சன் ஐஏஎஸ்
அகாடமியில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வு
ஆணையம் (TNPSC) கடந்த
ஜன.3.ம் தேதி
முதல்நிலைத் தேர்வை நடத்தியது.
இத்தேர்வின் முடிவுகள் பிப்.9-ம்
தேதி வெளியானது. இதில்
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் தேர்ச்சி பெற்று
முதன்மைத் தேர்வை வரும்
மே 28,...
உதவித்தொகை தேர்வு
Hall Ticket வெளியீடு
முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன் படிப்புஉதவித் தொகை
திட்டத்தில், தகுதியான மாணவர்களை
தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்.,
தேர்வு, வரும், 21ம்
தேதி நடக்கிறது. இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின்...
பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ
தேர்வுகளுக்கு தனியார்
மூலம் ஆன்லைன் பயிற்சி
அரசுப்
பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ
தேர்வுகளுக்கு தனியார்
மூலம் ஆன்லைன் வழியாக
மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு
மாவட்டம்...
பயிர் கடன்
தள்ளுபடிக்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியீடு-முழு
விபரம்
விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக
அரசு வெளியிட்டிருக்கிறது
கூட்டுறவு சங்கங்களின் பயிர்
கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகளின்படி:
வேளாண்மை
சாராத விவகாரங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி
செய்யப்படாது. பயிர்க்கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய...
இந்தியன் வங்கி
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு-வங்கி நிர்வாகம்
இந்தியன்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட்
பேங்கிங் உள்ளிட்ட சேவைகள்
வரும் 15ம் தேதி
வரை கிடைப்பதில் சிக்கல்
இருக்குமென அந்த வங்கி
நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத்
வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து
அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன்
வங்கி...
மின்வாரியத்தில் காலிப்
பணியிடங்கள்-தோ்வுத் தேதிகள்
அறிவிப்பு
மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுத் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இது
தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்தி:
கடந்த
ஆண்டு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி மின்னியல்
பொறியாளா் (400), இயந்திரவியல் உதவிப்
பொறியாளா் (125), கட்டடவியல் உதவிப்
பொறியாளா்...
பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டம்-முதல்வா் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார்....
தேர்தல் நெருங்குவதால் 777 ஓவர்சீர் பணியிடங்களுக்கு அவசர
தேர்வு திடீர் ரத்து
தமிழக
அரசின் ஊரக வளர்ச்சி
துறையில் காலியாக உள்ள
777 ஓவர்சீயர் பணியிடங்களுக்கான தேர்வுகள்
நாளை பல்வேறு இடங்களில்
நடைபெற இருந்த நிலையில்
அது ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
தமிழக
அரசின்...
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மினி
மாரத்தான் போட்டி
திருச்சி
மாநகர காவல் இணைந்து
நடத்தும் மினி மாரத்தான்
ஓட்டம்
Date: 14.02.2021
(ஞாயிற்றுக்கிழமை)
Time: காலை 06.00 மணிக்கு
இத்தொடர்
ஓட்டமானது இருசக்கர வாகன
ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன்
முக்கியத்துவத்தை உணர்த்தவும் சாலை பாதுகாப்பு பற்றிய
விழிப்புணர்வு...