
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 1 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. புரட்சிக்கவி என்று போற்றப்படுபவார் யார்?
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்
விடை: ஆ)பாரதிதாசன்
2. எட்டு + திசை சேர்த்து எழுதுக
அ)எட்டுத்திசை ஆ)எட்டிசை இ)எண்டிசை ஈ)எண்றிசை
விடை: அ)எட்டுத்திசை
3. 5 என்பதன் தமிழெண் யாது?
அ) க ஆ)உ இ)ங ஈ)ரூ
விடை: ஈ)ரூ
4. “கடல்நீர் சூழ்ந்த கமஞ்சூழ் எழிலி” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
அ)பரிபாடல் ஆ)கலித்தொகை இ)மலைபடுகடாம் ஈ)கார்நாற்பது
விடை: ஈ)கார்நாற்பது
5. திகிரி- பொருள் தருக
அ)பொன் ஆ)ஆணைச்சக்கரம் இ)வைரம் ஈ)தங்கம்
விடை: ஆ)ஆணைச்சக்கரம்
6. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?
அ) ஜனவரி 15 ஆ)பிப்ரவரி 10 இ) மார்ச்20 ஈ) ஏப்ரல் 30
விடை: இ) மார்ச்20
7. “கிழவனும் கடலும்” புதினத்தின் ஆசிரியர் யார்?
அ)ஜூல்ஸ் வெர்ன் ஆ)லியோ டால்ஸ்டாய் இ)எர்னஸ்ட ஹெமிங்வே ஈ)பெர்னாட்ஷா
விடை: இ)எர்னஸ்ட ஹெமிங்வே
8. மூதுரையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
அ)50 ஆ)31 இ)55 ஈ)65
விடை: ஆ)31
9. மக்கள் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)கவிஞர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)கவிஞர் வாலி ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விடை: ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10. கருப்பு காந்தி என்றழைக்கப் படுபவர் யார்?
அ)காமரசர் ஆ)பெரியார் இ)ராஜாஜி ஈ) சதயமூர்த்தி
விடை: அ)காமரசர்
11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 4 ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?
அ)கணக்கு பொறியியல் ஆ)பொருளியல் சட்டம் வணிகம் இ)கணிpணி ஆங்கிலம் ஈ)தாவரவியல் விலங்கியல்
விடை: ஆ)பொருளியல் சட்டம் வணிகம்
12. ஆசார கோவையின் ஆசிரியர் யார்?
அ)ஔவையார் ஆ)முன்றுறை அரையனார் இ)பெருவாயின் முள்ளியார் ஈ)காரியாசான்
விடை: இ)பெருவாயின் முள்ளியார்
13. ‘பொங்கல் திருவிழா’ பஞ்சாப் மாநிலத்தில் என்ன பெயரில் கொண்டாடப்படுகிறது?
அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ)மகல்வாரி ஈ)லோரி
விடை: ஈ)லோரி
14. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?
விடை: விடையை கீழே comment செய்யவும்
15. முடியரசனின் இயற்பெயர் என்ன?
அ)ழ ஆ)ண இ)ந ஈ)ன
விடை: அ)ழ
16. இராதா கிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ)கி.ராஜநாராயணன் ஆ)தாராபாரதி இ)பாவாணர் ஈ)தமிழகனார்
விடை: ஆ)தாராபாரதி
17. வேலுநாச்சியாரின் காலம் ?
அ)1620-1680 ஆ)1420-1640 இ)1730-1796 ஈ)1800-01870
விடை: இ)1730-1796
18. யுhரின் பாடல்கள் தமிழ்மொழியன் உபநிடதம் என்றழைக்கப்படுகிறது?
அ)திருமூலர் பாடல்கள் ஆ)வள்ளலார் பாடல்கள் இ)ஆண்டாள் பாடல்கள் ஈ)தாயுமானவர் பாடல்கள்
விடை: ஈ)தாயுமானவர் பாடல்கள்
19. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்?
