உழவன் குடில்-உதவித்தொகையுடன் இயற்கை வேளான் பயிற்சிநஞ்சில்லா உணவு நமது தலைமுறை முதல் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் உழவன் குடில் அங்காடி நடத்தும் இயற்கை வேளான் பயிற்சிஇயற்கை வேளாண்மையில் ஆர்வம் உடைய 16 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம் .5 நபர்க்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.பயிற்சி காலம்: 6 மாதங்கள்தொடக்கம்: 7/02/2021உணவு தங்கும் இடம் இலவசம்நடைபெறும் இடம்:பொள்ளாச்சி (தொண்டாமுத்தூர்)உதவித்தொகை: பிரதி மாதம் ரூபாய் 4500பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுபவை 1)இயற்கை வேளாண்மையின் அடிப்படைக் கூறுகள் 2)களப்பயிற்சி 3)பக்குவப்படுத்துதல்4)சந்தைப்படுத்துதல்5)தற்சார்புப் பொருளாதாரம்6)வேளாண்மையின் தேவை7)செயற்கை வேளாண்மையால் குன்றி வரும் உடல் நலம்8)பாரம்பரியத் தமிழர் முறைகளின் அறிவியல்பயிற்சியின் முடிவில்-நம்மாழ்வார் நல் மாணவர் சான்றிதழ் வழங்கபடும்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் மேலும் எம்மோடு இணைந்து பணிபுரிய ஆர்வம் இருப்பின் மாதச் சம்பளத்துடன் பணியாற்றலாம்இலட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்ந்தால் தமிழர் நாடே தற்சார்பு நிலை அடையும்…பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க இறுதி தேதி: 01/02/2021தொடர்புக்கு: ஆனந்குமார்-9345012534, 994470838379-B பாலக்காடு முதன்மைச் சாலைஇடையர்பாளைம் பிரிவுகுனியமுத்தூர்கோவை- 8.
இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சிதேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் இயங்குகிறது.இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி ஜன. 20 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி 30 நாட்கள் நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக்கடன் பெறுவது குறித்த ஆலோசனை வழங்கப்படும்.விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் ஜன. 20க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேல்விபரங்களுக்கு 9442758363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்தார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு..💐தென்காசி ஆகாஷ் IAS அகாடமி நடத்தும் மாபெரும் TNPSC திருக்குறள் போட்டி1,00,000 பரிசு🎁ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையுடன் திருக்குறள் விருதும் பெற தயாராகுங்கள்...தமிழகம் முழுவதும் 37 கிளைகளில்..குரூப் IV,II...
இலவச ஓவியப் பயிற்சிமதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து கலை சேவைகளில் வெற்றி வாகை சூடி பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் மதுரை அய்யர்பங்களா ஓவிய கலைஞர்...
பள்ளி மாணவர்களுக்கான Online QuizAdithya Informindz - 2021 National Level OnlineHunt the website: www.skacas.ac.in to attend quiz & grab the prizeFor +1 and +2 StudentsQuiz Rounds...Prelims: 13.01.2021 to...
குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள்...
2020- 21 ஆண்டுக்குரிய 12ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடு12th STD New Syllabus All Subjects in One PDF - Download HereMaths (...
சேலம் ஆவின் பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். நர்மதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் ஆவின் பால்பண்ணையில் இளங்கலை அறிவியல் (கெமிஸ்ட்ரி) முடித்தவர்கள் மட்டும் "தொழில் பயிற்சி பழகுனர்" ஆக அமர்த்த...
குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 6506 பணியிடங்களுக்கு, குரூப் B, C தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு, https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0421 - 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமிதிருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத...