TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தொழிலாளர்கள்
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
கட்டுமானத் தொழிலாளர்கள்
நலவாரியம்
சார்பில்,
பதிவு
செய்த
தொழிலாளர்களுக்கு
திறன்
மேம்பாட்டு
பயிற்சிக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
என
தொழிலாளர்
நலவாரிய
உதவி
கமிஷனர்
தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
நலவாரியத்தில்
உறுப்பினராக
பதிவு
செய்து
3 ஆண்டுகள்
பதிவு
மூப்பு
பெற்ற
தொழிலாளர்கள்
இப்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்.
தமிழ்
எழுத
படிக்கத்
தெரிந்திருப்பது
அவசியம்.
ஐந்தாம்
வகுப்பு,
பிளஸ்
2, ஐ.டி.ஐ., படித்தவர்கள்
18 வயதுக்கு
மேற்பட்டவராகவும்,
40 வயதுக்கு
உட்பட்டவராகவும்
இருப்பது
அவசியம்.
பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத...
TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய
செய்திகள்
மானிய விலையில் சுழல் கலப்பைகள் - திருப்பூர்
வேளாண் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின்
கீழ்,
பயறுவகைகள்,
தானியங்கள்,
ஊட்டச்சத்து
மிக்க
சிறுதானியங்கள்,
எண்ணெய்வித்துகள்
மற்றும்
மரஎண்ணெய்வித்து
பயிர்கள்
திட்டத்தில்
பல்வேறு
மானிய
திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது.
இதில், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து
திட்டங்களின்
கீழ்,
ஆதார
வளங்களை
பாதுகாக்கும்
தொழில்
நுட்பமாக,
சாகுபடி
மேற்கொள்ள,
நிலத்தை
பண்படுத்த,
டிராக்டரால்
இயக்கக்கூடிய
சுழல்
கலப்பைகள்
மானிய
விலையில்
வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்
திட்ட
ஆலோசகர்
அரசப்பன்
கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்திற்கு,
சுழல்
கலப்பை,
விவசாயிகளுக்கு,
40 சதவீதம்
அல்லது
ஒரு
எண்ணிற்கு
ரூ.34
ஆயிரம்
மானியத்திலும்,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட,
சிறு,
குறு,
மலைப்பகுதி
விவசாயிகள்
மற்றும்
பெண்
விவசாயிகளுக்கு,
50 சதவீதம்
அல்லது,
ஒரு
எண்ணிற்கு
ரூ.42
ஆயிரம்
மானியத்திலும்
வழங்கப்படுகிறது.
உணவு மற்றும்...
TAMIL MIXER
EDUCATION.ன்
ரயில்வே
செய்திகள்
RPFல் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் என
வெளியான
செய்தி
போலியானது
ரயில்வே பாதுகாப்புப்
படையில்
19,800 கான்ஸ்டபிள்
காலி
பணியிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளதாக
சமூக
ஊடகங்களில்
பரப்பப்பட்ட
செய்தி
மற்றும்
சில
செய்தித்தாள்களில்
வெளியான
செய்தி
போலியானது
என்று
மத்திய
ரயில்வே
அமைச்சகம்
தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை
என்று
தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
ரயில்வே பாதுகாப்புப்
படையில்
19,800 கான்ஸ்டபிள்
பதவிக்கான
ஆட்சேர்ப்பு
தொடர்பாக
சமூக
ஊடகங்கள்
மற்றும்
செய்தித்தாள்களில்
ஒரு
கற்பனையான
செய்தி
பரப்பப்படுகிறது.
ரயில்வே அமைச்சகத்தின்
அதிகாரப்பூர்வ
வலைத்தளங்கள்
மூலம்
அத்தகைய
அறிவிப்பு
வெளியிடப்படவில்லை
என்று
இதன்மூலம்
தெரிவிக்கப்படுகிறது
என்று
அமைச்சகம்
தனது
அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு அல்லது தகவல்களுக்கு,
விண்ணப்பதாரர்கள்
RRBன்
அதிகாரப்பூர்வ
இணையதளங்களை
மட்டுமே
பார்க்க
வேண்டும்.
சமூக
ஊடகங்களில்
வரும்
செய்திகளை
யாரும்
நம்ப
வேண்டாம்
TAMIL MIXER
EDUCATION.ன்
பொங்கல்
செய்திகள்
பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு ரயில்
பொங்கலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. பணிநிமித்தமாக
நகரங்களில்
தங்கியிருப்பவர்கள்
சொந்த
ஊருக்கு
சென்று
பொங்கல்
கொண்டாடுவதை
வழக்கமாக
வைத்துள்ளனர்.
