Thursday, February 26, 2026

Yearly Archives: 2021

மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் – நாமக்கல்

மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் - நாமக்கல் இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10-ம்...

ஆதார் ஹேக்கத்தான் 2021 – UIDAI போட்டி நடத்துகிறது

ஆதார் ஹேக்கத்தான் 2021 - UIDAI போட்டி நடத்துகிறது இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொழில்நுட்பத் துறையில் புதுமைகளைக் கொண்டாடும் மற்றும் சேவை விநியோகத்தை அடுத்த நிலைக்கு...

கூகுளில் இதை எல்லாம் தேடவே வேண்டாம் – கூகுள் எச்சரிக்கை

கூகுளில் இதை எல்லாம் தேடவே வேண்டாம் - கூகுள் எச்சரிக்கை கூகுளில் தேடவே கூடாத சில விஷயங்கள் உள்ளது. கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகுள் உருவாக்கவில்லை. உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதை உணர வேண்டும். உங்கள் வங்கியின்...

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் பிரிவு-பி மற்றும் சி ஊழியர்களுக்கு 2020-2021.ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து...

பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – தருமபுரி

பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பு சான்றிதழ் கோரும் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்காமல், அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்: பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்று, மிகவும்...

தபால் ஆதார் மையங்களில் அலைபேசி எண் பதிவு

தபால் ஆதார் மையங்களில் அலைபேசி எண் பதிவு மதுரை மாவட்டத்திலுள்ள தபால் அலுவலக ஆதார் சேவை மையங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ரூ.50 செலுத்தி ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர்...

நில அளவைப் பணி: 3 மாத பயிற்சிக்கு அரசு அழைப்பு

நில அளவைக்கான உரிமம் பெற நடத்தப்படும் மூன்று மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநரகம், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு...

இலவச தையல் பயிற்சி வழங்க அரசாணை – காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோடா, கோத்தா, குரும்பாஸ், இருளர், பனியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய பழங்குடியின மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு, 50 நபர்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்க...

TRB: வரும் 28, 29, 30, 31 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.! Hall Ticket இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு இந்த மாதம் 28, 29, 30 மற்றும்‌ 31 தேதிகளில்‌ (காலை, மதியம்‌) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின்‌ அனுமதி...

PGTRB தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் காலக்கெடு நீடிப்பு

PGTRB தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் காலக்கெடு நீடிப்புClick Here to Download PDF
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!