கனரா வங்கி
சார்பில் அளிக்கப்படும் தையல்
பயிற்சிக்குப் பெண்கள்
விண்ணப்பிக்கலாம்
கனரா
வங்கி சார்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனரா
வங்கி கிராமப்புற சுய
வேலைவாய்ப்புப்
பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட்
4 முதல் செப்டம்பா் 9ஆம்
தேதி வரை 30...
புதுச்சேரி பல்கலைகழகத்தில் இலவச இணைய வழி
வகுப்புகள் தொடக்கம்புதுச்சேரி பல்கலைகழகத்தில் இந்த
ஆண்டு இரண்டு இலவச
இணைய வழி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிப்புகள் வெளியாகியுள்ளன.புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதிதாக
மத்திய அரசின் கல்வி
அமைச்சகத்தின் சார்பில்
புகைப்பட இதழியல் மற்றும்
ஊடக...
இலவச போட்டோ
கிராபி, வீடியோ கிராபி
பயிற்சி
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதுார், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் பூபதிராஜா அறிக்கை:
மாவட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளவர்களுக்கு இலவச
போட்டோ கிராபி, வீடியோ
கிராபி பயிற்சி வகுப்பு,
வரும்...
பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சிதேனி
தாலுகா அலுவலகம் எதிரே
உள்ள கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி நிலையம்
சார்பில் பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சி ஆக.
5 முதல் துவங்க உள்ளது.
18 வயது
நிரம்பிய கிராமபுறத்தினர் விண்ணப்பிக்கலாம். தினமும்
காலை 9.30 முதல்...
சிஏ தேர்வுக்கு ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி
இந்து
தமிழ் திசை’, அம்ரிதா
விஷ்வ வித்யாபீடம் உடன்
இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ திட்டமிட்டு படித்தால்
சி.ஏ. தேர்வில்
வெற்றி பெறலாம்: ஆன்லைன்
வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை
வல்லுநர்கள் தகவல்
சிஏ
தேர்வுக்கு முறையான திட்டமிடலுடன் படித்தால் நிச்சயம்...
பிளஸ் 2 முடித்த
மாணவர்களுக்கு சிறப்பு
ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி
Bio
Tech & BioMedical Engineering
Date: 06.08.2021
(Friday)
Timing: 4.30 PM to
6.30 PM
Liberal
Arts and Science Visual Communication
Date: 07.08.2021 (Saturday)
Timing:...
அரசின் அனுமதி
கிடைத்தவுடன் - விரைவில்
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்
அரசின்
அனுமதி கிடைத்ததும் தட்டச்சு,
சுருக்கெழுத்து தேர்வுகள்
விரைவில் நடத்தப்படும் என்று
மாநில தொழில்நுட்பக் கல்வி
இயக்குநர் கே.லட்சுமி
பிரியா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில்
பிப்ரவரி, ஆகஸ்ட் என
ஆண்டுக்கு 2 முறை தட்டச்சு,
சுருக்கெழுத்து, கணக்கியல்
ஆகிய...
சட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்சட்டப்
படிப்புகளில் சேர
வரும் 4-ம் தேதி
முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:சட்டப்
பல்கலைக்கழகத்தின் கீழ்
இயங்கும்...
மேலாண்மை படிப்புக்கான `ஜிப்மாட்' தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு
கணினி
வழியில் நடைபெற உள்ள
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டது.
அதன்படி
தேர்வர்கள் jipmat@nta.ac.in, www.nta.ac.in ஆகிய
இணையதளங்களில் ஹால்டிக்கெட்களை...
2011ம் ஆண்டு
முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்தவை - கல்வித்துறை பயன்பாட்டுக்கு கலைஞர் டிவிக்களை வழங்க
முடிவு
தமிழகத்தில் கடந்த 2006ல் நடந்த
சட்டமன்ற தேர்தலின்போது பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது....