கீழ உள்ள Link ல் Click செய்து 50 ரூபாய் Gpay அனுப்பிவிட்டு PDF Download செய்து கொள்ளுங்கள் - எங்கள் உழைப்பிற்கு ஓர் சிறு தொகை (நீங்க அதுற்கும் மேல் அனுப்ப நினைத்தால்...
வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிா்வாகம்...
இரண்டாண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் ஆட்சேர்ப்பு முகாமை நடத்த இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக, பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து ஆயுதப்படை பணியாளர்களின் (அதிகாரிகள் தவிர்த்து ) சேர்க்கையும் தற்காலிக முறையில் (Tour...
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அடுமனை பயிற்சிமுகாம் நடக்கவுள்ளது.இது குறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அடுமனை பயிற்சிமுகாம் 14 வாரங்களுக்கு நடக்கவிருக்கிறது.இந்தப் பயிற்சிமுகாமில் அடுமனை தொழில்நுட்பம்...
கிராமப்புற இளைஞர்கள், நிப்ட்--டீ கல்லுாரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், இலவச ஆடை வடிவமைப்பாளர், மெர்ச்சன்டைசர் பயிற்சியில் இணையலாம்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில...
திருத்தணி-ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தையல் பயிற்சி முடித்த எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர், இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர்...
"விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் மூலம்செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சந்தேகங்கள், புகார்களுக்கு பொதுமக்கள் 94439 64200என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.கலெக்டர் அலுவலகத்தில் ஊரக...
புதுவையிலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் சோந்து படிக்க மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளா் துறை பயிற்சி பிரிவு இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம்...
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இலவச கோடை கால பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பேட்ரிக் வெளியிட்ட...