அலைபேசி பழுது
நீக்கும் இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் அலைபேசி பழுது
நீக்கும் இலவச பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
டிச.,8
முதல் 30 நாள் நடைபெறும்
பயிற்சிக்கு 18 வயது நிரம்பி,
வேலை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிராமங்களை...
அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக
உயர்த்தி தமிழ்நாடு அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு
சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்
கீழ் 07.09.2021 அன்று
சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும்
சமையல் உதவியாளர்கள் ஆகியோரின்
ஓய்வுபெறும் வயது 58-லிருந்து
60-ஆக...
10,583 பேருக்கு இருசக்கர
வாகன மானியம் - தமிழக
அரசு நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு
வக்பு வாரியத்தில் பதிவு
செய்யப்பட்டு, வக்பு
நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு பயன்படும்
வகையில், புதிய இருசக்கர
வாகனங்கள் வாங்க மானியம்
வழங்கும் திட்டத்தை அரசு
செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில்...
காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் தேர்வுகளில் உளவியல் மற்றும் பொது அறிவுப் பகுதியில் வினாக்கள் எப்படி கேட்கப்படும் எங்கிருந்து வினாக்கள் வருகின்றன என்பது குறித்த இலவச வழிகாட்டல் வகுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறுகின்றது.அனுமதி...
பெற்றோரை இழந்த
மாணவர்களுக்கு ரூ.75
ஆயிரம் உதவித்தொகை - மாணவர்கள்
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்
2005ஆம்
ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு,
அரசு நிதி உதவி
பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் வருவாய் ஈட்டும்
தாய் அல்லது தந்தை
இருவரில் எவரேனும்...
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கு தற்போது தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க மீண்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.Click Here...
TN TRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தமாக 1060 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு பல்லாயிரக்கணக்கில் தகுதியானவர்கள் பதிவு செய்து உள்ள நிலையில் கொரோனா...
வில்லங்கச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் வழங்க
தமிழக அரசு முடிவு
தமிழக
அரசு துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல்
முறைக்கு மாற்றி வருகிறது.
அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள
காகித வடிவிலான 2.22 கோடி
பக்க ஆவணங்களை ஸ்கேன்
செய்து டிஜிட்டல்...
போஸ்டல் ஆர்டர்
உரிய நேரத்தில் கிடைப்பதில்லை - போட்டி தேர்வர்கள் பாதிப்பு
காவலர்
சீருடை பணியாளர் தேர்வாணையம், பொதுத்துறை வங்கி, TNPSC.,
நீதித்துறை உள்ளிட்ட அரசுத்துறை தேர்வுகளுக்கு மாவட்டத்தில் இருந்து அதிகமானவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
இதற்கு
தேவையான கட்டணத்தை போஸ்டல்
ஆர்டர் முறையில்...
தங்க நகை
மதிப்பீட்டாளா் பயிற்சி
மத்திய
அரசின் பனைப் பொருள்கள்
நிறுவனம் (கேவிஐசி) நடத்தும்
தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வேலூரில் டிசம்பா்
8-இல் தொடங்கி, 17ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து தலைமை பயிற்சியாளா் கே.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய
அரசின் பனைப் பொருட்கள்
நிறுவனம் (கேவிஐசி)...