அ)கவிஞர் புவியரசு ஆ) கவிமணி தேசிய விநாயகனார் இ)எழில்முதல்வன் ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்
விடை: அ)கவிஞர் புவியர
20. ‘பாதம்’ சிறுகதையை எழுதியவர் யார்?
அ) கமலாயன் ஆ)எஸ்.ராமகிருஷ்ணன் இ)கந்தர்வன் ஈ)சோ.தர்மன்.
விடை: ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்
21. காந்தியக் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)ஈரோடு தமிழன்பன் ஆ)கவிக்கோ அப்துல் ரகுமான் இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார் ஈ)மு.மேத்தா
விடை: இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார்
22. பகுத்தறிவ கவிராயர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)கவிப்பேரரசு வைரமுத்து ஆ)கவியரசு கண்ணதாசன் இ)உடுமலை நாராயணக் கவி ஈ)பாரதிதாசன்
விடை: இ)உடுமலை நாராயணக் கவி
23. மொழியின் முதல் நிலை………………………
அ)எழுவது ஆ) படிப்பது இ) எதுவுமில்லை ஈ)கேட்டல்
விடை: ஈ)கேட்டல்
24. குறில் எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது எந்த சொல்?
அ)கரம் ஆ)காரம் இ) கான் ஈ)எதுவுமில்லை
விடை: அ)கரம்
25. உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)நாமக்கல் கவிஞர் ஆ)சுரதா இ) கவிமணி தேசியவிநாயகனார் ஈ)பெருஞ்சித்திரனார்
விடை: ஆ)சுரதா
26. ‘கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
அ)புவியரசு ஆ)வானமாமலை இ)ராஜமார்த்தாண்டன் ஈ)உ.வே.சாமிநாதய்யர்
விடை: இ)ராஜமார்த்தாண்டன்
27. ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது எது?
அ)நிறம் ஆ)உயரம் இ)எடை ஈ)தந்தம்
விடை: ஈ)தந்தம்
28. பெரும்பாணாற்று படையின் பாட்டுடைத்தலைவன் யார்?
அ) தொண்டைமான் இளந்திரையன் ஆ)கரிகால் வளவன் இ)நன்னன் ஈ)வேள்பாரி
விடை: அ) தொண்டைமான் இளந்திரையன்
29. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் எது?
அ)அகநானூறு ஆ)புறநானூறு இ)எட்டுத்தொகை ஈ)பதிற்றுப்பத்து
விடை: அ)அகநானூறு
30. கப்பல் கட்டும் கலைஞர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
அ)மாலுமி ஆ)கம்மியர் இ)நீகான் ஈ)எதுவுமில்லை
விடை: ஆ)கம்மியர்
31. அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் யார்?
அ)சுஜாதா ஆ)ராஜேஷ்குமார் இ)ஜூல்ஸ் வெர்ன் ஈ)N’க்ஸ்பியர்
விடை: இ)ஜூல்ஸ் வெர்ன்
32. பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூல் எது?
அ)பாண்டியன் பரிசு ஆ)அழகின் சிரிப்பு இ)தமிழச்சி ஈ)பிசிராந்தையார்
விடை: ஈ)பிசிராந்தையார்
33. வேளாண்வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?
அ)நாலடியார் ஆ)திருக்குறள் இ)சிலம்பதிகாரம் ஈ)மணிமேகலை
விடை: அ)நாலடியார்
34. ‘நை’ ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
அ)அன்பு ஆ)இழிவு இ)உயர்வு ஈ)தாழ்வு
விடை: ஆ)இழிவு
35. ‘வரதன்’ யாருடைய இயற்பெயர்?
அ)பெருஞ்சித்திரனார் ஆ)தமிழ்ஒளி இ)காளமேகப்புலவர் ஈ)முடியரசன்
விடை: இ)காளமேகப்புலவர்
36. புழமொழி நானூறு’ நூலின் ஆசிரியர் யார்?
