TNPSC - திருக்குறள் - 5.இல் வாழ்க்கை - Suresh IAS AcademyDownload PDF - Click Here திருக்குறள் - 5.இல் வாழ்க்கை - Video ExplanationSource: SURESH IAS ACADEMY
வாட்ஸ்அப்பில் தவறுதலாக
Delete ஆன மெசேஜை திரும்ப
பெறுவது
எப்படி?
ஒரு
முக்கியமான செய்தியை தற்செயலாக
நீக்குவது பல முறை
நிகழ்கிறது. உங்கள் காப்புப்பிரதிக்குப்(BACKUP) பிறகு
இந்த மெசேஜ் வந்தால்,
அது மீட்கப்படாது என்பதை
நீங்கள் நினைவில் கொள்ள
வேண்டும்.
Android
பயனர்களுக்கு:
Open
File Manager, WhatsApp
போல்டரில் செல்ல வேண்டும்
அதன் பிறகு Database...
மகளிர் தினம்
உருவான வரலாறு
உலகம்
முழுவதும் கொண்டாடப்படும் தினங்களில் மகளிர்தினம் என்பது மிகவும்
சிறப்பு வாய்ந்ததும், முக்கியம்
வாய்ந்ததும் என்று சொன்னால்
அது மிகையாகாது.
உலக
மகளிர் தினம் என்பது
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
8-ம் தேதி கொண்டாடப்படுகின்றது.
மகளிர்
தின வரலாறு:
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த
பெண்கள் இன்று ஆணுக்கு
நிகராக...
சணல் பை
தயாரிப்பது குறித்து 2 நாட்கள்
பயிற்சி
மகளிர்
தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சணல் பை
தயாரிப்பது குறித்து 2 நாட்கள்
பயிற்சி சென்னையில் நடக்கிறது.
Notification: Click
Here
JEE Main 2021 - தேர்வு
முடிவுகள்
நாடு
முழுவதும் கடந்த பிப்.
மாதம் 23-ம் தேதி
முதல் 26-ம் தேதி
வரை நடைபெற்ற JEE
மெயின் தேர்வு முடிவுகள்
சற்றுமுன் வெளியானது. தேர்வு
எழுதிய மாணவர்கள் தங்களுடைய
மார்க் ஷீட்டை https://jeemain.nta.nic.in/, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம்...
தேசிய தொழிற்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
தேசிய
தொழிற்சான்றிதழ் பெற
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு
மாவட்ட திறன் பயிற்சி
உதவி இயக்குனர் வளர்மதி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்,
வரும் ஜூன் மாதத்தில்
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ்...
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச
எல்பிஜி சிலிண்டர் திட்டத்தை மத்திய அரசு
ஆராய்ந்து வருவதாக தகவல்
உஜ்வாலா
திட்ட பயனாளிகளுக்கு இலவச
எல்பிஜி சிலிண்டர்களை மூன்று
மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு
ஆராய்ந்து வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது....
மார்ச் 31-க்குள்
ஆதார் எண்ணை வங்கிக்
கணக்குகளுடன் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும்
ஆதார்
வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதை
அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. தங்கள்
வங்கிக் கணக்குகளை ஆதார்
உடன் இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய
உத்தரவின்படி, 2021 மார்ச்
31 காலக்கெடுவிற்கு முன்னர்
ஆதார்...