நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை...
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின்...
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை...
விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், வல்லம் ஒன்றியம், நெகனுார் புதுார் ஊராட்சியில் இன்று, சுகாதார...
ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.இதனால் இஎம்ஐ சுமையும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்பதை பார்ப்போம்...ஹைதராபாத்: நாட்டின் பண...
இந்த ஆண்டு, &'ஜி - 20&' அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து, குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் உள்ள எந்தக்...
சிப்பெட் - இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, திருவிக இன்டஸ்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை - 32ல் சேர்க்கை நடைபெறுகிறது.வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி. குறைந்த இடங்களே உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள்...
எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட...
SSC நடத்தும் பன்னோக்கு பணியாளர், ஹவில்தார் பணிக்கான தேர்வுக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசுப் பணியாளர்...