அ) பெருங்கௌசிகனார் ஆ)வெண்ணிக்குயத்தியார் இ)ஔவையார் ஈ)முன்றுறை அரையனார்
விடை: ஈ)முன்றுறை அரையனார்
37. திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எந்த தொழில்?
அ)உழவுத்தொழில் ஆ) கைத்தொழில் இ)இணையவழி விற்பனை ஈ)மீன்பிடித்தல்
விடை: அ)உழவுத்தொழில்
38. இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
அ)டி.கே. சிதம்பரனார் ஆ)திரு.வி.க இ)பம்மல் சம் மந்தனார் ஈ)என்.எஸ்.கிருஷ்ணன்
விடை: அ)டி.கே. சிதம்பரனார்
39. பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர் எது?
அ)மாமல்லபுரம் ஆ)திருவெஃக்கா இ)மதுரை ஈ)கன்னியாகுமரி
விடை: ஆ)திருவெஃக்கா
40. பு+தத்தாழ்வார் பிறந்த ஊர் எது?
அ)திருவொற்றியு+ர் ஆ)மாமல்லபுரம் இ)சிவககங்கை ஈ)திருநெல்வேலி
விடை: ஆ)மாமல்லபுரம்
41. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?
அ)நம்நாடு தாய்மண் ஆ)குடியரசு விடுதலை இ)இந்தியா விஜயா ஈ)ஒரு பைசா தமிழன், ஞானபானு
விடை: இ)இந்தியா விஜயா
42. தொல்காப்பயத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
அ)10 ஆ)20 இ) 30 ஈ)27
விடை: ஈ)27
43. வளைந்த கோடுகளால் ஆன மிகப் பழமையான எழுத்து எது?
அ)சீன எழுத்து ஆ)வடமொழி இ)வட்டெழுத்து ஈ)சிந்துசமவெளி நாகரிக எழுத்து
விடை: இ)வட்டெழுத்து
44. செந்தமிழ் அந்தணர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)கபிலர் ஆ)பரணர் இ)இரா.இளங்குமரன் ஈ)பாவாணர்
விடை: இ)இரா.இளங்குமரன்
45. உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் எது?
அ)மூக்கு ஆ)மார்பு இ)தலை ஈ)கழுத்து
விடை: ஈ)கழுத்து
46. தமிழகத்தின் வோர்ட்ஸ்வோர்த் என்றழைக்கப்படுபவர் யார்?
அ) ராஜமார்த்தாண்டன் ஆ) மீ.ராஜேந்திரன் இ)முடியரசன் ஈ)வாணிதாசன்
விடை: ஈ)வாணிதாசன்
47. சேகரம் என்ற சொல்லின் பொருள் யாது?
அ)கூட்டம் ஆ) அழகு இ)கடல் ஈ)வானம்
விடை: அ)கூட்டம்
48. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கவிஞர் யார்?
அ)என்.எஸ். கிருஷ்ணன் ஆ)ஆலங்குடி சோமு இ)உடுமலை நாராயணக்கவி ஈ) வாணிதாசன்
விடை: ஆ)ஆலங்குடி சோமு
49. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?
அ)அஞ்சலையம்மாள் ஆ)மூவலுர் ராமாமிர்தம் இ)முத்துலட்சமி ஈ)கிரண்பேடி
விடை: இ)முத்துலட்சமி
50. தமிழ்த்தென்றல் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)இரா.இளங்குமரன் ஆ)காளமேகம் இ)மருதகாசி ஈ)திரு.வி.க
விடை: ஈ)திரு.வி.க
51. 8 ஆம் வேற்றுமை உருபு ………….. என்றழைக்கப்படும்
அ)விளிவேற்றுமை ஆ)வேற்றுமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)உவமைத்தொகை
விடை: அ)விளிவேற்றுமை
52. நம்பியாரரார் என்றழைக்கப்படபவர் யார்?
