திருச்சி மாவட்டம், அதவத்தூா், ராம்ஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 11-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதவத்தூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், அதவத்தூா் சந்தை, முத்தூட்பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளகாடு, கீரிக்கல்மேடு, ஒத்தகடை, இனியானூா், சரவணபுரம், சாந்தாபுரம், புங்கனூா் வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, வயலூா், பேரூா், கீழவயலூா், மேலப்பட்டி, குழுமணி, பெரியகருப்பூா், சோமரசம்பேட்டை, வாசன்நகா் விஸ்தரிப்பு, வாசன்வேலி, அதவத்தூா், முல்லிகரும்பூா், வயலூா், சாய்ராம் குடியிருப்பு, செவகாடு, மல்லியம்பத்து ஆகிய பகுதிகளிலும், அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ராம்ஜி நகா், கள்ளிக்குடி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, அரியாவூா், நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஜூலை 11- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் வருகிற 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேசுவரம் ஆகிய இடங்களில் வருகிற 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்சாரம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதி, கீழப்புலியூா், சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
முதலிபாளையம், நல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: முதலிபாளையம் துணை மின்நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ. நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா் செவந்தாம்பாளையம். நல்லூா் துணை மின்நிலையம்: நல்லூா் காளிபாளையம், சாணாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா்.
காலை 9:00 மணி முதல், மாலை 4:00 வரை அலகுமலை துணை மின் நிலையம்பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதுார், கோவில்வழி.இச்சிப்பட்டி துணை மின் நிலையம்இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதுார், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம், சாமளாபுரம், சூரியா நகர், ராம் நகர்
பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம்,மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனுாத்து, ஆர்.எம்.டி.சி.காலனி,அடியனுாத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதுார், பாரதிபுரம், ரயில்வே ஸ்டேஷன்.
தனியாமங்கலம், பனையூர், நாட்டார்மங்கலம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 11) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால் இந்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் விபரம் வருமாறு: கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிபட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மசானபட்டி.
இதேபோல், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டாங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள். பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார்நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள். மேற்கண்ட தகவலை மதுரை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி அறிவித்துள்ளார்.
பாலையூா், மேக்கிரிமங்கலம், குத்தாலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் கு.சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். பாலையூா், தேரழந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், மேக்கரிமங்கலம், பழையகூடலூா், பேராவூா், கரைகண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதி, கீழப்புலியூா், சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.