Tuesday, August 26, 2025

Monthly Archives: February, 2023

தனியார் வங்கி வேலைக்கான இலவசப் பயிற்சி – தாட்கோ அறிவிப்பு

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதி திராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி கணக்குகள்...

தாட்கோ மூலம் அழகுகலை பயிற்சி – நாகை

நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியில்...

கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி – பெரம்பலூா்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின...

சிறுதொழில் மேம்பாட்டுக்கு கடனுதவி குன்னுார் மாவட்ட தொழில் மையம் அழைப்பு

நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய தொழில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், குன்னுார் ஆர்.கே., டிரஸ்ட் பயிற்சி மையத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தொழில் மைய மேலாளர்...

பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்புக்கு வரும் 15, 16 ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெறுகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள்...

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிரிக்கெட் பந்து வீச்சாளா்கள் தேர்வு

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிரிக்கெட் பந்து வீச்சாளா்கள் தேர்வு திருவாரூரில் பிப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிரிக்கெட் பந்து வீச்சாளா்கள் தேர்வு...

ஒரு வருடகால பயிற்சி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழக பொதுப்பணித்துறை அறிவிப்பு!

ஒரு வருடகால பயிற்சி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில்...

தொழில் முனைவோருக்கு 15ம் தேதி விழிப்புணர்வு முகாம்

சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், வரும் 15ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்...

விரால் மீன் வளர்ப்பு பயிற்சி – விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் விரால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாது:தூத்துக்குடி மீன்வளக்...

சென்னையில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் பிப்.15

15.02.2023 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது.அது குறித்த விபரங்கள்:மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30...
- Advertisment -

Most Read