அ) அப்பர் ஆ)சுந்தரர் இ)ஞானசம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்
விடை: ஆ)சுந்தரர்
53. கலித்தொகையின் பாவகை எது?
அ) வஞ்சிப்பா ஆ)ஆசிரியப்பா இ)கலிப்பா ஈ)வெண்பா
விடை: இ)கலிப்பா
54. புழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை எவை?
அ)பாறை ஓவியங்கள் ஆ)கல்வெட்டுக்கள் இ)செப்பேடுகள் ஈ)பனையோலைகள்
விடை: ஈ)பனையோலைகள்
55. மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த வீணையின் பெயர் என்ன?
அ)பரிவாதினி ஆ)மகரயாழ் இ)தேவதந்துபி ஈ)சகடயாழ்
விடை: அ)பரிவாதினி
56. தமிழில் முதலில் எழுந்த பரணி நூல் எது?
அ)கலிங்கத்து பரணி ஆ)தக்கயாக பரணி இ)பாசவதை பரணி ஈ)எதுவுமில்லை
விடை: அ)கலிங்கத்து பரணி
57. ‘கோடையும் வசந்தமும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ)மீ.ராஜேந்திரன் ஆ)ராஜம் கிருஷ்ணன் இ) கி.ராஜநாராயணண் ஈ)வேலராமூர்த்தி
விடை: அ)மீ.ராஜேந்திரன்
58. 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் எது?
அ)குமரி ஆ)கோவை இ) சென்னை ஈ)மதுரை
விடை: ஈ)மதுரை
59. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
அ) சிறுபஞ்சமூலம் ஆ)நாலடியார் இ)திருக்குறள் ஈ)திருமந்திரம்
விடை: ஈ)திருமந்திரம்
60. சுல்தான் அப்துல் காதர் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ) இஸ்மாயில் ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு இ) காயிதே மில்லத் ஈ)அமிர் குஸ்ரு
விடை: ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு
61. ‘இந்தியா மொழிகளின்காட்சிசலையாக திகழ்கிறது’ கூறியவர் யார்?
அ)கால்டுவெல் ஆ)ச.அகத்தியலிங்கம் இ)மாக்ஸ் முல்லர் ஈ)ஜி.யு.போப்
விடை: ஆ)ச.அகத்தியலிங்கம்
62. ஈரோடு தமிழன்பன் எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)வணக்கம் வள்ளுவ ஆ)தமிழின்பம் இ)குறிஞ்சிமலர் ஈ)பிசிராந்தையார்
விடை: அ)வணக்கம் வள்ளுவ
63. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுபவாது எந்தவகை இலக்கியம்?
அ)தூது இலக்கியம் ஆ)பிள்ளைத்தமிழ் இலக்கியம் இ)பள்ளு இலக்கியம் ஈ)பரணி இலக்கியம்
விடை: அ)தூது இலக்கியம்
64. ‘குழடனநச தமிழ்ச்கொல் தருக?
அ)அடுக்கு ஆ)மடிப்பு இ) திரை ஈ)உறை
விடை: ஈ)உறை
65. இந்திய நீர் பாசனத்தின் நந்தை யார்?
அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ) கரிகால் வளவன் ஈ)நம்மாழ்வார்
விடை: ஆ)சர் ஆர்தர் காட்டன்
66. திருத்தொண்டர் திருவந்தாதி எழுதியவர் யார்?
அ)சேக்கிழார் ஆ)பரஞசோதி முனிவர் இ)நம்பியாண்டார் நம்பி ஈ)குமரகுருபரர்
விடை: இ)நம்பியாண்டார் நம்பி
67. ‘அடுபோர்’ இலககண குறிப்பு தருக?
