TNPSC Group 4 - End of 9th day Counselling (31.07.2023) Vacancy DetailsJunior Assistant: Filled: 390VAO: 2Unfilled: 108Department Wise: Download PDF (Dept/Unit-wise vacancies at the end of...
இந்திய விமானப் படைக்கான அக்னிவீா்வாயு தோவில் பங்கேற்கத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: இந்திய விமானப் படைக்கான அக்னிவீா்வாயு தோவுக்கு வருகிற ஆக.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம்...
ரேஷன் கார்டு மூலமாகத்தான் அரசின் பல்வேறு சலுகைகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. புதியதாக திருமணம் ஆனவர்கள் கணவரின் பெயர் அல்லது மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது மிக அவசியம்.அதே போல் குடும்பத்தில் புதியதாக...
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா,...
இந்திய விமானப்படையில் சேருவதற்கான தேர்வில் பங்கேற்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையால் நடத்தப்படவுள்ள அக்னி வீர் வாயு தேர்வில் கலந்து கொள்ள மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்...
தாட்கோ மூலமாக 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்கள், ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் மூன்று வருட முழு நேர பட்ட படிப்பு மற்றும்...
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி ஆகஸ்ட் 2ல் துவங்குகிறது.கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய வேலை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 13...
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ள, ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுகள் திங்கள்கிழமை (ஜூலை-31) தொடங்குகிறது.இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுத் தேர்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தொகுதி...
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அடையாறு ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிழமை 01.08.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை power Cut அறிவிக்கப்பட்டுள்ளது.கிண்டி:...
பி.ஆா்க். பட்டப் படிப்பில் சோக்கை பெற இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் ஆக.4-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள்...