18.5 C
Innichen
Thursday, July 31, 2025

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 3 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10

1. பாரதிதாசன் உள்வாங்கி பாடியுள்ள கருத்துககள் எவை?

அ)பெண்கல்வி கைம்பெண் ஆ)மறுமணம் இ) பொதுவுடைமை பகத்தறிவு ஈ)இவைஅனைத்தும்

விடை: ஈ)இவைஅனைத்தும்

2. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?

அ)தேன்மொழி ஆ)தமிழ்ச்சிட்டு இ) தமிழ்நிலம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

3. 6 இன் தமிழெண் எது?

அ) சு ஆ) அ இ) ஈ)

விடை: அ) சு

4. கடல்நீர் ஆவியாகி மேகமாவதைக் கூறும் தமிழ்நுhல்கள் எவை?

அ)சு ஆ)க இ)உ ஈ)ங

விடை: அ)சு

5. சிலப்பதிகாரம் வேறு எப்படி அழைக்கப்படுகிறது?

அ)முதல்காப்பியம் ஆ)முத்தமிழ் காப்பியம் இ)குடிமக்கள் காப்பியம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

6. கழுத்தில் சூடுவது எது?

அ) தண்டை ஆ) தார் இ)மேகலை ஈ)துகில்

விடை: ஆ) தார்

7. கிணறு என்பதைக் குறிகக்கும் சொல்?

அ)ஏரி ஆ)கேணி இ) குளம் ஈ)

விடை: ஆ)கேணி

8. ஓளவை எழுதிய நூல்?

அ)ஆத்திச்சூடி ஆ)கொன்றைவேந்தன் இ)நல்வழி ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

9. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 2.10.2000 ஆ 4.8.1990 இ) 30. 7.1890 ஈ)15.3.2020

விடை: அ) 2.10.2000

10. யாருடைய பிறந்தநாள் கல்வி வளர்சிசி நாளாக கொண்டாடப் படுகிறது?

அ)நேரு பெருமகனார் ஆ)தாதாபாய் நௌரோஜி இ) காமராசர் ஈ)காந்தியடிகள்

விடை: இ) காமராசர்

11. இந்திய நூலக வியலின் தந்தை யார்?

அ)இரா.அரங்கநாதன் ஆ)பெரியார் இ) அம்பேத்கார் ஈ)சத்யமூர்த்தி

விடை: அ)இரா.அரங்கநாதன்

12. ஆசார கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?

அ)100 ஆ) 200 இ)150 ஈ)300

விடை: அ)100

13. மகரசங்ராந்தி என்ற பெயரில் பொங்கல் விழா கொணடாடப் படும் மாநிலங்கள் எவை?

அ)ஆந்திரா ஆ)கர்நாடகா இ)மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

14. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல்வாய் பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து?

அ) ல ஆ) ள இ) ந ஈ)ன

விடை: அ) ல

15. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யார்?

அ)தமிழன்பன் ஆ)பாவாணர் இ)தாராபாரதி ஈ)நா.பிச்சமூர்த்தி

விடை: இ)தாராபாரதி

16. யாருடைய அடிநிழலில் இருந்து தமிழ்க்கற்க காந்தியடிகள் ஆவல் கொண்டார்?

அ) பரிதிமாற்கலைஞர் ஆ) உ.வே.சா இ)வஃஉஃசி ஈ)மீனாட்சி சுந்தரம் பிள்ளை

விடை: ஆ) உ.வே.சா

17. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏறறவர் யார்?

அ)ஜான்சிராணி ஆ)குயிலி இ)லட்சுமி சேகல் ஈ)வெள்ளச்சி நாச்சியர்ர்

விடை: ஆ)குயிலி

18. பெருந்துக
பெயர்ச்சொல் – அ) உம்மற்ற ஐ
வினைச்சொல் – ஆ)மா சால
இடைச்சொல்வா – இ)போ எழுது
ஊரிச்சொல் -ஈ) பள்ளி பாரதி

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

19. தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?

அ)பாண்டியன் நெடுமாறன் ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர் இ) கிருஷ்ணதேவராயர் ஈ)மராட்டியர்

விடை: ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர்

20. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச்சென்ற கீவு எது?