இவர்களின் தேவைகள், கடைசி நேர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை பண்டிகை காலங்களில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
ரயில்வே
செய்திகள்
19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை
இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில்
தகவல்கள்
வெளியானது.
ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை...
TAMIL MIXER
EDUCATION.ன் TCS செய்திகள்
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களுக்கு
வேலை
- TCS
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களை
வேலைக்கு
எடுக்க
இருப்பதாக
டிசிஎஸ்
நிறுவனம்
அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலக பெருநிறுவனங்கள்
ஆட்குறைப்பு
நடவடிக்கைகளில்
ஈடுபட்டு
வருகின்றன.
அதிலும்,
அமேசான்
நிறுவனம்
25,000 பணியாளர்களை
பணியைவிட்டு
நீக்கியது.
இந்நிலையில், 2023-2024 நிதியாண்டில்
ஒரு
லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களை
வேலைக்கு
எடுக்க
இருப்பதாகவும்,
அதில்
40,000 பேர்
புதிதாக
வேலை
தேடும்
இளைஞர்கள்
என்றும்
TCS
நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
அந்நிறுவனத்தின்
தலைமை
நிர்வாக
அதிகாரி
பேசியுள்ளார்.
அவர் பேசுகையில்:
கடந்த அக்டோபர், டிசம்பர் மாத காலகட்டத்தில்,
மொத்த
பணியாளர்களின்
எண்ணிக்கையில்
2,197 குறைந்திருந்தது.
இதற்கு,
முந்தைய
18 மாதங்களில்
டிசிஎஸ்
நிறுவனம்
அதிக
எண்ணிக்கையில்
ஆட்சேர்ப்பு
நடவடிக்கையில்
ஈடுபட்டது.
அதன் விளைவாக, தற்போது ஒப்பிட்டு அளவில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை செய்திகள்
சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான
சிறப்பு
முகாம்
வருகிற
21ம்
தேதி
சென்னையில்
உள்ள
19 மண்டல
அலுவலக
பகுதிகளில்
நடக்கிறது.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கை:
பொது
விநியோக
திட்டத்தின்
மூலம்
வழங்கப்படும்
சேவைகளை
குடிமக்கள்
எளிதில்
பெறும்
வகையில்
தமிழகம்
முழுவதும்
ஒவ்வொரு
வட்டத்திலும்
மக்கள்
குறைதீர்
முகாம்
ஒவ்வொரு
மாதமும்
நடத்தப்படுகிறது.
அதன்படி, ஜனவரி...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
NIT, IIT உள்பட படிப்புகளில்
சேர
மாணவர்கள்
75% தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்
NIT, IIT சி.எப்.டி.ஐ. படிப்புகளில்
சேர
மாணவர்கள்
குறைந்த
பட்சம்
75 சதவீதம்
மதிப்பெண்
பெற்றிருக்க
வேண்டும்
என்று
தேசிய
தேர்வு
முகமை
தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு அடிப்படையில்
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. போன்றவற்றில்
சேர்க்கைக்கு
தகுதி
பெறும்
மாணவர்கள்
அந்தந்த
கல்வி
வாரியங்களால்
நடத்தப்படும்
12ம்
வகுப்பு
தேர்வில்
எவ்வளவு
மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்
என்பது
தொடர்பான
கருத்துகளை
தேசிய
தேர்வு
முகமை
கேட்டு
இருந்தது.
அதன் அடிப்படையில்,
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. படிப்புகளில்
சேர
தகுதி
பெறும்
மாணவர்கள்
குறைந்தபட்சம்
75 சதவீதம்
மதிப்பெண்களை
பெற்றிருக்க
வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்...
TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்
போட்டிக்கு
வரும்
17ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதுவரை 1,21,686 பேர் முன்பதிவு செய்துள்ளனர்
என்று
தமிழ்நாடு
விளையாட்டு
மேம்பாட்டு
ஆணையம்
தகவல்
தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர்...
TAMIL MIXER
EDUCATION.ன்
PM KISAN
செய்திகள்
PM KISAN திட்டம் - வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை PM KISAN பயனாளிகளுக்கு
13வது
தவணை
தொகை
விடுவிப்புக்கு
வங்கி
கணக்குடன்
ஆதார்
எண்
இணைப்பது
அவசியம்
என
கூறியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...