
வருவாய்
வரப்பெறும்
திருக்கோயில்களில்
பணிபுரிந்து
வரும்
நிரந்தர
பணியாளர்களுக்கு
01.01.2023 முதல்
அகவிலைப்படியை
34 விழுக்காட்டிலிருந்து,
38 விழுக்காடாக
உயர்த்தி
வழங்க
தமிழக
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், சுமார்...
TAMIL MIXER
EDUCATION.ன்
திண்டுக்கல்
செய்திகள்
டிரோன் கருவி பயிற்சிக்கு மாணவர்களுக்கு
அழைப்பு - திண்டுக்கல்
திண்டுக்கல் தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டு
வசதி,மேம்பாட்டு கழக நிறுவனம் மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி, ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மையம் மூலமாக விவசாய துறைக்கான ட்ரோன் கருவி தொழில் நுட்பம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெறுவதற்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன - சேலம்
இதுகுறித்து சேலம்மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞர்கள்
மற்றும்
அனைத்துவகை
மாற்றுத்திறனாளி
இளைஞர்களிடமிருந்து
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
வழங்கும்
திட்டத்தின்
கீழ்
பயன்
பெறுவதற்கான
விண்ணப்பங்கள்
தற்பொழுது
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
பெறப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு
(தோல்வி),
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
மற்றும்
அதற்கும்
மேலான
கல்வித்தகுதிகளை
பெற்றவர்கள்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து,
பதிவினை
தொடர்ந்து
புதுப்பித்து,
ஐந்தாண்டுகள்
நிறைவடைந்த
பின்னர்
வேலைவாய்ப்பின்றி
காத்திருக்கும்
இளைஞர்களுக்கும்,
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
ஓர்
ஆண்டு
நிறைவடைந்த
மாற்றுத்திமனாளி
இளைஞர்களுக்கும்
தமிழக
அரசால்
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற
மனுதாரரின்
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.72,000/க்கு மிகாமல்
இருத்தல்
வேண்டும்.
மேலும்
தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியின
மனுதாரர்கள்
45 வயதிற்குள்ளும்,
இதர
இனத்தைச்
சார்ந்தவர்கள்
40 வயதிற்குள்ளும்
இருத்தல்
வேண்டும்.
மாதமொன்றுக்கு
பத்தாம்
வகுப்பு
தோல்விக்கு
ரூ.200/-,
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சிக்கு
ரூ.300,
மேல்நிலைக்
கல்வி
தேர்ச்சிக்கு
ரூ.400,
பட்டப்படிப்பு
தேர்ச்சிக்கு
ரூ.600/-
வீதம்
காலாண்டிற்கு
ஒருமுறை
பயனாளிகளின்
வங்கிக்கணக்கில்
நேரடியாக
செலுத்தப்படும்.
மாற்றுத்திறனாளி
பயனாளிகளுக்கு
பத்தாம்
வகுப்பு
தோல்வி
மற்றும்
தேர்ச்சிக்கு
ரூ.600,
மேல்நிலை
கல்வி
தேர்ச்சிக்கு
ரூ.750/-
மற்றும்
பட்டப்படிப்பு
தேர்ச்சிக்கு
ரூ.1000,
வீதம்
மாதந்தோறும்
வங்கிக்கணக்கில்
நேரடியாக
செலுத்தப்படும்.
பொறியியல்,
மருத்துவம்,
கால்நடை
மருத்துவம்,
விவசாயம்,
சட்டம்
போன்ற
தொழிற்
பட்டப்
படிப்புகள்
படித்தவர்களுக்கு
வேலைவாய்ப்பற்ற
உதவித்தொகை
வழங்கப்பட மாட்டாது.
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
பட்டியல் இனத்தவருக்கான
10,402 காலி
பணியிடங்களை
நிரப்ப
அறிவுறுத்தல்
தமிழக அரசுத் துறைகளில் பட்டியலினத்தவருக்கு
காலியாக
உள்ள
10,402 இடங்களை
உடனடியாக
நிரப்ப
வேண்டும்
என
பட்டியலின
வகுப்பினருக்கான
தேசிய
ஆணையத்தின்
துணைத்தலைவா்
அருண்
ஹல்தார்
அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் பேசியது:
தமிழக அரசுத் துறைகளில் பட்டியலினத்தவருக்கு
காலியாக
உள்ள
10,402 இடங்களை
மூன்று
மாதங்களில்
நிரப்ப
வேண்டும்.
ஆயத்தீா்வைத்
துறை,
உள்துறையில்
அதிகபட்சமாக
6,841 இடங்களும்,
எரிசக்தி
துறையில்
228 இடங்களும்
காலியாக
உள்ளன.
இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக
மாநில
அரசின்
ஆதிதிராவிடா்
நலத்துறை
கூடுதல்
தலைமைச்
செயலாளா்
டி.எஸ்.ஜவஹா் உறுதியளித்துள்ளார்.
திங்கள்கிழமை
நடந்த
ஆய்வு
கூட்டத்தில்
பட்டியினத்தவா்களுக்கு
எதிரான
13 சம்பவங்கள்
குறித்து
விசாரிக்கப்பட்டது.
