தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் பிப்ரவரி 15, 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில்...
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்...
தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதில் ‘விளையாட்டு வீரர்’கோட்டாவில் சிலர் போலிசான்றிதழுடன் நுழைந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சான்றிதழ்களை துல்லியமாக...
அஞ்சல் துறை தேர்வுக்கு தமிழக தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு மென அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் உறுதி அளித்திருப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.இதுகுறித்து...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக...
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் (எஸ்.சி.எஸ்.டி.) மாணவா்கள் கணினி வழி திறனறித் தேர்வு பயிற்சி பெற...
ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்கள் வங்கி, காப்பீட்டுத் துறைப் பணிகளுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்கள் வங்கி, காப்பீட்டுத் துறைப் பணிகளுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பத்தூா்...
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை...
UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும்.ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள்...
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்...