அ)வினைத்தொகை ஆ)பண்புத்தொகை இ)விணையாலணையும் பெயர் ஈ)தொழிற்பெயர்
விடை: அ)வினைத்தொகை
68. நாகலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ)கந்தர்வன் ஆ)சோ.தர்மன் இ)ப.சிங்காரம் ஈ)வேல.ராமூர்த்தி
விடை: அ)கந்தர்வன்
69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்னம் நூலை எழுதியவர் யார்?
அ)வல்லிக்கண்ணன் ஆ)ஜெயகாந்தன் இ)மா.கிருஷ்ணன் ஈ)புலமைப்பித்தன்
விடை: இ)மா.கிருஷ்ணன்
70. மணிமேலையில் எத்தனை காதைக்ள உள்ளன?
அ) 20 ஆ)50 இ) 30 ஈ)40
விடை: இ) 30
71. ‘பெருநாவலர்’ என்ற சிறப்பு பெயர் யாருக்குரியது?
அ)ஒட்டக்கூத்தர் ஆ)இளங்கோ இ)கம்பர் ஈ)திருவள்ளுவர்
விடை: ஈ)திருவள்ளுவர்
72. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
அ)பரிமேலழகர் ஆ)மல்லர் இ)நச்சர் ஈ)மணக்குடவர்
விடை: ஈ)மணக்குடவர்
73. உலகின் முதல் ஒளிபபடியை எடுத்தவர் யார்?
அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜான் ஷெப்பர்ட் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)வில்லியம்ஸ்
விடை: இ)செஸ்டர்ன் கார்ல்சன்
74. கவிப்பேரரசு வைரமுத்து எந்நூலுக்காக பத்தபு+’ன் விருது பெற்றார்?
அ)தமிழாற்றுப்படை ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)வைகறை மேகங்கள் ஈ)இந்த பு+ விற்பனைக்கல்ல
விடை: ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம்
75. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?
அ)ஆர்யப்பட்டர் ஆ)பிரம்ம குப்தர் இ)விக்ரம் சாராபாய் ஈ)இஸ்ரோசிவன்
விடை: இ)விக்ரம் சாராபாய்
76. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
அ)முத்துலட்சுமி ஆ)அஞ்சலையம்மாள் இ)ஜடாஸ் ஸ்கட்டர் ஈ)சாவித்ரி பு+லே
விடை: அ)முத்துலட்சுமி
77. தென்னகத்து பெர்னாட்ஷா எனப்படுபவர் யார்?
அ) ப.ஜீவானந்தம் ஆ)கக்கன் இ)காமரசர் ஈ)அறிஞர் அண்ணா
விடை: ஈ)அறிஞர் அண்ணா
78. பல்லவர் கால சிற்ப கலைக்கு மிகச்சிறந்த சான்று?
அ)மண்டகப்பட்டு ஆ)மாமல்லபுரம் இ)திருக்கழுக்குன்றம் ஈ)காஞ்சிபுரம்
விடை: ஆ)மாமல்லபுரம்
79. ‘சிறை’ பொருள் தருக?
அ)இறகு ஆ)சிறைச்சாலை இ)இல்லம் ஈ)எதுவுமில்லை
விடை: அ)இறகு
80. 1979ல் தி. ஜானகிராமன் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)சக்திவைத்தியம் ஆ)முதலில் இரவு வரும் இ)அப்பாவின் சிநேகிதர் ஈ)மின்சாரப்பு+
விடை: அ)சக்திவைத்தியம்
81. சந்தக கவிமணி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
அ)காளமேகம் ஆ)படிக்காசுபுலவர் இ)தமிழழகனார் ஈ)செய்குதம்பி பாவலர்
விடை: இ)தமிழழகனார்
82. முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது ………….. எனப்படும்
அ)சொல்முரண் ஆ) இலக்கணை இ) இணைஒப்பு ஈ)எதிரிணை இசைவு
விடை: அ)சொல்முரண்
83. தவறின்றி தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ)அகிலன் ஆ)அசோகமித்ரன் இ)திலகவதி ஈ)மா.நன்னன்
விடை: ஈ)மா.நன்னன்
84. நனந்தலை உலகம் இதில் நனந்ததலை என்பதன் பொருள் என்ன?
