கற்போம் எழுதுவோம்
தேர்வுகள் – மே 16ஆம்
தேதிக்கு ஒத்திவைப்பு
மத்திய
அரசின் ‘கற்போம் எழுதுவோம்’
திட்டம் மூலமாக 15 வயதிற்கு
மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி
கற்பிக்கப்படுகிறது. இதற்கான
வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த
வகுப்புகள்...
தமிழகத்தில் 12-ம்
வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம் – பள்ளிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்
கொரோனா தொற்று பரவி
வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதல்
கட்டமாக பள்ளிகள் மூட
உத்தரவிடப்பட்டது. அதன்
பின்னர் 10...
கடன்களுக்கான வட்டியை
முழுவதும் தள்ளுபடி செய்ய
முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு
நாடு
முழுவதும் CORONA காரணமாக
கடந்த ஆண்டு முதல்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. CORONA கட்டுப்பாடு நடவடிக்கையாக பல
கல்வி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக
மக்கள் பொருளாதார ரீதியாக
பாதிக்கப்பட்டனர். பல
தொழில்...
தமிழகத்தில் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பள்ளிகள்
சரிவர இயங்க முடியாத
காரணத்தால் தமிழக மாணவர்களின் நலன் கருதி 9ம்
வகுப்பு இறுதித் தேர்வையும், 10 மற்றும் 11ம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக
அரசு...
ஆதார் எண்ணுடன்
PAN கார்டு இணைக்க
– மார்ச் 31 கடைசி நாள்
கடந்த
ஆண்டு மத்திய அரசு
ஆதார் எண்ணுடன் பான்
கார்டு எண்ணை இணைக்க
வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான கடைசி தேதி
2020-ஆம் ஆண்டு ஜூன்
மாதம் 30-ஆம் தேதி
என அறிவித்திருந்தது....
திரைப்பட தேசிய விருதுகள் - முழுப் பட்டியல்
67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம்...
கல்லூரிகளில் நேரடி
வகுப்புகள் ரத்து, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்
- தமிழக அரசு
கரோனா
பரவல் அதிகரித்துள்ள நிலையில்
அனைத்து கல்லூரிகளிலும் நேரடி
வகுப்புகளை ரத்து செய்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்
இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளி
மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில்...
பி.ஆர்க்
படிப்புகளுக்கு 12 ஆம்
வகுப்பில் 50 சதவிகிதம் தேர்ச்சி
தேவையில்லை
நாடு
முழுவதும் உள்ள மத்திய
கல்வி நிறுவங்களில், பி.ஆர்க்
படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை வழங்க 12 ஆம்
வகுப்பில் இயற்பியல், வேதியியல்,
கணிதம் பாட பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான
மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது....