Wednesday, August 13, 2025

Yearly Archives: 2023

தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி – நாகை

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி - நாகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என நாகை கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலமாக பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தாட்கோ நிறுவனமானது தனியார் வங்கியுடன் இணைந்து வங்கி கணக்கு நிர்வாக...

விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக இலவச பயிற்சி SC., ST., இளைஞா்கள் விமானநிலையத்தில் பணியாற்றுவதற்காக இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் SC., ST., இளைஞா்கள் விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி: தாட்கோ நிறுவனம் சார்பில் பி.டி.சி. ஏவிஷேன் அகாதெமி நிறுவனம் மூலமாக SC., ST., இளைஞா்களுக்கு விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளா் சேவை மற்றும் அதன் தொடா்புடையை நிறுவனங்களில் பணியாற்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பிளஸ் 2...

JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் JEE செய்திகள் JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் மாணவர்கள் சேர JEE தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் நடப்பு ஆண்டுக்கான தேர்வு...

ரயில் பயணிகளுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் – இனி டிக்கெட் முன்பதிவு ஈஸி

TAMIL MIXER EDUCATION.ன் ரயில்வே செய்திகள் ரயில் பயணிகளுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் - இனி டிக்கெட் முன்பதிவு ஈஸி இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பாக தற்போது டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் சுலபமாகி விட்டது. ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே சில நொடிகளில் டிக்கெட்டை முன்பதிவு...

TNPSC Account Officer தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள் TNPSC Account Officer தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது. மேலும் இப்பணியிடத்தில் காலியாக இருக்கும் 23 இடங்களில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 282 தேர்வர்கள்...

ஆசிரியர் நியமனத்தில் இனி வெயிட்டேஜ் முறை கிடையாது

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் ஆசிரியர் நியமனத்தில் இனி வெயிட்டேஜ் முறை கிடையாது போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி அல்லது வேறு தகுதி அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது – ஆசிரியர் தேர்வு வாரியம்பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர் நியமன தேர்வில், ‘வெயிட்டேஜ்’ எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர் நியமன தேர்வில், ‘வெயிட்டேஜ்’ எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம், ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. இதில் பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 3 ஆண்டுகள்நிறைவு பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., படித்தவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சிகான கட்டணம், தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அண்டு டி நிறுவனம் வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், மற்றும் சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 3 மாத பயிற்சியில் முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த 2...

தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக...

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு

TAMIL MIXER EDUCATION.ன் மத்திய அரசு செய்திகள் பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சி.ஐ.டி. சார்பில் அறிவியல் கண்காட்சி

TAMIL MIXER EDUCATION.ன் கண்காட்சி செய்திகள் சி.ஐ.டி. சார்பில் அறிவியல் கண்காட்சி கோயமுத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி (சி.ஐ.டி.) சார்பில் வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் கணிதவாணி கணித அறிவியல் கழகம், சி.ஐ.டி.யின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில், சமூகத்துக்கான அறிவியல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் தனித்தனி பிரிவுகளில் பங்கேற்று தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனா். கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் ஜனவரி 22ம் (22.01.2023) தேதிக்குள் தங்களது விவரங்களை 91506...
- Advertisment -

Most Read