அ) வறட்சியான ஆ)வளமான இ)குறுகிய ஈ)அகன்ற
விடை: ஈ)அகன்ற
85. விருந்தோம்பும் வி’யங்களாக அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் வி’யங்கள் எத்தனை?
அ) 3 ஆ) 5 இ) 6 ஈ)9
விடை: ஈ)9
86. பரூஉக் ,குருஉக்கண், இலக்கண குறிப்ப தருக?
அ)இன்னிசை அளபெடை ஆ)சொல்லிசை அளபெடை இ)செய்யுளிசை அளபெடை ஈ)உயிரளபெடை
விடை: இ)செய்யுளிசை அளபெடை
87. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிறுவியவர் யார்?
அ)கி.ராஜநாராயணன் ஆ)அழகிரிசாமி இ) பா.ஜெயப்பிரகாசம் ஈ)பு+மணி
விடை: அ)கி.ராஜநாராயணன்
88. எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருளின் பெயர் என்ன?
அ) பலா ஆ)கலா இ)நிலா ஈ)இலா
விடை: ஈ)இலா
89. நாலாயிர திவ்ய பரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது எது?
அ)தேவாரம் ஆ) திருவாசகம் இ)பெருமாள் திருமொழி ஈ)வள்ளலார் பாடல்கள்
விடை: விடையை கீழே comment செய்யவும்
90. கருந்துளை என்ற கோட்பாட்டையும் சொல்லையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ)நியு+ட்டன் ஆ) ஜான் வீலர் இ)கலிலியோ ஈ)மைக்கல் பாரடே
விடை: ஆ) ஜான் வீலர்
91. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்னும் நூலின் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அ)புவியரசு ஆ)கவிமணி இ)ராகுல் சாங்கிருதையன் ஈ)கணமுத்தையா
விடை: ஈ)கணமுத்தையா
92. முனிவு – பொருள் தருக
அ)அன்பு ஆ)வெகுளி இ)சினம் ஈ)துணிவு
விடை: இ)சினம்
93. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
அ)5 ஆ)4 இ)8 ஈ)6
விடை: இ)8
94. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவியின் பெயர் என்ன?
அ) பரிவாதினி ஆ) தேவதநுதுபி இ) பறை ஈ)தப்பாட்டம்
விடை: ஆ) தேவதநுதுபி
95. முத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவன் யார்?
அ) சிவன் ஆ) முருகன் இ)இந்திரன் ஈ)விஷ்ணு
விடை: ஆ) முருகன்
96. சா.கந்தசாமி எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ) விசாரணைக்கமிஷன் ஆ) அக்கினிச் சிறகுகள் இ)குறளோவியம் ஈ)வணக்கம் வள்ளுவ
விடை: அ) விசாரணைக்கமிஷன்
97. ஏற்பாடு என்பது எந்த நேரம்?
அ)இரவு 2-6 ஆ)மாலை 5-8 இ)பிற்பகல் 2-6 ஈ)காலை 6-10
விடை: விடையை கீழே comment செய்யவும்
98. இசைப்பேரரசி என்று நேருபெருமகனாரால் பாராட்டப்பட்டவர் யார்?
அ) சுசிலா ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி இ)சித்ரா ஈ)எவருமில்லை
விடை: ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி
99. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?
அ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஆ)வாணிதாசன் இ) சுரதா ஈ)கண்ணதாசன்
விடை: ஈ)கண்ணதாச
100. வெண்பா எத்தனை வகைப்படும்?
அ) 5 ஆ)4 இ) 6 ஈ)8
விடை: விடையை கீழே comment செய்யவும்
சமூகம் மற்றும் பயிற்சி
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 1 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
வெண்பா ஐந்து வகைப்படும்