அ) மாலத்தீவு ஆ)இலங்கைத் தீவு இ) மணிபல்லவதீவு ஈ)லட்சத் தீவுகள்

விடை: இ) மணிபல்லவதீவு

21. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் ஆ)கவிமணி தேசியவிநாயகனார் இ)வாணிதாசன் ஈ)எத்திராசலு

விடை: அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார்

22. எடுத்தல்,படுத்தல்,நலிதல், உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உஎளவாகும்- கூறும் நூல் எது?

அ)தொல்காப்பியம் ஆ) இ)நன்னூல் இ)வீரசோழியம் ஈ) இலக்கண விளக்கம்

விடை: இ)நன்னூல்

23. பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது எவ்வாறு அழைக்கப்படும்?

அ)உலகவழக்கு ஆ) இரட்டை வழக்கு இ)செய்யுள் வழக்கு ஈ)எதுவுமில்லை

விடை: ஆ) இரட்டை வழக்கு

24. பொருந்துக
நெடில்தொடர் குற்றியலுகரம் -அ) அரசு பயறு
ஆய்ததொடர் குற்றியலுகரம் -ஆ)பாக்கு பேச்சு
உயிர்த்தொடர் குற்றியலுகரம் -இ)எய்து மார்பு
வன்தொடர் குற்றியலுகரம் -ஈ)பங்கு மஞசு
மென்தொடர் குற்றியலுகரம் -உ)எஃது அஃது
இடைத்தொடர் குற்றியலுகரம் -ஊ)பாகு மாசு

அ)ஊஉஅஆஈஇ ஆ)அஆஇஈஉஊ இஇஅஉஈஆஊ) ஈ)அஉஇஊஆஈ

விடை: அ)ஊஉஅஆஈ

25. சுரதாவின் இயற்பெயர் என்ன?

அ)சொ.விருத்தாசலம் ஆ) இ)ராசகோபாலன் இ)ராஜேந்திரன் ஈ)புரட்சிவளவன்

விடை: இ)ராசகோபாலன்

26. கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

அ) ஆ இ) ஈ)

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

27. தமிழகத்தில் பலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் எது?

அ)ராஜமார்த்தாண்டன் ஆ) சுப்ரபாரதிமணியன் இ)நாகலிங்கம் ஈ)துரை.மாணிக்கம்

விடை: ஆ) சுப்ரபாரதிமணியன்

28. பெரும்பாணாற்று படையின் நூலாசிரியர் யார்?

அ)நக்கீரர் ஆ)நல்லுர் நத்தத்தனார் இ)முடத்தாமகண்ணியார் ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்

விடை: ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்

29. வங்கூழ் பொருள் தருக

அ)கடல் ஆ)குடிக்கும் கூழ் இ)வானம் ஈ)பிரபஞ்சம்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

30. பொருந்துக

எரா -அ)திசைகாட்டும் கருவி

பருமல் -ஆ)கப்பல் ஓட்டுபவன்

மீகாமன் -இ) குறுக்குமரம்

காந்தஊசி -ஈ) அடிமரம்

அ) ஈஇஆஅ ஆ)அஆஇஈ இ)இஆஅஈ ஈ)ஆஇஈஅ

விடை: அ) ஈஇஆஅ

31. பொருந்துக
இயற்சொல் -அ) அழுவம்
திரிசொல் -ஆ)சோறு
திiச்சொல் -இ) ரத்தம்
வடசொல -ஈ) பெற்றம்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)இஈஅஆ ஈ)அஈஇஅ

விடை: அ)ஆஅஈஇ

32. பாரதிதாசன் எழுதிய நூல் எது?

அ)பாண்டியன்பரிசு, அழகின்சிரிப்பு ஆ)இசையமுது, இருண்ட வீடு இ)குடும்பவிளக்கு,கண்ணகி புரட்சிக்காப்பியம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

33. நாலடியார் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

அ) 500 ஆ)150 இ)130 ஈ)400

விடை: ஈ)400

34. திருக்குறள் வகுப்பகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் யார்?

அ)திருக்குறளார் வீ. முனிசாமி ஆ)மா.பொ.சி இ) உவேசா ஈ)மறைமலைஅடிகள்

விடை: அ)திருக்குறளார் வீ. முனிசாமி

35. கனவு என்னும் சிற்றிதழை நடத்தி வருபவர் யார்?

அ)சுப்ரபாரதிமணியன் ஆ)பாரதியார் இ)பாவேந்தர் ஈ)பெருஞ்சித்திரனார்

விடை: அ)சுப்ரபாரதிமணியன்

36. சே’ என்னும் ஓரெழுத்த ஒருமொழியின் பொருள் என்ன?

