Tuesday, July 8, 2025

Monthly Archives: February, 2021

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு-ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40ஆக நிர்ணயம்

 இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு-ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40ஆக நிர்ணயம் ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அறிவிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் 5...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு நேரடியாகவும், ஆன்லைனிலும் பிப் 17-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள்

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு நேரடியாகவும், ஆன்லைனிலும் பிப் 17-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் சென்னையில் பயிற்சி வகுப்பில் பிப் 17-ம் தேதி முதல் நேரடியாகவும், ஆன்லைனிலும் நடைபெறுகிறது ஆட்சித் தமிழ்...

6th to 10th New Book இயற்பியல் PDF

6th to 10th New Book இயற்பியல் PDFClick Here to Download 6th to 10th New Book Physics Tamil Nadu School Lab Assistant தேர்வுக்கான முழு விவரங்கள் 2021

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்

 ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர செல்வந்தர்களுக்கு அல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கமளித்தார். செல்வந்தர்கள், ஏழை மக்களுக்கு...

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

 விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது...

குப்பைகளை அகற்ற சிட்டிசன் செயலி அறிமுகம்

 குப்பைகளை அகற்ற சிட்டிசன் செயலி அறிமுகம் சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் சிட்டிசன் செயலியின்...

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்

 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதை வட்டாட்சியர் குமார் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்....

குடும்ப அட்டை திருத்தங்கள்-நாளை சிறப்பு முகாம்

 குடும்ப அட்டை திருத்தங்கள்-நாளை சிறப்பு முகாம் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் சென்னையில் அனைத்து மண்டல அலுவலங்களிலும் நாளை நடைபெற உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள்...

TANCET-விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

 TANCET-விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் / தொழில்நுட்ப நிறுவனங்களில் MBA., MCA., M.E / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021ஐ நடத்தவுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆன்லைன் பதிவு இன்றுடன் (12.02.2021) முடிவடைய உள்ள, நிலையில் தற்போது அதற்கான...

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை-முதல்வர் அறிவிப்பு

 மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை-முதல்வர் அறிவிப்பு மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது...

Most Read