Monthly Archives: February, 2023

வெளிநாட்டு படிப்பு – இந்தியர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும் நாடுகள் இவைதான்!

வானளாவிய கல்விக் கட்டணம் வசூலித்தாலும், இந்தியர்கள் வெளிநாடுகளில் படிக்க விரும்புகின்றனர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்தியர்களின் எண்ணிக்கை 2021ல் 4.44 லட்சத்தில் இருந்து 2022ல் 7.5 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் மாணவர்களின் கல்வி மேம்பட ‘டிஜிட்டல் தகவல் பலகை’: தாட்கோ தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சி திறனை வளர்த்து கொள்ள விடுதிகளில் 'டிஜிட்டல் தகவல் பலகை' விரைவில் அமலாகிறது என்று தாட்கோ வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்நாடு...

அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) வெளியுறவு அமைச்சகம் அடல் பிஹாரி வைப்பாயி பொது உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://a2ascholarships.iccr.gov.in/ இல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.பதிவு செயல்முறை பிப்ரவரி...

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால்! அசையும் சொத்துக்கள் பறிமுதல்! சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் மட்டுமல்ல அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டிலேயே...

வெளிநாட்டில் படிக்க ஆசையா? அரசு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் 2023 க்கான பதிவு செயல்முறையை புதன்கிழமை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.தேசிய வெளிநாட்டு கல்வி...

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித் தொகை – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுப்பு!

தமிழ்நாட்டில் பெண் குழந்தையை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், முதலமைச்சர் பெண் பாதுகாப்புத் திட்டம் (Chief Ministers Girl Child Protection Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரு...

SSC MTS – மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்...

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு.ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி...

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் – பெரம்பலூர்

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்...

உழவன் செயலி மூலம் விதைப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்!

தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நெல் மற்றும் இதர பயிர் விதைகளில், விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளது.விதைப்பண்ணை அமைத்தல் திட்டம்:விதைசான்றுத் துறை,...
- Advertisment -

Most Read