அ)தாழ்வு ஆ)புகழ் இ)உயர்வு ஈ)இகழ்

விடை: இ)உயர்வு

37. மரம் வளர்த்தால் …………..பெறலாம்

அ) மாரி ஆ) விறகு இ) மரப்பொருள் ஈ)அதிர்ஷ்டம்

விடை: அ) மாரி

38. புல்வேறுதொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை ‘மலைஅருவி’ என்னும் நூலாகத் தொகுத்தவர் யார்?

அ)ரா.பி.சேதுப்பிள்ளை ஆ)கி.வா.ஜகந்நாதன் இ)கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஈ)வானமாமலை

விடை: ஆ)கி.வா.ஜகந்நாதன்

39. தண்பொருநை புனல்நாடு என்று திருநெல்வேiலியை சிறப்பித்தவர் யார்?

அ)பு+தத்தாழ்வார் ஆ)பொய்கையாழ்வார் இ)பேயாழ்வார் ஈ)சேக்கிழார்

விடை: ஈ)சேக்கிழார்

40. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியை சிறப்பித்தவர் யார்?

அ)திருஞானசம்பந்தர் ஆ)சுந்தரர் இ)மாணிக்கவாசகர் ஈ)அப்பர்

விடை: அ)திருஞானசம்பந்தர்

41. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் எவை?

அ)சந்திரிக்கையின் கதை ஆ)தராசு இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ)அஆ இரண்டும்

42. பொருந்துக
புலி -அ) குருளை
சிங்கம் -ஆ )அலப்பும்
யானை -இ )குட்டி
கரடி -ஈ) கதறும்
பசு -உ) கன்று
குரங்கு -ஊ)பறழ்

அ)ஊஅஉஇஈஆ ஆ) அஉஇஈஊஆ இ)அஆஇஈஉஊ ஈ)ஈஆஅஇஊஊ

விடை: அ)ஊஅஉஇஈஆ

43. தமிழ் எழுத்து சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார்?

அ) ஆ இ) ஈ)

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

44. ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?

அ) 40 ஆ)42 இ) 50 ஈ)32

விடை: ஆ)42

45. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?

அ)காயிதே மில்லத் ஆ)தமிழக அரசு இ)இரா.இளங்குமரன் ஈ)மத்தியஅரசு

விடை: இ)இரா.இளங்குமரன்

46. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும் பிறக்கும் இடம்

அ)மார்பு ஆ)கழுத்து இ)தலை ஈ)மூக்கு

விடை: அ)மார்பு

47. பொருந்துக
ஆந்தை -அ) கரையும்
காகம் -ஆ) அலறும்
சேவல் -இ)கூவும்
மயில் -ஈ)கொக்கரிக்கும்
கோழி -உ)குனுகும்
புறா -ஊ)அகவும்

அ) ஆஅஇஊஈஉ ஆ)அஆஇஈஉஊ இ)ஈஆஉஅஇஊ ஈ)ஊஆஇஈஉஅ

விடை: அ) ஆஅஇஊஈஉ

48. குமரகுரபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

அ)102 ஆ)100 இ) 150 ஈ)400

விடை: அ)102

49. பொருந்துக
இயற்கை ஓவியம் -அ) பெரியபுராணம்
இயற்கை இன்பக்கலம் -ஆ)பத்துப்பாட்டு
இயறகை வாழிவில்லம் -இ)சீவகசிந்தாமணி
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் -ஈ)திருக்குறள்
இயற்கைத்தவம் -உ)சிலம்பு மணிமேகலை
இயற்கை அன்பு -ஊ)கலித்தொகை

அ)ஆஊஈஉஇஅ ஆ)அஆஇஈஉஊ இஊஉஆஅஈஇ) ஈ)இஈஅஆஉஊ

விடை: அ)ஆஊஈஉஇஅ

50. ஜேயகாந்தனோடு நெருங்கிப் பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பி.ச.குப்புசாமி ஆ)அழகிரிசாமி இ)நா.பிச்சமூர்த்தி ஈ)திரு.வி.க

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

51. பொருந்துக
எழுவாய் வேற்றுமை -ஆ)அண்ணனோடு போ
இரண்டாம் வேற்றுமை -அ)புலவருக்குக கொடு
மூன்றாம் வேற்றுமை -இ)பால்குடித்தான்
நான்காம் வேற்றுமை -ஈ)இனியன் கவிஞன்

