Sunday, July 6, 2025

Monthly Archives: February, 2021

தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

 தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு என்.சி.வி.டி., எனப்படும் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் முழு விபரங்கள் அடங்கிய, விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் விபரங்களை www.skilltraining.tn.gov.in...

IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 30,000 பேருக்கு வேலை

 IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் - 30,000 பேருக்கு வேலை இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்த துறைகளில் மிகவும் முக்கியமானது IT துறை. 2020ல் நாட்டின் முன்னணி IT நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் அடையாமல், எப்போது இல்லாத வகையில்...

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

 போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இதனை தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி, ஊதிய உயர்வு மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க...

நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

 நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு CORONA பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

தேர்தல் குறித்த புகார் அளிக்க சி-விஜில் செயலி

 தேர்தல் குறித்த புகார் அளிக்க சி-விஜில் செயலி சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஐந்து மாநில...

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பு

 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் முறை வாய்ப்பாக அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி:...

தமிழக மின்வாரியத்தில் 2900 காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் மாதம் உடற்தகுதித் தேர்வு

 தமிழக மின்வாரியத்தில் 2900 காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் மாதம் உடற்தகுதித் தேர்வு தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 2900 கள பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் ஏப்ரலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மின்சார வாரியத்தில்...

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

 தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்   தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை...

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர்

 கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான...

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்

 தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில்...

Most Read