Tuesday, February 24, 2026

Yearly Archives: 2021

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம்

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் CBSE தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என CBSE நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என CBSE அறிவித்துள்ளது....

தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம் தொடர் மழையால், தோட்டப் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.திருத்தணி வருவாய் கோட்டத்தில் 650 விவசாயிகள், வெண்டை, கத்திரி, மிளகாய், சேம்பு, வாழை, பப்பாளி போன்ற தோட்டப்பயிர்களை, 1,300...

Ph.D படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை

Ph.D படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு(PhD) படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ...

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின்...

ஆதாரை இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்காது

ஆதாரை இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்காது பிரதமர் கிசான் சம்மான் என்பது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இது டிசம்பர் 1, 2018 முதல் அமலுக்கு வந்தது. இதன் கீழ், விவசாயிகளுக்கு தலா ரு.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 கிடைக்கிறது. இதுவரை 9...

சிலிண்டர் மானியம் வந்துவிட்டதா என்று பார்ப்பது எப்படி? வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலிண்டர் மானியம் வந்துவிட்டதா என்று பார்ப்பது எப்படி? வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்? கடந்த ஆண்டு மே மாதம் முதலே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில், சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகை மீண்டும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியது . இது...

முதியோர் ஓய்வூதியம் – இனி ஆதார் கட்டாயம்

முதியோர் ஓய்வூதியம் - இனி ஆதார் கட்டாயம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 பென்சன் திட்டங்களில் தொடர்ந்து பயன்பெற இனி ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme), இந்திரா...

வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? வழிகாட்டும் பயிற்சி

வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? வழிகாட்டும் பயிற்சி வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? அதில் மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? மாதிரியான விஷயங்களை உங்களோடு நான் பகிர்ந்துக்கப் போறேன். வரும் திங்கட்கிழமை ஆன்லைன் மூலம் நேரலை வழிகாட்டும் பயிற்சி நவம்பர் 29-ம் தேதி, திங்கட்கிழமை மாலை...

தொழில் முனைவோருக்கு ரூ. 4,000 உதவித்தொகை

தொழில் முனைவோருக்கு ரூ. 4,000 உதவித்தொகை ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் தகுதியான நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்து ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் வெளியிட்டுள்ள அரசாணையில்...

ஊராட்சி மன்ற தலைவர்களின்‌ மதிப்பு ஊதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

ஊராட்சி மன்ற தலைவர்களின்‌ மதிப்பு ஊதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்‌ அவர்களால் 2021-2022-ஆம்‌ நிதியாண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறைக்கான மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில்‌ ஊரகப்‌ பகுதிகளின்‌ வளர்ச்சியில்‌ ஊராட்சி மன்ற தலைவர்களின்‌ பங்களிப்பு முக்கியமானதாகும்‌....
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!