அ)ஈஇஆஅ ஆ)அஆஇஈ ஈ)ஆஅஇஈ ஈ)அஇஈஆ

விடை: அ)ஈஇஆஅ

52. பொருந்துக

ஐந்தாம் வேற்றுமை -ஊ)விளிவேற்றுமை

ஆறாம் வேற்றுமை -எ)கண்

ஏழாம் வேற்றுமை -ஏ)அது ஆது

ஏட்டாம் வேற்றுமை -ஐ)இன் இல்

அ)ஐஏஎஊ ஆ)ஊஎஏஐ இ)எஏஐஊ ஈ)ஊஎஏஐ

விடை: அ)ஐஏஎஊ

53. சுந்தரர் பாடல்கள் எத்தனையாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

அ)7 ஆ)8 இ)10 ஈ)12

விடை: அ)7

54. காட்டில் இருந்து வ்நத ………….கரும்iப்த தின்றன

அ)வேழங்கள் ஆ)முகில்கள் இ)பரிகள் ஈ)இவைஅனைத்தும்

விடை: அ)வேழங்கள்

55. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று கொன்று வெற்றிகொண்ட வீரரை புகழ்ந்துபாடும் இலக்கியம் ……………

அ)தூது ஆ)பரணி இ)பள்ளு ஈ)பிள்ளைத்தமிழ்

விடை: ஆ)பரணி

56. கோடையும் வசந்தமும் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ)மீ.ராஜேந்திரன் ஆ)கமலாலயன் இ) கந்தர்வன் ஈ)சொக்கலிங்கம்

விடை: அ)மீ.ராஜேந்திரன்

57. ஏம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடிதந்த திட்டம் எது?

அ)மதியஉணவுத்திட்டம் ஆ)காலணித் திட்டம் இ)இலவசப் புத்தக திட்டம் ஈ)இலவசக் கணிணித் திட்டம்

விடை: அ)மதியஉணவுத்திட்டம்

58. வுல்லினம் மிகும் இடத்ததைத் தேர்ந்தெடுக்கவும்

அ)அந்த,இந்த, சொலலை அடுத்து ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடத்து இ)இகரத்தில் முடியும் வினையெச்சம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

59. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

அ)10 ஆ) 7 இ)12 ஈ)8

விடை: அ)10

60. அயோத்தி தாசர் ஒருபைசா தமிழன் வாரஇதழை வெளியிட்ட ஆண்டு

அ)1990 ஆ)1907 இ)1995 ஈ)2018

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

61. பொருந்துக
வெண்பா -அ)அகவற்பா
ஆசிரியப்பா -ஆ)செப்பலோசை
கலிப்பா -இ)தூங்கலோசை
வஞ்சிப்பா -ஈ)துள்ளலோசை

அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ) இஈஅஆ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈ

62. ஹீராஸ் பாதிரியார் கூறும் திராவிடா என்னம் சொல் பிறந்த விதம்

அ)தமிழ்-தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா ஆ) திராவிடா-த்ராவிடா-ட்ரமிலா-டிரமிலா-தமிலா-தமிழா-தமிழ் இ) திரமிளா-த்ராவிட-திராவிடா ஈ)எதுவுமில்லை

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

63. திரரிவட மொழிகள் மொத்தம் எத்தனைஃ

அ)50 ஆ)40 இ) 28 ஈ)18

விடை: இ) 28

64. தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) ஈரோடு தமிழன்பன் ஆ)கவிஞர்தமிழொளி இ)பிச்சமூர்த்தி ஈ)கல்யாண்ஜி

விடை: அ) ஈரோடு தமிழன்பன்

65. உலகத் தாய்மொழி நாள் எது?

