10, 11 மற்றும் 12ம்
வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள்
இதை எல்லாம் கட்டாயம்
கடைபிடிக்க வேண்டும்
10, 11 மற்றும்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த
ஓராண்டுக்கு தேர்வெழுத தடை
விதிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வு துறை...
விரைவான கணிதம்
பயிற்சி - மே 10ம்
தேதி தொடங்குகிறது
இந்து
தமிழ் திசை' நாளிதழ்,
ஏபிஜே அகாடமி உடன்
இணைந்து நடத்தும் 'விரைவான
கணிதம்' குறித்த ஆன்லைன்
பயிற்சி மே 10-ம்
தேதி முதல் தொடர்ந்து
4 நாட்கள் நடைபெற உள்ளது.
பள்ளி
மாணவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக, பல்வேறு...
ஜேஇஇ
தேர்வு எழுதாமலேயே பட்டப்படிப்பு - சென்னை ஐஐடி
ஜேஇஇ தேர்வுகள் எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின்கீழ் பிஎஸ்சி பட்டபடிப்பு தொடங்கியுள்ளது.
சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள்...
தேங்காய் மற்றும்
இளநீரில் இருந்து மதிப்பு
கூட்டு பொருட்கள் தயாரிக்க
பயிற்சி
தேங்காய்
மற்றும் இளநீரில் இருந்து
மதிப்பு கூட்டு பொருட்கள்
தயாரிக்க, வாரியத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தால், வழங்கப்படும் பயிற்சிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கேரளா
ஆலுவா வாழக்குளத்தில், இயங்கி
வரும், தென்னை வளர்ச்சி
வாரியத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தில், மதிப்பு...
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்
ஒத்திவைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற
இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை திண்டுக்கல் மண்டல இணை இயக்குநர் முருகன் வெளியிட்டு...
அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு தேவைப்படும் பயனாளிகளுக்கு அழைப்பு
- வால்பாறை
வால்பாறை
நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு தேவைப்படும் பயனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு
நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் சார்பில், வால்பாறை
நகரில், 80 வீடுகள் கொண்ட
அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்
பணி நடக்கிறது....
விவசாயிகள், அங்ககச்
சான்று பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில், இயற்கை
விவசாயம் செய்யும் விவசாயிகள், அங்ககச் சான்று பெற
விண்ணப்பிக்கலாம்.
மத்திய
அரசின் தேசிய அங்கக
வேளாண்மை செயல்திட்ட வழிமுறைகளின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் அங்ககச்
சான்றளிப்பு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விவசாயிகள், 2022 - 2023 ஆண்டிற்கான...
12.8 டன் நெல் விதை இருப்பு மானியத்தில் பெற அழைப்பு
ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்காக,
12.8 டன்
நெல்
விதை
இருப்பு
வைக்கப்பட்டுள்ளன.
மானியத்தில்
பெற
விவசாயிகளுக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றிய பகுதியில், இரு பருவங்களில் நெல் சாகுபடி நடக்கிறது. இந்நிலையில், முதல் போக சாகுபடிக்கு விரைவில்...
நில அளவையாளா்
பணிக்கான கல்வித் தகுதி
விவரம் வெளியீடு
நில
அளவையாளா் பணிக்கான கல்வித்
தகுதி விவரங்களை தமிழக
அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக வருவாய்த் துறை பிறப்பித்த உத்தரவு விவரம்:
நில
அளவை மற்றும் ஆவணங்கள்
பாதுகாப்பு துணை ஆய்வாளா்,
கள அளவையாளா், வரைவாளா்
ஆகிய பணியிடங்களுக்குத் தேவையான
கல்வித்...
ஓய்வூதியம் பெற
விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
- சிவகங்கை
சிவகங்கை
மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை
மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன்
ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை
மாவட்டத்தைச் சோந்த
தகுதியான பயனாளிகளுக்கு முதியோர்
ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி...