முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வை தொடர்ந்து
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்:
பள்ளிக்கல்வித் துறை
முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் தேர்வைத்
தொடர்ந்து ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கும் (TET)
வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவர
பள்ளிக்கல்வித் துறை
முடிவு செய்துள்ளது. இதனால்
தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில்...
தமிழக மின்வாரியத்தில் 9,613 பேருக்கு இரவோடு
இரவாக பணி நியமன
ஆணை
தமிழக
மின்வாரியத்தில் 9,613 பேருக்கு
இரவோடு இரவாக பணி
நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது, தமிழக மின்
வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019-ம்
ஆண்டு தமிழக அரசு
அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது....
அடுமனை பட்டயப்
பயிற்சி
பெங்களூரில் மார்ச்.1-ஆம் தேதி
அடுமனை பட்டயப் பயிற்சி
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை:
பேக்கிங்
அண்ட் கேக் ஆா்ட்
இன்ஸ்டிடியூட் சார்பில்
மார்ச். 1-ஆம் தேதி
பெங்களூரில் அடுமனை பட்டயப்
பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக
ரீதியாக அடுமனைக்கலையை தொழில்நுட்ப...
தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள்
ரத்து
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது
நடைமுறையில் இருக்கும் வாரத்தில்
ஆறு வேலை நாட்கள்
முறையை மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் நலன்
கருதி ரத்து செய்ய
வேண்டும் என்று ஆசிரியர்கள் கழகத்தின் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று...
தமிழ்நாடு ரேஷன்
கடை ஊழியர்களுக்கு சம்பள
உயர்வு – கூட்டுறவுத்துறை செயலாளர்
தமிழகத்தில் உள்ள நியாய விலை
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ்
உள்ள நியாயவிலை கடைகளில்
பணிபுரிந்து வரும்...
சென்னையில் மாபெரும்
புத்தக கண்காட்சி 2021 – பிப்ரவரி
24ல் தொடக்கம்
சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தக
கண்காட்சி பிப்ரவரி 24ம்
தேதி முதல்
தொடங்க இருக்கிறது. இந்த
கண்காட்சியினை துணை
முதல்வர் துவக்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்
பதிப்பாளர் சங்கமான பபாசி-யின் சார்பில் ஆண்டுதோறும்...
தமிழகத்தில் பிப்.,
25 முதல் பேருந்துகள் ஓடாது
தமிழக
அரசின் கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழகத்தின்
ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம்
தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக
போக்குவரத்து கழக
ஊழியர்கள் ஊதிய உயர்வு,
தற்காலிக...
பிப்.25-ல்
BSNL தொலைபேசி மூலம்
குறைதீா் கூட்டம்
BSNL
சென்னை தொலைபேசி நிறுவனம்
சார்பில், குறைதீா் கூட்டம்
பிப்ரவரி 25-ஆம் தேதி
நடைபெறுகிறது.
அன்று
பிற்பகல் 2.30 மணி முதல்
மாலை 6 மணி வரை
நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வாடிக்கையாளா்களுக்கு தரைவழி
தொலைபேசி, பிராட்பேண்ட், மொபைல்,
லீஸ் லைன் உள்ளிட்ட
சேவைகள்...