அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் ஆள் மாறாட்டம் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் புதிய பணியாளர்களை...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் முழுநேர பயிற்சி
டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவர்
ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்
வழிகாட்டுதலில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம்...
ஆதாரில் மொபைல்
எண்ணை மாற்ற/ சேர்க்க
ஆவணங்கள் தேவையில்லை
ஆதார்
கார்டில் மொபைல் எண்ணை
மாற்றவே அல்லது சேர்க்கவே
எந்த ஆவணமும் தேவையில்லை என UIDAI தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தனிநபர்
அடையாள அட்டையாக விளங்கும்
ஆதார் கார்டுகள் மத்திய
மாநில அரசின் அனைத்து
வித நலத்திட்ட உதவிகளைப்
பெற...
Date Wise January to December 2021 Current Affairs (Shankar IAS Academy)Date Wise January to December 2020 Current Affairs - Click HereJanuary Current Affairs 2021:Tamil - Click...
துபாய் மற்றும்
அபுதாபியில் கத்தார் ஏர்வேஸ்
நிறுவனத்தில் பணியிடங்கள்
ஏர்போர்ட் சர்வீஸஸ் டியூட்டி ஆபிசர்
– துபாய் (Airport Services
Duty Officer – Dubai)
பணி தொடர்புடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி. விமான நிறுவனத்தில் அல்லது தரைக்கட்டுப்பாட்டு சேவைகளை
மேற்பார்வையிடும்...
துபாய் நாட்டில்
இனி வெளிநாட்டு மக்களும்
அமீரக குடியுரிமை பெறலாம்
முதன்முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்யபட்டுள்ளதாக ஐக்கிய அரபு
எமிரேட்ஸின் பிரதமர் ஷேக்
முகமது பின் ராஷேத்
அல் மக்தூம் அறிவித்துள்ளார்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு
நடவடிக்கைகளின் ஒரு
பகுதியாக இந்தத் திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வரலாற்று...
வாஷர் தயாரிப்பு
தொழில்
மூலப்பொருட்கள்:
வாஷர்
தயார் செய்வதற்கு MS Steel மூலப்பொருள் அதிகளவு பயன்படுத்துகின்றன.
இதன்
விலை தற்பொழுது 1 கிலோ
40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களை தாங்கள்
அணைத்து ஆன்லைன் ஷாப்பிங்
ஸ்டோரிலும் ஆர்டர் செய்து
பெற்றுக்கொள்ளலாம்.
இந்த
தொழில் துவங்க வைத்திருக்க வேண்டிய...
தமிழக அரசுப்பள்ளி பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு சம்பள
உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு
வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக
அரசுப்பள்ளிகளை தரம்
உயர்த்த ஓவியம், இசை,
உடற்கல்வி போன்றவற்றில் மாணவர்களுக்கு...
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும்
திட்டம்
தமிழக
அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என
திருச்சி மாவட்ட கலெக்டர்
தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு...
தொழில் துவங்குவதற்கு ரூ.25 லட்சம் கடனுதவி
வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்
தொழில்
துவங்குவதற்கு முதலீடு
இல்லாதவர்ககளுக்கு அரசாங்கம் மூலம்
கடனுதவி பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த
வேலைவாய்ப்பு திட்டம்.
இந்த
திட்டத்தின் மூலம் தொழில்
தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.25/-
லட்சம் வரையிலும் கடனுதவி
வழங்கப்படுகிறது.
35% மானியத்துடன் தொழில்...