Yearly Archives: 2021

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத் தொகை – திருக்குறள் போட்டி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத் தொகை - திருக்குறள் போட்டி இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திவ்யதர்சினி அவர்கள்‌ தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ பாராட்டுப்‌ பரிசுத்திட்டம்‌ ஆண்டுதோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌...

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அனுமதி – பள்ளிக்கல்வித் துறை அரசாணை

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அனுமதி - பள்ளிக்கல்வித் துறை அரசாணை அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா...

சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்...

குடிமைப்பணிக்கான அரசு பயிற்சி மைய பயிற்றுநா் மதிப்பூதியம் மணிக்கு ரூ.3,000 வரை உயா்வு

குடிமைப்பணிக்கான அரசு பயிற்சி மைய பயிற்றுநா் மதிப்பூதியம் மணிக்கு ரூ.3,000 வரை உயா்வு தமிழக அரசின் குடிமைப் பயிற்சி மையத்தில் பயிற்றுநருக்கான மதிப்பூதியம் மணிக்கு ரூ.3 ஆயிரம் வரையில் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணித் தோவுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பசுமை...

கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு – மாதம் ரூ. 3,000 உதவித் தொகை

கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு - மாதம் ரூ. 3,000 உதவித் தொகை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த...

ஆதிதிராவிடர், பழங்குடியினத் தொழில் முனைவோருக்கு மேலாண்மைப் பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியினத் தொழில் முனைவோருக்கு மேலாண்மைப் பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி செலவினத்தில், தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர்...

TNPSC குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு

TNPSC குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால்,...

மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை – ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது

மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை - ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது நவம்பர் 30க்குள் UGC உதவித்தொகை 2021-க்கான பதிவுச் செயல்முறையை National Scholarship Portal போர்டல் மூடும் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம்...

மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி தமிழகத்தில்‌ உள்ள திருக்கோயில்களில்‌ உரிய பயிற்சியும்‌, தகுதிகளும்‌ உள்ள இந்துக்களில்‌ சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம்‌ பெறுவதற்கு தமிழ்நாடு அரசு 2021 - 2022 மானியக்‌ கோரிக்கை அறிவிப்பு எண்‌.95-ல்‌ அறிவிக்கப்பட்டபடி, வைணவ...

டிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
- Advertisment -

Most Read