அ) மார்ச்8 ஆ)ஜனவரி 19 இ) செப்15 ஈ)பிப் 21

விடை: ஈ)பிப் 21

66. பொருந்துக

குணம் -அ)100

வண்ணம் -ஆ)9

சுவை -இ)8

அழகு -ஈ)10

அ) ஈஅஆஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஅஇஆ

விடை: அ) ஈஅஆஇ

67. கர்சர் பொருள் தருக

அ)பண்பாடு ஆ)செதுக்கு இ)ஏவி சுட்டி ஈ)கட்டமை

விடை: இ)ஏவி சுட்டி

68. பொருந்துக
அகழி -அ)கடலோரம் தோண்டப்பட்ட கிணறு
ஆழிகிணறு -ஆ)கோட்டையைச் சுற்றியுள்ள தண்ணீர் அரண்
இலஞ்சி -இ)மக்கள் பருகும் நீர்நிலை
ஊரணி -ஈ)பலவகையில் பயன்படும் நீர்த்தேக்கம்

அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ)ஆஇஈஅ ஈ)ஈஆஅஇ

விடை: அ)ஆஅஈஅ

69. பொருந்துக
தரளம் -அ)சோலை
கா -ஆ)முத்து
மேதி -இ)தேன்
வேரி -ஈ)எருமை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

70. தமிழ்நாடு அரசின் கருவு+ல கணக்குத் துறையில் பணியாற்றியவர் யார்?

அ)கந்தர்வன் ஆ)ஆலங்குடி சோமு இ) சே.பிருந்தா ஈ)உமா மகேஸவரி

விடை: அ)கந்தர்வன்

71. காளைப்போர் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு இடம்

அ)எகிப்து பெனிஹாசன் சித்திரம் ஆ)கிரிஸ் தீவு கினோஸஸ் அரண்மனை இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ)அஆ இரண்டும்

72. பொருந்துக
உறுபொருள் -அ)வினைத்தொகை
தாழ்பு+ந்துறை -ஆ)உரிச்சொல் தொடர்
தண்மணல் -இ)ஏவல்வினைமுற்று
மாற்றுமின -ஈ)பண்புத்தொகை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)அஇஆஈ

விடை: அ)ஆஅஈஇ

73. இந்தியாவிலேயே முதன்முதன்முறையாக கண்டறியப்பட்ட கற்கருpவ எந்த இடத்தில் இருந்து கண்டறியப்பட்டது?

அ)பல்லாவரம் ஆ)கிண்டி இ) காஞ்சிபுரம் ஈ)குரோம்பேட்டை

விடை: அ)பல்லாவரம்

74. வல்லினம் மிகம் இடம் தேர்ந்தெடு?

அ)அந்த இந்த சொல் பின்பு ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடம் இ) என ஆக சொல்லை அடுத்து ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

75. புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

அ)3 ஆ)2 இ)5 ஈ)4

விடை: அ)3

76. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?

அ)ராசமாணிக்கம் ஆ)தட்சிணாமுர்த்தி இ)சேதுமணி ஈ)ராஜலட்சுமி

விடை: ஆ)தட்சிணாமுர்த்தி

77. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

அ) 1812 ஆ) 1700 இ) 1600 ஈ)1500

விடை: அ) 1812

78. திருக்குறளை ஆஙகிலத்தில் மொழிபெயர்த்தவர்?

அ)கால்டுவெல் ஆ)ஜி.யு.போப் இ)மாக்ஸ் முல்லர் ஈ)வில்லியம் ஜோன்ஸ்

விடை: ஆ)ஜி.யு.போப்

79. சீரோகிராஃபி என்ற சொல்லின் பொருள் என்ன?

அ)உலர் எழுத்துமுறை ஆ)இடவல எழுத்துமுறை இ)இரண்டும் ஈ)எதுவுமில்லை

விடை: அ)உலர் எழுத்துமுறை

80. பாலின்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை கண்டறிந்தவர் யார்?

அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)ஜியோவான்னி காஸில்லி

விடை: ஈ)ஜியோவான்னி காஸில்லி

81. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறைப் பெற்றுள்ளார்?

அ)7 ஆ8 இ)10 ஈ)6

விடை: அ)7

82. சாகும் போதும் தமிழ்ப்படித்து சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் கூறியவர் யார்?

அ)க.சச்சிதானந்தன் ஆ)நா.பிச்சமூர்ததி இ)திரு.வி.க ஈ)கலைஞர் கருணாநிதி

விடை: அ)க.சச்சிதானந்தன்

83. பொருந்துக
கவ்வை -அ) வாழைப்பிஞசு
கச்சல் -ஆ)எள்பிஞ்சு
வடு -இ)பலாபிஞ்சு
மூசு -ஈ)மாம்பிஞ்சு

அ) ஆஅஈஇ ஆ) அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஆஇஈஅ

விடை: அ) ஆஅஈஇ

84. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தினால் அதன் பெயர் என்ன?