இதில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
ஏல செய்திகள்
ஜன.13ல் காவல்துறை வாகனங்கள் ஏலம்
செங்கல்பட்டு
மாவட்ட
காவல்
துறை
வாகனங்கள்
மற்றும்
பறிமுதல்
செய்யப்பட்ட
வாகனங்களை
ஏலம்
விடும்
பணி
வரும்
13ம்
தேதி
நடைபெறுகிறது.
செங்கல்பட்டு
மாவட்ட
காவல்
நிலையத்துக்குட்பட்ட
பகுதிகளில்
கேட்பாரற்றுக்
கிடந்த
387 இரு
சக்கர
வாகனங்கள்
மற்றும்
11 காவல்
துறை
வாகனங்களை
(3 இரு
சக்கரம்
மற்றும்
8 நான்கு
சக்கரம்)
அரசு
உத்தரவுப்படி
வரும்
13-ஆம்
தேதி
காலை
9 மணிக்கு
ஏலம்
விடப்படுகிறது.
எனவே விருப்பம் உள்ளவா்கள் வரும் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை செங்கல்பட்டு
அரசினா்
தொழில்
பயிற்சி
மைதானத்தில்
நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள
வாகனங்களைப்
பார்வையிட்டு
மதிப்பீடு
செய்து
கொள்ளலாம்.
மேலும்,
ஏலம்
எடுப்பவா்கள்
வைப்புத்
தொகையாக
ரூ.1,000
செலுத்தி
13ம்
தேதிக்கு
முன்னா்
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
ஏலம் கேட்கப்பட்ட தொகையுடன் 18...
TAMIL MIXER
EDUCATION.ன்
தாட்கோ
செய்திகள்
தாட்கோ சார்பில் கணக்கு நிர்வாக பயிற்சி
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு
தாட்கோ
சார்பில்
கணக்கு
நிர்வாக
பயிற்சி
அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது
என்று
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனியார் வங்கிகள், நிதித் துறை நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கு
வசதியாக
ஆதிதிராவிட
மற்றும்
பழங்குடியின
மாணவா்களுக்கு
தாட்கோ
சார்பில்
தனியார்
வங்கியுடன்
இணைந்து
கணக்கு
நிர்வாக
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான
செய்முறை
தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும்
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
மார்ச்
மாதம்
தொடங்க
உள்ளது.
இதில்
12ம்
வகுப்பிற்கு
பொதுத்தேர்வானது
மார்ச்
13ம்
தேதி
தொடங்கி
ஏப்ரல்
3ம்
தேதி
நடைபெறும்
என்று
பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
நடப்பு
ஆண்டு
12ம்
வகுப்பு
பொதுத்தேர்வை
சுமார்
8 லட்சம்
மாணவர்கள்
எழுத
உள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு...
TAMIL MIXER
EDUCATION.ன் செய்யாறு செய்திகள்
செய்யாறு அரசு தொழில்பயிற்சி
நிலையத்தில் மாணவா் சேர்க்கை கால நீட்டிப்பு
செய்யாறு அரசு தொழில்பயிற்சி
நிலையத்தில்
மாணவா்
சேர்க்கைக்கான
தேதி
ஜனவரி
13ம்
தேதி
வரை
நீட்டிப்பு
செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
மாவட்டம்,
செய்யாறு
கூட்டுறவு
சா்க்கரை
ஆலை
எதிரே
புதிதாக
தொடங்கப்பட்டுள்ள
அரசு
தொழில்பயிற்சி
நிலையத்துக்கு
100 சதவீத
சேர்க்கையை
நிறைவு
செய்யும்
வகையில்
மாணவா்
சேர்க்கைக்கான
தேதி
ஜனவரி
13ம்
தேதி
வரை
நீட்டிப்பு
செய்யப்பட்டது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன்
நேரில்
வரலாம்.
மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல்,
மேம்பட்ட
இயந்திரங்கள்
மற்றும்
இயக்குபவா்
ஆகிய
தொழில்பிரிவுகளின்
2 ஆண்டு
கால
பயிற்சிக்கு
பத்தாம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
பற்றவைப்பாளா்
பிரிவின்
ஓராண்டு
பயிற்சிக்கு
எட்டாம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
மாணவா்களுக்கு
பயிற்சிக்
காலத்தில்
பயிற்சிக்
கட்டணம்
ஏதும்
இல்லை.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு
அரசு
உதவித்
தொகையாக
மாதம்
ரூ.750,
விலையில்லா
மிதிவண்டி,
மடிக்கணினி,
2 செட்
சீருடைக்கான
துணி,
தையல்கூலி,
இலவச
பாடப்
புத்தகம்,
இலவச
சேப்டி
ஷூ,
இலவச
பேருந்து
பயண
அட்டை
ஆகியவை
வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு
முதல்வா்,
அரசு
தொழில்பயிற்சி
நிலையம்,
செய்யாறு-604
401...