Tuesday, August 12, 2025

Yearly Archives: 2023

சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு

TAMIL MIXER EDUCATION.ன் ஜல்லிக்கட்டு செய்திகள் சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட...

122 தேர்வுகளின் உத்தேச விடை வெளியீடு – TNPSC

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள் 122 தேர்வுகளின் உத்தேச விடை வெளியீடு - TNPSC TNPSC நடத்திய அரசு ஊழியர் களுக்கான, 122 துறை தேர்வுகளுக்கு, உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TNPSC.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு துறை ஊழியர்களுக்கான, 151...

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம்

TAMIL MIXER EDUCATION.ன் பொங்கல் செய்திகள் பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம் வருகின்ற ஜனவரி 14ம் நாள் தைத்திருநாளாம் பொங்கல் அணுசரிக்கப்படுகிறது. அறுவடை செய்த உழவப் பெருமக்கள் அந்த நாளில் பயிர்களை சூரியனுக்குக் காணிக்கையாக்கி இனி வரும் விளைச்சல்களுக்கு வாழ்த்து கோரி வணங்கும் நாள். கூடவே உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் திருநாளும் கொண்டாடப்ப்டுகிறது. சூரியனை வழிபட மக்கள் நல்ல...

இலவச சேனல்களை பார்க்க டி.வி.யிலேயே செட் டாப் பாக்ஸ்

TAMIL MIXER EDUCATION.ன் மத்திய அரசு செய்திகள் இலவச சேனல்களை பார்க்க டி.வி.யிலேயே செட் டாப் பாக்ஸ் மத்திய அரசு இலவச சேனல்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டியிலே செட்டாப் பாக்ஸ் அனைத்து கருவிகளுக்குமான ஒருங்கிணைந்த சி டைப் சார்ஜர் ஒரே மாதிரியான கண்காணிப்பு கருவி போன்றவற்றிற்கு சர்வதேச தர நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இலவச மற்றும் கட்டண தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வேண்டும் என்றால் செட்டாப் பாக்ஸ் கருவிகளை பொருத்த வேண்டியிருக்கிறது. அதேபோல் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை எண்ம வடிவில் மட்டுமே செயல்படுத்த...

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரூ.470 வழங்க முடிவு – புதுச்சேரி

TAMIL MIXER EDUCATION.ன் புதுச்சேரி செய்திகள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரூ.470 வழங்க முடிவு - புதுச்சேரி பொங்கல் பொருட்களை அங்கன்வாடியில் தருவதற்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் ரூ.470 தர புதுச்சேரி அரசு முடிவு எடுத்து கோப்பினை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் இருந்து ரேஷன் கடைகள் இயங்கவில்லை. பொதுமக்கள் ரேஷன் கடைகளை திறந்து பொருட்கள் தரக் கோரி வருகின்றனர். இச்சூழலில் பொங்கலையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பொங்கல் பொருட்களை அங்கன்வாடி மூலம் தர முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அரசு ரூ.17.5 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், டெண்டர் விதிமுறைப்படி யாரும் வராததால் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படவுள்ளது. டெண்டர் விதிமுறைகளை மாற்றி மீண்டும் வெளியிட கால அவகாசம் இல்லாததால் இம்முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

தவறான வங்கி கணக்கு பணத்தை அனுப்பிவிட்டீர்களா? என்ன செய்வது?

தவறான வங்கி கணக்கு பணத்தை அனுப்பிவிட்டீர்களா? என்ன செய்வது? நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றும்போது, ​​கணக்கு எண் மற்றும் பிற விஷயங்களைப் பலமுறை சரிபார்ப்போம், ஆனால் எந்த நேரத்திலும் தவறு நடக்கலாம். எனவே வேறு யாருடைய வங்கி கணக்கு தவறுதலாக நீங்கள் பணம் அனுப்பியிருந்தால் அதனை எப்படி திரும்ப பெறுவது எப்படி? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இணையம் வங்கி மற்றும்...

பழைய 100 ரூபாய் நோட்டை இணையதளங்களில் விற்கலாம்

பழைய 100 ரூபாய் நோட்டை இணையதளங்களில் விற்கலாம் பழைய 100 ரூபாய் நோட்டை Quickr, Olx indiancoinmill, Indiamart CoinBazar அல்லது eBay போன்ற இணையதளங்களில் விற்கலாம். செயல்முறை: இந்த நோட்டை விற்க, முதலில் www.ebay.com க்குச் செல்லவும்.முகப்புப் பக்கத்தில் இப்போது...

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 10,402 காலிப்பணியிடங்கள் – 3 மாதங்களில் நிரப்ப அறிவுறுத்தல்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் 10,402 காலிப்பணியிடங்கள் - 3 மாதங்களில் நிரப்ப அறிவுறுத்தல் தமிழ்நாடு அரசுத்துறைகளில் பட்டியல்/ பழங்குடியின வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார். ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு எதிரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் 10 சம்பவங்களுக்கு சுமூகதீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறினார். மற்ற 3...

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிவு

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிவு தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம்...

பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் வெளியானது

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் வெளியானது பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் 2022ம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://icai.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- Advertisment -

Most Read