அ)நேரிணை ஆ)எதிரிணை இ) இதலக்கணை ஈ)இணைஓப்பு

விடை: ஈ)இணைஓப்பு

85. உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும்,உணர்வ இல்லாத பொருள்களை உணர்வுள்ளன பேலவும்,கற்பனை செய்வதை எவ்வாறு அழைக்கிறோம்?

அ)இலக்கணை ஆ) அஃறிணை இ)உயர்திணை ஈ)அனைத்தும்

விடை: அ)இலக்கணை

86. ஏழில்முதல்வன் எழுதிய நூல்கள் எவை?

அ) யாதுமாகி நின்றாய் ஆ)எங்கெங்கு காணினும் இ) இனிக்கும் நினைவுகள் ஈ)இவை அனைத்தும்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

87. பொருந்துக
செய்யுளிசை அளபெடை -அ)கெடுப்பதூஉம்
இன்னிசை அளபெடை -ஆ)ஓஒதல்
சோல்லிசை அளபெடை -இ)எஃஃகிலங்கிய
ஓற்றளபெடை அளபெடை -ஈ)உரனசைஇ

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

88. பொருந்துக
கிழக்கு -அ)வெப்பக்காற்று
மேற்கு -ஆ)மழைக்காற்று
வுடக்கு -இ)தென்றல்காற்று
தெற்கு -ஈ)ஊதைக்காற்று

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

89. இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில தமிழழகம் எத்தனையாவது இடம்?

அ) 2 ஆ) 1 இ)4 ஈ)5

விடை: ஆ) 1

90. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் மொழிபெயர்த்து பாடப்படும் தமழ்நூல்கள் எவை?

அ) தேம்பவாணி இயேசுகாவியம் ஆ)திருக்குறள் நாலடியார் இ)திருப்பாவை திருவெம்பாவை ஈ)எட்டுத்தொகை பத்துப்பாட்டு

விடை: இ)திருப்பாவை திருவெம்பாவை

91. நீடுதுயில் நீக்க பாடிவந்த பால்நிலா சிந்துக்கு தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

அ) கண்ணதாசன் ஆவாணிதாசன் இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

92. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?

அ)103 ஆ)700 இ) 400 ஈ)300

விடை: அ)103

93. பொருந்துக
வேற்றுமைதொகை -அ)தேர்ப்பாகன்
உருபும் பயனும் உடன்தொக்க தொகை -ஆ)மதுதரை சென்றார்
வினைத்தொகை -இ)கருங்குவளை
பண்புத்தொகை -ஈ)ஆடுகொடி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

94. காலின் ஏழடி பின்சென்று என்ற வரிகள் இடம்பெற்றுள்ள் நூல் எது?

அ)பரிபாடல் ஆ)மலைபடுகடாம் இ) சிறுபாணாற்றுப்படை ஈ)பொருநராற்றுப்படை

விடை: ஈ)பொருநராற்றுப்படை

95. அதிவீரராம பாண்டியர் எழுதிய இன்னொரு நூல் எது

அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை ஆ)என்கதை இ) சங்கொலி ஈ)இயேசுகாவியம்

விடை: அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

96. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) 400 ஆ)300 இ) 583 ஈ)500

விடை: இ) 583

97. கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

அ)சோ.தர்மன் ஆ) கி.ராஜநாராயணண் இ)பாவாணர் ஈ)ப.ஜெயப்பிரகாசம்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

98. பொருந்துக
எழுவாய்த் தொடர் -அ)நண்பா வா
விளித்தொடர் -ஆ) கிளி பேசியது
வினைமுற்றுத் தொடர் -இ) வந்த மாணவி
பெயரெச்சத் தொடர் -ஈ) பாடினாள் கண்ணகி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

99. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் இக்குறளில் பயின்றுவரும் அணி எது?

அ)வேற்றுமை அணி ஆ)ஏகதேச உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவக அணி

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

100. இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் என்ன?

அ)வேர்டுஸ்மித் ஆ)எம்.எஸ்.ஆபிஸ் இ) எக்ஸல் ஈ)பவர்பாயிண்ட்

விடை: அ)வேர்டுஸ்மித்

101. சீனாவில் சிவன்கோயில் உள்ள இடம் எது?

அ)சூவன்சௌ ஆ)பெய்ஜிங் இ)தைவான் ஈ)திபெத்

விடை: அ)சூவன்சௌ

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 3 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories